Select a cover image
Searching for images...
Saving cover image...
நீரிழிவு எனப்படும் மதுமேக நோயானது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, மனிதனைப் பீடித்து வரும் நோய்களில் ஒன்றாகும். பழம்பெரும் ஆயுர்வேதம் நூல்களில் ஒன்றான சரக சம்ஹிதையில் (கி.மு.600), சர்க்கரை நோய் ஏற்பட காரணங்கள், சர்க்கரை நோயின் சார்பு நோய்களின் விபரங்கள், அதற்கான சிகிச்சை முறைகள் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. கி.மு. 400- களில் இயற்றப்பட்ட ஸூசுருத சம்ஹிதை நூலிலும், மதுமேகம் எனப்படும் நீர…
Genres
Shelves
More like this
பனை உணவும் மருந்தும்
இந்தியாவில் ஏழ்மையை ஒழிக்க ஒரே வழிதான் இருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் பனை வெல்லம் தயார் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டின் உணவிலும் பனை பொருட்கள் உணவுப்பொருளாய் மாறவ…
புற்றுநோய்க்கு இயற்கை மற்றும் மூலிகை மருத்துவம்
அறிவியலால் வானளாவிய சாதனை செய்யும் மனிதனை புற்றுநோய் - கேன்சர் மண்டியிட வைத்து மண்ணோடு போகும் காலத்தை தேதியிட்டு அறிவித்து கைகொட்டி சிரிக்கிறது. அலைக்கழிக்கிறது. தீ…
ஆரோக்கிய வாழ்வுக்கு இயற்கை மருத்துவமும் மூலிகை மருத்துவமும்
இயற்கை மகாசக்தியின் கருணையினால் மக்களுக்கு இயற்கை பற்றிய விழிப்புணர்வும், ஆர்வமும் அதிகரித்து வருகிறது. அலோபதி மருந்துகளின்மீது மக்களுக்கு வெறுப்பும் கோபமும் அதிகம் என்ற…
பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம் 1000
அசல் விளக்கெண்ணெயை இரவில் அக்குகளில் தேய்த்துக்கொண்டு படுக்கவும். வியர்வை நாற்றம் நாளடையுல் நீங்கும். * மலை வேம்பு எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து மாரவிடாய் காலத்…
உடல் ஆரோக்கியத்திற்குக் காய்கள்
மனிதன் உயிர் வாழ உணவு தேவை என்பது மட்டுமல்ல, அந்த உணவுகளில் நமது உடலை நோயின்றி பாதுகாத்து, வலுவும் ஆரோக்கியமும் தர பல சத்துகள் அடங்கியிருக்க வேண்டும்.நாம் சந்தையில் பல…