Select a cover image
Searching for images...
Saving cover image...
மகா பெரியவா (சிலிர்ப்பூட்டும் வாழ்க்கைக் கதை)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
திருவண்ணாமலையில் மொத்தம் மூன்று சிவலிங்கங்கள் இருக்கின்றன. ஒன்று ஜோதிர் லிங்கமான அருணாசல மலை. இரண்டாவது, ரமண ஸ்வாமி, மூன்றாவது சேஷாத்ரி...” என்று மகாபெரியவரால் குறிப்பிடப்பட்டவர் மகான் சேஷாத்ரி சுவாமிகள்.இவருடைய வரலாற்றில் காஞ்சிபுரத்தில் தமது வீட்டில் பூட்டியிருந்த அறையிலிருந்து மாயமாய் மறைந்த நிகழ்வினைப் பற்றி படிக்கும் எவருக்கும் உள்ளம் சிலிர்க்கும். இந்த இல்லத்தைக் கண்டறியப் பிரயத்தனப் பட்ட ப…
Genres
Shelves
More like this
சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள்
கற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிச்சென்ற பாடல் தொகுப்புகள் பல உள்ளன அவற்றில் சித்தர்கள் உயர்ந்து தத்துவம் வைத்தியம்.வாதம் யோகம் ஞானம் போன்ற பல துறைகளை அள…
நினைத்தால் நிம்மதி
“ஆன்மிகம் என்றால் என்ன?” என்று ஆன்மிகச் சொற்பொழிவாளரிடம் ஒருவர் கேட்டார். “ஆன்மிகம் என்றால்...” “கொஞ்சம் இருங்க சாமி... கஷ்டமான வார்த்தையெல்லாம் போட்டுக் குழப்பக் கூடாது! என்னை…
ஜகத்குரு - (ஒலிப் புத்தகம்)
மண்ணுலகில் வாழ்ந்த மிகக் குறுகிய காலத்தில் மக்களின் மனப் புண்களை ஆற்றியவர். மருந்தாகச் செயல்படும் அத்வைத தத்துவத்தை ஸ்தாபித்தவர். "என்றும் இருப்பது ஒரே வஸ்து. மற்றதெல்லாம் அழிய…
வியாச முனிவரின் மகாபாரதம்
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…
செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ்
ஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான பல்வேறு பேட்டிக் கட்டுரைகளை, இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சின்ன ‘புக்’கில் ஒவ்வொரு வாரமும் படிக்கும் வாசகர்கள், அந்தக் க…
சிறகை விரி! பற
மைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெற…
செல்வத் திறவுகோல்
நவீன விஞ்ஞானிகள் இத்தகைய அதிசய ஆக்க பூர்வமான உள்ளுணர்வு சக்திகளைப் பயன்படுத்தி மனிதனின் கனவு நிலை - பகல்கனவு - மனிதனின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் நிலை ஆகியவைகளை ஆரா…
கடவுளைத் தேடாதீர்கள்
விரிந்து பரந்த உலகத்தில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உண்டு. செடியில் மலர்ந்து சிரிக்கும் மலர்கள் முதல் பட்டுப்போன பிறகும் பலன் கொடுக்கும் மரங்கள் வரை, மழைக்காலத் தேவைக்கென…
தியாகராஜர்
ஓயாத சமுத்திரம்... ஓங்கி உயர்ந்த வானம்... -இதெல்லாம் உள்ளவரை வாழையடி வாழையாக கலைஞர்களின் வாயிலாக தியாகராஜர் வாழ்ந்துகொண்டே இருப்பார் As long as the restless sea an…
எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - (ஒலிப் புத்தகம்)
திருப்பதி வெங்கடாசலபதி உள்பட, எம்.எஸ்.ஸின் சுப்ரபாதம் கேட்டபடிதான் கண்விழிப்பது என்ற கொள்கை உள்ளவர்கள் அதிகம். எம்.எஸ். ஒரு தனி மனுஷி அல்ல. ஓர் இசை இயக்கம். நமது கலாசார அ…
தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் உரை விளக்கத்துடன்
அருணகிரிநாதர் பதினாறாயிரம் திருப்புகழ் பாடிய தாக வரலாறு காணக்கிடக்கிறது. அவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பது 1325 பாடல்கள்தாம். வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளை அவர்க…
சித்தர்கள் அருளிய வசிய ஜால தந்திரங்கள்
சித்தர்கள் நமக்கு அளித்துச்சென்ற கலைகள் பலப்பல ஆனால் அவற்றில் பல கலைகள் இருந்த இடம் தெரியாமல் மனைந்து போயின அதுபோல மறைந்துபோய்விடும்கலைகளில் ஒன்று சித்தர்கள் அருளிய வசிய ஜ…