Select a cover image
Searching for images...
Saving cover image...
வரலாற்றிற்கு முற்பட்ட தமிழ்ச் சமூகமும் தொல் மணமுறைகளும்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
- Pages
- 46
- Publisher
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788123423869
உலக வரலாற்றில் இயற்கை, இயற்கைச் சார்ந்த சமூக இயல்புகளை பல்வேறு கோணத்தில் சமூகவியலாளர்கள் ஆராய்ந்து வந்துள்ளனர். இயற்கை, சமூகம் பற்றி பல்லாயிரக்கணக்கான கேள்விகளை எழுப்பி அதற்கான விடையையும் கண்டு விளக்கினர். அவற்றுள் மாரக்ஸின் அரசியல் பொருளாதார ஆய்வான வரலாற்று விஞ்ஞான இயங்கியல் பொருள் முதல் வாதம் உலகெங்கும் பல்வேறு சிக்கல்களுக்கு விடை தந்தது என்றே சொல்லலாம். 15, 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரான ஐரோ…
Genres
Shelves
More like this
புறநானூறு தமிழர் நாகரிகம்
'புறநானூறு - தமிழர் நாகரிகம்' என்னும் இந்நூல் தமிழர்களுக்குக் கிடைத்தற்கரிய ஒரு பேறு. தமிழ் நாகரிகத்தின் தொன்மையுணர்த்தும் பெருநூலாகத் திகழ்வது புறநானூறு. அப்புறநானூற்ற…
தமிழர் தோற்றமும் பரவலும்
பழந்தமிழ் நாகரீகத்தின் வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றினும், நில இயல் அறிவு நூல், நனிமிக முந்தியது எனச் சொல்லப்படுகிறது. நிலநூல் ஆசிரியர்களின் கருத்துப்படி, தென்னிந்தியா, …
பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப்பற்றித் தனித்தனியாகக் கூறுவதே இந்நூல். இதைப் படிப்பதன் மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் சிறப்பையும், கொள்கையையும் உணர்ந்து கொள்ளலாம். பத்துப்பாட்…
தமிழ் அகராதிகளின் தந்தை வீரமாமுனிவர்
தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார். தமிழ் கற்க ஏதுவாகத் தமிழ் - லத்த…
திருக்குறள் (நாமக்கல் கவிஞர் உரை)
இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி
அச்சு இயந்திரங்களின் வரவால் தமிழில் முதலில் மலர்ச்சி பெற்றது உரைநடையே. பல வகையான கட்டுரை நூல்கள், சிறுகதை, நாவல், மொழி பெயர்ப்புகள், திறனாய்வு, உரையாசிரியர்கள் எனப் பல…
ஆத்திச்சூடி ஔவையார் புதிய ஆத்திச்சூடி பாரதியார்
ஆத்திச்சூடி என்பது நற்றமிழில் பெண் பாற்புலவர் அருளிய நூல்களில் ஒன்று. கொன்றைவேந்தன் ,மூதுரை, நல்வழி, ஞானக்குறள் அசதிக்கோவை, பத்தனந்தாதி போன்ற நூல்களும் பல தனிப்பாடல்களும் ஒ…
தமிழர் தத்துவம்
மருத்துவச் சித்தர்கள் பொருள் முதல்வாதிகள் என்பதை நிலைநாட்டி, அந்த மருத்துவச் சித்தர்களுடைய நூல்களும் மயக்கம் தரும் பல மறைபொருள்களை நிரம்பக் கொண்டுள்ளது என்பதை எச்சரிக்கிறது. …
தொல் தமிழர் திருமண முறைகள்
இந்நூல் சமூக அறிவியலின் பயனாய் விளைந்துள்ளது. சங்ககாலத் திருமணமுறைகள் அனைத்தும் நிறுவனத்தன்மை பெற்றவை. இலக்கியத்தின் பாடுபொருளாக அமைந்த இக்கூறுகளைச் சமூக மானிடவியலாக …
ஈஸியா எழுதலாம் வெண்பா
நான்கு வரிகள். பதினைந்தே சொற்கள். ஒரே விஷயம். நறுக்கென்று, நச்சென்று, பளிச்சென்று வெளிப்படுத்த நமக்கு இருக்கும் ஓர் அருமையான வடிவம் வெண்பா. இன்றையட்விட்டர் சுருக் மொழிகளுக்…