சிந்தனையைத் தூண்டும் பீர்பாலின் கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிந்தனையைத் தூண்டும் பீர்பாலின் கதைகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

பீர்பால் 1528 ல் பிறந்தார். 1586 இல் இறந்தார் (வயது 57-58). இயற்பெயா் மகேஷ் தாஸ் . ராஜா பீர்பால் முகலாய பேரரசர் அக்பர் அவையில் ஆலோசகர். அவர் தனது அறிவை மையமாகக் கொண்டிருக்கும் நாட்டுப்புறக் கதைகள் மூலம் இந்திய துணைக் கண்டத்தில் பெரும்பாலும் அறியப்படுகிறாா். அக்பர் அவையில் பீர்பால் ஒரு கவிஞராகவும் நியமிக்கப்பட்டார். அவர் பேரரசருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார். நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட…

Shelves
நீதிகதைகள் வளசை. மோகன் book

More like this


பஞ்சதந்திர நீதிக்கதைகள்

தென்னிந்தியாவில் மகிலாரோப்பொயம் என்று ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்தில் அமரசக்தி எனும் ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அம்மன்னனுக்கு பகுசக்தி, உக்கிரசக்தி, அனந்த சக்தி எனும் மூன்ற…

அருமையான முல்லா கதைகள்

ஒர் ஊரில் ஒரு பள்ளி வாசல் இருந்தது. அங்கே தொழுகை நடந்து கொண்டிருந்தது. முல்லா அந்த வழிபாட்டை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார். கருணையும்

பரமார்த்த குருவும் சீடர்களும்

அதிவிவேக குருவுக்கு மட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன் என்ற ஐந்து சீடர்கள் . இவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களையே இந்நூல் நகைச்சுவையோடு விவரிக்கின்றது.

சுவாமி விவேகானந்தர் சொன்ன கதைகள்

அன்பின் மூலம் வழிபாடு செய்வதே உண்மையான ஆன்மிக வழிபாடு. கடவுள் இரக்கமுள்ளவரா என்ற கேள்வியே இங்கு எழுவதில்லை. அவர் கடவுள், அவர் எனது அன்பர். அவர் எல்லாம் வல்லவரான சர்வ சக்த…

உலகப் பழமொழிக் கதைகள்

பழமொழிகள் என்பவை பழமையான மொழிகள் மட்டும் ஆல், அவை மிகவும் பழுத்த மொழிகள். அதாவது பலநூறு வருடங்களாக மக்களால் வழங்கப்பட்டு வருபவை. மேலும் அவை கனிந்தவை, கேட்பதற்குச் சுவ…

மாவீரன் நெப்போலியன்

சாமானிய குடும்பத்தில் பிறந்து பிரான்ஸ் தேசத்தையே தன் உள்ளங்கையில் வளைத்த ஒரு மாவீரனின் காவியம்.