Select a cover image
Searching for images...
Saving cover image...
மருத்துவச் சித்தர்கள் பொருள் முதல்வாதிகள் என்பதை நிலைநாட்டி, அந்த மருத்துவச் சித்தர்களுடைய நூல்களும் மயக்கம் தரும் பல மறைபொருள்களை நிரம்பக் கொண்டுள்ளது என்பதை எச்சரிக்கிறது. இந்நூலில் இடம் பெறும் பனிரெண்டு அத்தியாயங்களில் கடந்த ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவி வந்துள்ள தத்துவச் சிந்தனைகளின் வரலாற்றைத் தொகுத்துக் கூறியுள்ளார்.
Genres
Shelves
More like this
புறநானூறு தமிழர் நாகரிகம்
'புறநானூறு - தமிழர் நாகரிகம்' என்னும் இந்நூல் தமிழர்களுக்குக் கிடைத்தற்கரிய ஒரு பேறு. தமிழ் நாகரிகத்தின் தொன்மையுணர்த்தும் பெருநூலாகத் திகழ்வது புறநானூறு. அப்புறநானூற்ற…
மொழி நூற் கொள்கையும் தமிழ் மொழி அமைப்பும்
நூல் தமிழில் அறவே இல்லை எனக்கூறலாம். மொழி . களின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு , இனம். போன்ற அரும் பெரும் பொருள்களை விளங்க விரித்.
சித்தாந்த நூல்கள் மூலமும் உரையும்
ஆறே விருத்தங்களைக் கொண்டு திகழ்வது இந்நூல். முதல் வடிவு, முதற் காட்சி, முதல் நீக்கம். உயிர் வடிவு , உயிர்க் காட்சி, சிவவடிவு , சிவக்காட்சி , சிவப்பற்று, சிவ போகம் என்பவற்…
எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்
எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் என்பது, எட்டுத் தொகை நூல்களைப் பற்றிக் கூறுவது. எட்டு நூல்கள் கொண்ட தொகுப்பு எட்டுத்தொகை. அவை இன்னின்னவை என்பதை எட்டுத்தொகை நூல்கள் என்ற தலை…
தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும்
இனவரைவியல் நோக்கில் பண்டைய தமிழ் இலக்கியத் தரவுகளை ஆய்வுக்குட்படுத்திப் பண்டைத் தமிழ்ச் சமூக உருவாக்கம் குறித்து சில புதிய ஊகிப்புகளை இந்நூல் முன்வைக்கிறது. தொல்காப்பியத்தின்…
தமிழர் வரலாறும் பண்பாடும்
பண்டை வரலாற்றின் அரசியல், மொழி, கலை, இலக்கியம் முதலிய தமிழ்ப் பண்பாட்டினை இக்கட்டுரைத் தொகுப்பு புதிய பார்வையோடு ஆராய்கிறது. தமிழர் வரலாற்றை வரைவதற்கு இந்நூல் ஒரு தூண்ட…
தமிழ்ச் செல்வம் தொகுதி - 2
தமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும். இத்தொகுதியில் ஔவையார், அதிவீரராமபாண்டியன், உலகநாதர், சிவப்பிரகாச சுவாமிக…
தமிழில் பிழைகள் தவிர்ப்போம்!
நம் தாய்மொழியாம் தமிழை நாம் அனைவரும் பிழையின்றி எழுதவும், பேசவும் அறிந்து கொள்ளுதல் மிகவும் இன்றியமையாத கடமையாகும். நம் தமிழ், தொன்மையான இலக்கண, இலக்கிய வளங்களைப் பெற்ற…
திருக்குறள்
குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு மு.வ உரை : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிரு…
காந்தியடிகளின் இறுதிச் சோதனை
1947-48 தமிழ் ஹரிஜன் பத்திரிகையில் வெளிவந்த காந்தியடிகளின் கருத்துக்களை - மதவெறிக்கு எதிரான அவரது போராட்டத்தை இச்சிறுநூல் எடுத்துக்காட்டுகிறது. இவை தமிழ் ஹரிஜன் பத்தி…
புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும்
No description added