Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்தியாவின் பாரம்பரிய குரு – சிஷ்ய பரம்பரை, இந்த விஞ்ஞான உலகிலும் அழிந்து போய்விடவில்லை என்பதற்கு சிறந்த உதாரணம், இந்த நூலின் ஆசிரியரான ஜஸ்டின் ஓ பிரையனும், அவரது குருவான சுவாமி ராமாவும். சுவாமி ராமா, வட இந்தியாவில் பிறந்தவர். குழந்தைப் பருவத்திலிருந்தே, ‘பெங்காலி பாபா’ என்று அழைக்கப்பட்ட இமயத்து யோகியால் வளர்த்து ஆளாக்கப்பட்டவர். தன் ஆசானின் வழிகாட்டலில், பல மடாலயங்களுக்கு பயணம் மேற்கொண்டு, பல்வ…
Genres
Shelves
More like this
பயணங்கள்
மனிதன் தன் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பணத்தை தேடி, ஓடி... ஓடி... இறுதியில் திரும்பும்போது தான் அவனுக்கு நாம் நம் வாழ்க்கையில் எவற்றையெல்லாம் இழந்தோம் என்பதை நினைத்து பா…
ஜான் கென்னடி கொலையானது எப்படி?
அகிலத்தின் மிகப்பெரிய வல்லரசு... உலகத்தை ஆட்டிப்படைக்கும் போலீஸ்காரன் என்று உலக மக்களால் மிரட்சியோடு பார்க்கப்படும் அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்ப…
தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி
தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் என்னென்ன ?மலைப் பிரதேசங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கோயில்கள், பொழுதுபோக்கு இடங்கள், அருவிகள், சரணாலயங்கள், அ…
10 வழிகள் அசாதரண வெற்றியை அடைவதற்கான பத்து சாதாரண எளிய வழிமுறைகள்
ஒரே மாதிரியான செயல்களைச் செய்துவிட்டு, வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்ப்பதற்குப் பெயர் என்ன தெரியுமா? அதற்குப் பெயர், முட்டாள்தனம்" - இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது. ஒரே …
கொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்!
மனிதனின் இறைவழிபாட்டில், மலைகளுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. அதிலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சைப் போர்வையைப் போத்திக்கொண்டு, பார்ப்பவர்களுக்குள் பரவசத்தை ஏற்படு…
அமெரிக்கா போகணுமா?
அ அம்மா, ஆ ஆடு, இ இலை என்று அரிச்சுவடி கற்றுத்தருவது போல, பாஸ்போர்ட் விசாவில் தொடங்கி, விமானத்துக்கு டிக்கெட் வாங்குவது, மூட்டை முடிச்சுகள் கட்டுவது, அமெரிக்காவில் வீட…
நம் தந்தையர் செய்த விந்தைகள்
பயண இலக்கியங்கள் என்று தமிழில் அரும்பியபோது அற்புதமான கட்டுரைகளை எழுதி அந்தத் துறையில் மிக அழுத்தமாய்த் தடம் பதித்தவர் பேராசிரியர் கல்கி, இத்தொகுப்பில் உள்ள பல கட்டுரைகள் …
மந்திர வாழ்க்கை (உண்மை நிலை குறித்த ஒரு புதிய பார்வை)
வேதாந்த அறிவியலைப் படிப்படியாக எவ்வாறு தினசரி வாழ்வில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரலாம் என்பதையும்,மந்திர வாழ்க்கை எப்படி என்பதையும் தெரிவித்திருக்கிறேன்.அவை உங்கள் சொந்தப் பயண…
கருங்கடலும் கலைக்கடலும்
தி. ஜானகிராமனின் ‘கருங்கடலும் கலைக்கடலும்’ பயண இலக்கியம். தி. ஜானகிராமன் பண்பாட்டு பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ரொமானியாவுக்கும் செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்தது பற்றி …