Select a cover image
Searching for images...
Saving cover image...
மருத்துவச் சித்தர்கள் பொருள் முதல்வாதிகள் என்பதை நிலைநாட்டி, அந்த மருத்துவச் சித்தர்களுடைய நூல்களும் மயக்கம் தரும் பல மறைபொருள்களை நிரம்பக் கொண்டுள்ளது என்பதை எச்சரிக்கிறது. இந்நூலில் இடம் பெறும் பனிரெண்டு அத்தியாயங்களில் கடந்த ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவி வந்துள்ள தத்துவச் சிந்தனைகளின் வரலாற்றைத் தொகுத்துக் கூறியுள்ளார்.
Genres
Shelves
More like this
காந்தியடிகளின் இறுதிச் சோதனை
1947-48 தமிழ் ஹரிஜன் பத்திரிகையில் வெளிவந்த காந்தியடிகளின் கருத்துக்களை - மதவெறிக்கு எதிரான அவரது போராட்டத்தை இச்சிறுநூல் எடுத்துக்காட்டுகிறது. இவை தமிழ் ஹரிஜன் பத்தி…
தற்காலப் பண்பாட்டுப் போராட்டத்தில் மார்க்சியத்தின் இடம்
மார்க்சியத்திற்கு எதிராக தனிமனிதத்துவத்தை நிறுத்தும் இத்தகைய இலக்கியப் 'புலி' களுக்கு எதிராக புரட்சிக்கவி பாரதியாரின்யுகம் 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்வது அவசியம் என்ற புத…
உலக மயத்தின் சித்தாந்தப் போராட்டம்
உலகமயத்தின் சித்தாந்தப் போராட்டம் முன் வைக்கும் பிரச்சினைகளை இந்நூல் நான்கு பகுதிகளில் விளக்குகிறது. முதலாவது பகுதி, உலக மயத்தின் சித்தாந்தம் உலகமயத்தின் இன்றைய வளர்ச்சி நி…
இறையனார் அகப்பொருள் மூலமும் உரையும் நக்கீரனார்
No description added
இலக்கணச் சுருக்கம்
மாணவர்கள் ஐந்திலக்கணங்களையும் எளிதாகக் கற்கும் வண்ணம் ' இலக்கணச் சுருக்கம்' என்னும் நூலை வெளியிட்டுள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய இந்நூல் இலக்கணப் பா…
தமிழில் பிழைகள் தவிர்ப்போம்!
நம் தாய்மொழியாம் தமிழை நாம் அனைவரும் பிழையின்றி எழுதவும், பேசவும் அறிந்து கொள்ளுதல் மிகவும் இன்றியமையாத கடமையாகும். நம் தமிழ், தொன்மையான இலக்கண, இலக்கிய வளங்களைப் பெற்ற…
தமிழர் தோற்றமும் பரவலும்
பழந்தமிழ் நாகரீகத்தின் வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றினும், நில இயல் அறிவு நூல், நனிமிக முந்தியது எனச் சொல்லப்படுகிறது. நிலநூல் ஆசிரியர்களின் கருத்துப்படி, தென்னிந்தியா, …
தேர்வு நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு
இந்நூல் கல்லூரி மாணவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பின் பாடத் திட்டத்தில் உள்ளது. ' தேர்வு நோக்கில் இலக்கிய வரலாறு பற்றிய அனைத்துக் குறிப்புகளும் உள்ளடக்கிய ஒரு நூலாக உள்ளது. …
திருக்குறள் 4 in one (Tamil & English)
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்பகட்டிக் குறுகத் தரித்த குறள், என்பது ஔவையார் வாக்கு. மிக்க் குறுகிய செய்யுள் வடிவத்திற்குள் மிக மிக உயர்ந்த கருத்துக்களைப் பொதிந்து தந்திருக்கின்ற…
வாருங்கள் பேச்சாளர் ஆகலாம்!
மனிதனின் சிந்தனைகள் மிக ஆழம் நிறைந்தவை. கற்பனையைத் தூண்டுபவை. எப்பொழுதும் சிந்திக்க வைப்பவை. பெறுதற்கரிய மானிடப் பிறவியின் பயனே சிந்திக்கும் திறனும்,பேசும் ஆற்றலும்தாம். …
புறநானூறு தமிழர் நாகரிகம்
'புறநானூறு - தமிழர் நாகரிகம்' என்னும் இந்நூல் தமிழர்களுக்குக் கிடைத்தற்கரிய ஒரு பேறு. தமிழ் நாகரிகத்தின் தொன்மையுணர்த்தும் பெருநூலாகத் திகழ்வது புறநானூறு. அப்புறநானூற்ற…