Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான பல்வேறு பேட்டிக் கட்டுரைகளை, இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சின்ன ‘புக்’கில் ஒவ்வொரு வாரமும் படிக்கும் வாசகர்கள், அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து விகடன் பிரசுரமாக வெளியிடலாமே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த யோசனைக்கு செயல் வடிவம் கொடுக்கத் தீர்மானித்தோம். முதல் கட்டமாக, அந்தக் கால இசையுலக சாதனையாளர்கள் சிலரின் பேட்டிக் கட்டுரைகளின் தொகுப்ப…
Genres
Tags
Shelves
More like this
அழகர்சாமியின் குதிரை
இந்த சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் , எனது வாழ்வில் பந்தப்பட்ட, எனக்கு மிகவும் பிடித்த ஒரு சிலரின் வாழ்வுடன் பயணித்த , அவர்களால் பேணி பாதுகாக்கப்பட்ட பொருட்கள் என…
மலேயா கணபதி (எ) தமிழ்கணபதி
மாபெரும் மக்கள் போராளி, பொதுவுடைமையாளர் மலேயா கணபதி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைக்கதை வடிவில் ராசின் எழுதியுள்ள தமிழ் கணபதி என்ற இந்த நூல் மறதியில் ஆழ்த்தப்பட்ட ஒர…
சியாமா சாஸ்திரி
கர்நாடக இசையின் கலங்கரை விளக்கம் சியாமா சஸ்திரி.... இந்த வெளிச்சம் இன்னும் பல தலைமுறைகளை வழிநடத்திச் செல்லும்.
பராசக்தி திரைக்கதை - திரைக்கவிதையாக
பராசக்தி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி வசனம் எழுத.[1] கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ்.…
ஆதார் (திரைக்கதை)
திரைப்படத்தை மட்டுமே என் ஜீவ மூச்சாகக் கொண்டு என் கலைப்பயணத்தில் கால்நடையாகவே பயணித்து வரும் இத்தனை ஆண்டுகளின் மைல் கல்லாக, ஆதார் என் அடையாளமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு …
சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைக்கதை
யுகன் எழுதியது. கதை, கட்டுரை , இயக்குனரின் நேர்காணல் என ஒரு படம் பற்றிய முழுமையான சித்திரம் இந்த புத்தகம்.
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் மதுரை வீரன் கதை வசனம்
தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம். “வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவ…
அப்பா - திரைக்கதை
2016-ம் ஆண்டு வெளியான சிறந்த சமூக அக்கறையுடன் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் சமுத்திரக்கனி தயாரித்து, எழுதி - இயக்கி நடித்த “அப்பா”வே முதலிடம் பிடிக்கிறது. சத்தமில்லாமல்…
செங்கடல் (திரைக்கதை)
எரி என்னும் சொல் தீயைக் குறிக்கும் பழந்தமிழ். தீ செந்நிறம் கொண்டது. திரை என்பது கடல். எரி போல் காலையிலும் மாலையிலும் செந்நிறக் காட்சி தரும் கடல் ..
எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - (ஒலிப் புத்தகம்)
திருப்பதி வெங்கடாசலபதி உள்பட, எம்.எஸ்.ஸின் சுப்ரபாதம் கேட்டபடிதான் கண்விழிப்பது என்ற கொள்கை உள்ளவர்கள் அதிகம். எம்.எஸ். ஒரு தனி மனுஷி அல்ல. ஓர் இசை இயக்கம். நமது கலாசார அ…