ஜகத்குரு - (ஒலிப் புத்தகம்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஜகத்குரு - (ஒலிப் புத்தகம்)

Jagad Guru

மண்ணுலகில் வாழ்ந்த மிகக் குறுகிய காலத்தில் மக்களின் மனப் புண்களை ஆற்றியவர். மருந்தாகச் செயல்படும் அத்வைத தத்துவத்தை ஸ்தாபித்தவர். "என்றும் இருப்பது ஒரே வஸ்து. மற்றதெல்லாம் அழியும்போதுகூட, அது அழியாமல் இருக்கும். அதுவே பிரம்மம், அதுவே சத்தியம், அதுவே ஆனந்தம்' என்றார். நமது பாரத தேசத்தின் வரலாறு, பண்பாடு, கலாசாரம் எல்லாவற்றுக்குள்ளும், ஆதிசங்கரர் சுடரொளி வீசிக் கொண்டிருக்கிறார்.

Interested in this book? Check Price on Amazon
Tags
பழங்கதைகள் சிந்தனைக்கதைகள் காவியம் பொக்கிஷம் Audio Book
Shelves
book வீயெஸ்வி ஆன்மீகம்

More like this


மலையாள மந்திரமும் யந்த்ரங்களும்

மந்திர முறைகளில் பல உண்டு. இதில் மலையாள மந்திரம் மிகப்பிரசித்தி பற்ற ஒன்றாகும். அத்தகைய மலையாள மந்திரங்கள் சிலவற்றை எளிய முறையில் தொகுத்து வழங்கப்பட்ட நூலே "மலையாள மந்த…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 9

இறைவனை நாம் இவ்வளவு நாள் அணுகிய முறைகள் அனைத்தும் தவறானவை என்பதை மிக தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர் முழுக்க முழுக்க அவரின் அனுபவத்தின் வாயிலாக நமக்கு கூறும் ஆன்மீக ச…

Check Price

வியாச முனிவரின் மகாபாரதம்

தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…

Check Price

தினம் தினம் திருநாளே பாகம்-2

இந்த நாள் இனிய நாள்! வாழ்க்கையை இனிதே வாழ வேண்டும். ஒவ்வொரு நாளையும் கொண்டா வேண்டும்; வாழ்வில் வரும் சிக்கல்களை நீக்க வேண்டும்; சிறுமைகளைச் சீராக்கிட வேண்டும்.. இதற்கு என்ன…

Check Price

மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1

நான்கு பக்கங்கள் எழுதி புரியவைக்க வேண்டிய ஒரு விஷயத்தைப் பட்டென நான்கே வரிகளில் புரிய வைத்துவிடக் கூடியது கார்ட்டூன். அது மட்டுமல்ல.. நக்கலும் நையாண்டியும் கலந்து நாட்டு …

Check Price

எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - (ஒலிப் புத்தகம்)

திருப்பதி வெங்கடாசலபதி உள்பட, எம்.எஸ்.ஸின் சுப்ரபாதம் கேட்டபடிதான் கண்விழிப்பது என்ற கொள்கை உள்ளவர்கள் அதிகம். எம்.எஸ். ஒரு தனி மனுஷி அல்ல. ஓர் இசை இயக்கம். நமது கலாசார அ…

Check Price

திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்

திருப்பாவைக்கு எழுதப்பட்ட உரை நூல்கள் கிரந்தமொழி, சமஸ்கிருதம் கலந்து காணப்படுகின்றன. 'சங்கத் தமிழ் மாலை முப்பது ' என்று போற்றப்படும் திருப்பாவைக்கு விளக்கம் வேற்று மொழியில்…

Check Price

முத்துசுவாமி தீட்சிதர்

இறைவன் இசையில் இருப்பதை உணர்ந்து, தொடர்ந்து வரும் பாடகர்களுக்கு உணர்த்திய முத்துசுவாமி தீட்சிதரின் உருக வைக்கும் வாழ்க்கைச் சரிதம்.

Check Price

அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும்

சித்தர்களின் சரித்திரங்கள் சித்தத்தைத் தெளிவிக்கின்றன, பக்தி யோகத்தில் பண்பட வைக்கின்றன. அருளாளர்களின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி, மதம், இனம் கடந்த செல்வர்களை …

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 1

கேள்வி: இந்து மத்த்தின்பால் விழிப்புணர்ச்சியும், அதிகப் பற்றும் கொண்டவர்கள் இந்தியாவின் தென் பகுதியைவிட, வட பகுதியில்தான் அதிகம் உள்ளதாக அறிகிறேன். அது பற்றித் தங்கள் கருத்து …

Check Price

மனுதர்ம சாஸ்திரம்

சாஸ்திரங்களிலேயே மனுதர்ம சாஸ்திரமே முதன்மையான ஒன்றாகும். தொன்மையான இது வேத்த்தின் ஒப்புதலையும் பெற்ற ஒன்றாகும். இந்தியச் சட்டங்கள் கூட மனுதர்மத்தையே அடிப்படையாக கொண்டுள்ளன.…

Check Price

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3

காப்பிரைட் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ள இந்நூலில் இருந்து எப்பகுதியையும் முன் அனுமதியின்றி பிரசுரிக்கக்கூடாது. தவறினால் சிவில், கிரிமினல் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்…

Check Price