Select a cover image
Searching for images...
Saving cover image...
மனிதன் உயிர் வாழ உணவு தேவை என்பது மட்டுமல்ல, அந்த உணவுகளில் நமது உடலை நோயின்றி பாதுகாத்து, வலுவும் ஆரோக்கியமும் தர பல சத்துகள் அடங்கியிருக்க வேண்டும்.நாம் சந்தையில் பல விதமான காய்கறிகளை பார்த்தாலும், ஒரு சில காய்கறிகளில் நமக்கு தேவையான சத்துக்கள் அதிகம் அடங்கியுள்ளன. வாரம் ஒரு முறை நாம் இவ்வகை காய்கறிகளை மாற்றி மாற்றி உணவில் தினசரி சேர்த்துக் கொண்டு வந்தால் நம்மை சாதாரண காய்ச்சல் முதல் பெரிய நோய்…
Genres
Shelves
More like this
உடல் நலம் பாதுகாக்கும் கீரைகள்
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரையில் இர…
வயிற்று வலி குடல்புண் குணமாக 8 வழிகள்
இந்நூலாசிரியர் இயற்கைப் பிரியன் இரத்தின் சக்திவேல் அவர்கள் இயற்கை மருத்துவம், யோகா மட்டுமின்றி சிரிப்பு யோகா, கண் மருத்துவம், அக்குபிரஷ்ஷர் ஆகிய மாற்று சிகிச்சை முறையிலும் …
எல்லோருக்கும் இலகுவான இயற்கை மருத்துவம்
டாக்டர் அருண்சின்னையா பரம்பரை மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அதேசமயம் மாற்றுமுறை மருத்துவத்தில் எம்.டி.(A.M.), இயற்கை மருத்துவத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற டிப்ளமோ (DNY…
சுவாமி ஐயப்பன் வரலாறு (விரத முறைகளும் வழிபாட்டு பாடல்களும்)
No description added
நீரிழிவு நீங்க எளிய மருத்துவம்
நீரிழிவு எனப்படும் மதுமேக நோயானது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, மனிதனைப் பீடித்து வரும் நோய்களில் ஒன்றாகும். பழம்பெரும் ஆயுர்வேதம் நூல்களில் ஒன்றான சரக சம்ஹிதைய…
நோயற்று வாழ மஞ்சள் - இஞ்சி - வெங்காயம் - வெள்ளைப் பூண்டு
குமட்டல், வலி, வீக்கம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடு ஆகியவற்றில் இஞ்சி மற்றும் மஞ்சள் சக்திவாய்ந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்று பல நம்பிக்கைக்குரிய
கண்களுக்கான இயற்கை மருத்துவமும் எளிய பயிற்சிகளும்
ஐம்புலன்களில் கண்களே பிரதானம். கண்கள் வழியேதான், 80% அறிவினைப்பெற்றேன் நான். அச்சடித்தலும் மின்சாரமும் வந்த பிறகே மனிதனின் கண்களுக்கு கேடு வந்தது. நவ நாகரீகத்தின் பயங்கரத் …
ஆரோக்கிய வாழ்வுக்கு இயற்கை மருத்துவமும் மூலிகை மருத்துவமும்
இயற்கை மகாசக்தியின் கருணையினால் மக்களுக்கு இயற்கை பற்றிய விழிப்புணர்வும், ஆர்வமும் அதிகரித்து வருகிறது. அலோபதி மருந்துகளின்மீது மக்களுக்கு வெறுப்பும் கோபமும் அதிகம் என்ற…