Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
கம்பன் கண்ட தமிழகம் (old book rare)
தமிழ் அறிஞர் அமரர் சாமி சிதம்பரனார் அவர்கள் தலை சிறந்த முற்போக்கு எழுத்தாளர், திறனாய்வாளர், சீர்திருத்த செம்மல் கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமாயணம் பற்றிய அவரது சிறந்த ஆய்வு …
தொழிலதிபர்கள் வணிகர்களுக்கான நினைவாற்றல்
எல்லோருக்குமே எல்லாவிதமான ஆற்றல்களும் இருந்து விடுவதில்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வகையான ஆற்றல் இருக்கம். நினைவாற்றல் என்பதும் அத்தகைய ஒரு ஆற்றல்தான். வணிகப் பெருமக்களுக்கு…
மொழிப் போரில் ஒரு களம்
என் தம்பி கருணாநிதியைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். இங்கே பேசியவர்கள் கருணாநிதி தனிமைச் சிறையில் தவிக்கிறார் என்று தவறாகச் சொல்லிவிட்டார்கள். தம்பி கருணாநிதியைத் தனிம…
உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்
ஒரு பொறி உங்களுக்குள் தோன்றுகிறதா? அந்தச் சிறு பொறியை ஊதி ஊதிப் பெரிதாக்க உங்களால் முடியும். அப்படிப் பெரிதாக்குங்கள். அப்போது உங்களாலும் இந்த உலகைப் புரட்ட முடியும்.உலக…
தமிழர் தோற்றமும் பரவலும்
பழந்தமிழ் நாகரீகத்தின் வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றினும், நில இயல் அறிவு நூல், நனிமிக முந்தியது எனச் சொல்லப்படுகிறது. நிலநூல் ஆசிரியர்களின் கருத்துப்படி, தென்னிந்தியா, …
ரீடர்ஸ் டைஜஸ்ட் உருவான கதை
நீங்கள் எந்தத் திறமையுமே என்னிடம் இல்லையே என்று வருந்திக் கொண்டிருப்பவராக இருக்காமல். வேலஸ் என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள். உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதைத் தெரி…
நாலடியார் (விளக்க உரை)
நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாட…
வெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை
உங்களுக்கு வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதற்கு உங்களுக்கு நிறையத் தன்னம்பிக்கை இருக்க வேண்டும் என்பதும் தெரிந்திருக்கும். அதற்காக வெறுமனே காதால் கேட்கும் உபதேசமாக…
குறைந்த முதலீட்டில் அதிகலாபம் தரும் கம்ப்யூட்டர் தொழில்கள் பாகம் 1
கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபட வேண்டுமானால் கம்ப்யூட்டரில் திறமை மிக்கவர்களால் மட்டுமே அது முடியும் என்ற மாயை உலகில் நிலவுகிறது, இதனைத் தகர்த்து யார் வேண்டுமானா…
திருக்குறள் கலைஞர் உரை
வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடுகள் அவை குறித்து அவரது பார்வை ஆகியவற்றுக்கு மாறுபடாமலும், வலிந்து என்கருத்து எதையும் திணிக்காமலும், குறளில் அவர் கையாண்டுள்ள …
இலக்கணச் சுருக்கம்
மாணவர்கள் ஐந்திலக்கணங்களையும் எளிதாகக் கற்கும் வண்ணம் ' இலக்கணச் சுருக்கம்' என்னும் நூலை வெளியிட்டுள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய இந்நூல் இலக்கணப் பா…