Select a cover image
Searching for images...
Saving cover image...
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
அச்சு இயந்திரங்களின் வரவால் தமிழில் முதலில் மலர்ச்சி பெற்றது உரைநடையே. பல வகையான கட்டுரை நூல்கள், சிறுகதை, நாவல், மொழி பெயர்ப்புகள், திறனாய்வு, உரையாசிரியர்கள் எனப் பல பிரிவுகளில் உரைநடை வளர்ந்தது. 1904ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற தமிழ் உரைநடையின் வரலாறு என்ற (History of Tamil Prose) ஆங்கில நூல் வி.எஸ்.செங்கல்வராய பிள்ளை என்பவரால் எழுதப்பட்டது. தொல்காப்பியத்தில் வரும் உரைநடைக் குறிப்புக்கள் தொடங்கி…
Genres
Shelves
More like this
தமிழ் விடுகதைக் களஞ்சியம்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவதுதான் இந்த விடுகதைகள். நமது தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவது விடுகதைகள் ஆகும்.இதனை ஒருவருக்குள் ஒருவர் பக…
இலக்கணச் சுருக்கம்
மாணவர்கள் ஐந்திலக்கணங்களையும் எளிதாகக் கற்கும் வண்ணம் ' இலக்கணச் சுருக்கம்' என்னும் நூலை வெளியிட்டுள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய இந்நூல் இலக்கணப் பா…
தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி?
ஒரு தமிழனாக இருந்து நல்ல தமிழைக் கற்க எளிய மற்றும் சிறந்த வழி நல்ல தமிழை நிறைய படிப்பதுதான்! நல்ல தமிழ்நடைக்குப் பெயர்பெற்ற ஆசிரியர்களின் படைப்புகளை நிறைய படியுங்கள். …
மொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்
இந்தியாவிற் குடிபுகுந்த ஆரியர் முதன் முதல் தங்கியிருந்த இடம் சிந்துவெளியே யாகும். அவ்விடத்திற்றான் அவர்கள் ரிக்வேதம் பாடினர். அவர்கள், அங்குத் தங்கட்குமுன் இருந்த பண்டை மக்களோட…
பயன்முறைத் தமிழ்
மொழி, மனித இனத்தின் அரிய கண்டுபிடிப்பு மனித இன வளர்ச்சியின் ஆணிவேர். நம் தாய்மொழியாகிய தமிழைப் பல வகைகளில் மொழி என்னும் அடிப்படையிலிருந்து மாறுபட்டு, சில அடையாளக்கு…
தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும்
தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும் ' என்ற தமி சொற்பொழிவில் தமிழர் பண்பாட்டின் சில சிறப்புக் கூறுகளை விளக்கிக் கூறுகிறார் அடிகள். வருங்காலத்தில் தமிழர் பண்பாட்டுத்துறை…
பிழையின்றித் தமிழ் எழுதுவோம்
கோ. திருஞான சம்பந்தம் எனும் இயற்பெயர் கொண்ட இவர் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் 28.11.1939இல் பிறந்தார். திருவாரூர் மேனிலைப் பள்ளியில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்ற…
கோனார் தமிழ் அகராதி
அவர்தம் முறையைப் பின்பற்றிப் பிற்காலத்தில் பலப்பல பேரகராதிகளும் சிற்றகராதிகளும் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. ஆங்கிலக் கையகராதி முறையினைப் பின்பற்றிச் சில கையகராதிப் பதிப்பு…
திருக்குறள் 4 in one (Tamil & English)
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்பகட்டிக் குறுகத் தரித்த குறள், என்பது ஔவையார் வாக்கு. மிக்க் குறுகிய செய்யுள் வடிவத்திற்குள் மிக மிக உயர்ந்த கருத்துக்களைப் பொதிந்து தந்திருக்கின்ற…
இன்றமிழ் இலக்கணம்
பிறமொழிக் கலப்பாலும் ஊடகங்களின் திட்டமிட்ட மொழிச் சிதைப்பினாலும், தமிழ்மொழி இன்று தன்னுடைய தனித் தன்மையை இழந்து கொச்சைப்படுத்தப்பட்டு கல்வி நிலையங்களில் சீரழிந்து காணப்படுக…