Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 168
- Publisher
- எழுத்து
- Language
- TA
- ISBN-13
- 9789386737724
தமிழ் புனைக் கதைப் பரப்பில் வெளிப்பாட்டு மொழியில் பாய்ச்சலை நிகழ்த்திய படைப்புகள் மிகக் குறைவு. பழியின் மிக அப்பட்டமான மற்றும் துல்லியமான விவரணைகள் இதுவரைக்குமான கதை கூறல் முறையைப் பின்னுக்குத் தள்ளுகிறது. மனித இயல்பில் காமமும் வன்முறையும் நிகழ்த்தும் வினைகளே வாழ்வு எனச் சொல்லப்படுகிறது. இந்தத் தீரா விளையாட்டை பழியின் கதாபாத்திரங்கள் ஆடிப்பார்க்கின்றன. அவை சாகசங்களாக, மீறலாக, அன்பின் கருணையாக, கா…
Genres
Shelves
More like this
ஹிப்பி [Hippie]
இயற்கையின் பிரம்மாண்டத்தோடு தனி மனித விடுதலையையும் இணைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்நாவல், தமிழில் இதுவரை பேசப்பட்டிராத நிலங்களையும் மனிதர்களையும் அவர்களின் தனித்துவமான ச…
நிகழ் திரை (உலகத் திரை பிம்பங்களின் பரவச நடனம்)
இந்த வருடத்தின் துவக்கத்தில் வந்திருக்க வேண்டிய புத்தகமிது. ஜனவரி மாத விடுமுறைக்குத் திருவண்ணாமலை வந்த முதல் நாளில் ஷைலஜாக்கா என்னிடம் கேட்ட சினிமாப் புத்தகம் ஒரு வழியாய்…
பானுமதி
இந்த நாவல் ஒரு இளம்பெண்ணின் மனப்போராட்டத்தையும், அவள் எதிர்கொள்ளும் காதல் சிக்கல்களையும் மையமாகக் கொண்டு விறுவிறுப்பாக நகர்கிறது. கதாநாயகி தான் நேசிக்கும் ராஜேந்திரன் மற்றும்…
மீண்டும் என் தொட்டிலுக்கு
இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…
கற்றுக்கொண்டால் குற்றமில்லை
தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் …
கரைந்த நிழல்கள்
தமிழ் சினிமாவில் வெளிவரும் பெரும்பாலான நாயக வழிபாட்டுத் திரைப்படங்கள், அடிப்படையில் தங்கள் கதை சொல்லல் முறையில் ஒரு காப்பியத் தன்மையைக் கொண்டுள்ளன. வாழ்க்கை விதிகளின் படி,…
வெண்மையில் எத்தனை நிறங்கள்
வெண்மையில் எத்தனை நிறங்கள் ரமணிச்சரந்திரனின் ஒரு தனித்துவமான புனைகதை நாவல். இந்த புத்தகத்தின் கதைக்களம் 80 களில் அமைக்கப்பட்டது, ஆனால் இன்னும், இது வாசகர்களுக்கு மகிழ்ச்சியை…
சோலைமலை இளவரசி
இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…
சேரமான் காதலி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கவிஞர். கண்ணதாசன் எழுதி சாஹித்ய அகாடமி விருது பெற்ற சேரமான் காதலி என்ற சரித்திர நாவலை வாசித்தேன் மூவேந்தர்களை பற்றி அறியும் ஆவலில் சேரர் பக்கம் போவோம் என எண்ணியவுடன் எ…
தியாக பூமி-1
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தின் பின்னணியில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தி எழுதப்பட்ட ஒரு உன்னதமான படைப்பு இதுவாகும். ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்வியல் போ…
தண்ணீர் தேசம்
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…