தினம் தினம் திருநாளே பாகம்-2

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தினம் தினம் திருநாளே பாகம்-2

Thinam Thinam Thirunale (part 2)

இந்த நாள் இனிய நாள்! வாழ்க்கையை இனிதே வாழ வேண்டும். ஒவ்வொரு நாளையும் கொண்டா வேண்டும்; வாழ்வில் வரும் சிக்கல்களை நீக்க வேண்டும்; சிறுமைகளைச் சீராக்கிட வேண்டும்.. இதற்கு என்ன செய்ய வேண்டும்? இறையருள் பெற வேண்டும். எல்லோருக்கும் இறையருள் கிடைக்குமா? நிச்சயம் கிடைக்கும். கடவுளின் அருள் என்பது தினமும் கடவுளுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்வதால் மட்டும்தான் கிடைக்கும் என்பதில்லை. சாதாரண ஏழை-பாழைகள், வறுமைய…

Interested in this book? Check Price on Amazon
Tags
பழங்கதைகள் தெய்வம் கடவுள் கோயில்கள் வழிப்பாடு பொக்கிஷம் புராணம்
Shelves
book வீயெஸ்வி அரசியல்

More like this


தி.மு.க. உருவானது ஏன்

‘இதுவரை அலைந்ததுபோல் அலைய உடல்நலம் இடம் கொடுக்கவில்லை. என்னைப்போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் கிடைக்கவில்லை. ஆதல…

Check Price

அண்ணாந்து பார்!

'அறிஞர் அண்ணாவின் வாழ்வையும் பணியையும் இன்றைய தலைமுறைக்கு மறு அறிமுகம் செய்வதே இந்நூலின் நோக்கம். மிகச்சுருக்கமாக எழுதப்பட்டிருப்பினும் இவ்வாழ்க்கை வரலாறு, ஒரு கடலை விழு…

Check Price

டாக்டர் அம்பேத்கரும் பாராளுமன்ற சனநாயகமும்

இந்திய அரசியல் சட்டத்தை நோக்குவார்க்குப் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் நுணுக்கமான சட்ட அறிவும், பேராண்மையும், செயல்திறனும் விளங்கும். இவற்றை அறிஞர் பலர் பாராட்டி கூறியதைய…

Check Price

மாவோ என் பின்னால் வா

அடக்குமுறையும் மிருகத்தனமும் தீராத அடிமைத்தனமும் நிறைந்தது சீனர்களின் வரலாறு. கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டு கால மன்னர் ஆட்சி. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக அமெரிக்கா, பிரி…

Check Price

ISIS கொலைகாரன்பேட்டை

அல் காயிதாவுக்குப் பிறகு சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது ஐ.எஸ் என்கிற Islamic State தீவிரவாத அமைப்பின் தோற்றமும் செயல்பாடுகளும். எந்தவித சித்…

Check Price

வர்க்க அரசியலும் அடையாள அரசியலும்

சமகாலத்தில் சாதி, மத அடையாளங்களின் மீது கட்டியெழுப்பப்படும் அரசியலால் தமிழகம் அவதியுறுகின்றது. இதற்கு மாறாகத் தமிழ் தேசிய அடையாளத்தைப் உணர்வுப் பூர்வமாக உழைக்கும் மக்கள…

Check Price

மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1

நான்கு பக்கங்கள் எழுதி புரியவைக்க வேண்டிய ஒரு விஷயத்தைப் பட்டென நான்கே வரிகளில் புரிய வைத்துவிடக் கூடியது கார்ட்டூன். அது மட்டுமல்ல.. நக்கலும் நையாண்டியும் கலந்து நாட்டு …

Check Price

சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி?

"அர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு, வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ மேற்கொண்ட பயண அனுபவங்கள் மோட்டார் சைக்கிள் டைரிக் குறிப்புகளாக வெள…

Check Price

பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்

"சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, பெண் விடுதலையில் சமரசமற்ற தமிழ்த் தேசியத்தைத் தந்தை பெரியார் வழியில் விளக்கும் நூல்." "கறுப்பும், சிவப்பும், நீலமும் வெறும் வண்ணங்கள் அல்ல. அவைத…

Check Price

காமராஜர் ஒரு வழிகாட்டி

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் தலைவர்களுள் புகழ், பதவி, பணம், ஆசை, ஆடம்பரத்தை வெறுத்து, எளிமை, நேர்மை, உழைப்பு, தகுதி, ஆற்றல், தியாகத்தையே தன் உருவமாக வடிவமைத்த…

Check Price

பாபநாசம் சிவன்

இசையால் வசமாகா இதயமுண்டோ _ பாபநாசம் சிவனின் கீர்த்தனைகளைக் கேட்கும்போது, இது நூற்றுக்கு நூறு உண்மை என்பது புரியும். கர்னாடக இசையே மனதை மயக்கக் கூடியதுதான்! உள்ளத்தை உ…

Check Price

உடையும் இந்தியா?

"இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியிருக்கும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்களால், இந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறது. 1. பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்…

Check Price