Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 168
- Publisher
- எழுத்து
- Language
- TA
- ISBN-13
- 9789386737724
தமிழ் புனைக் கதைப் பரப்பில் வெளிப்பாட்டு மொழியில் பாய்ச்சலை நிகழ்த்திய படைப்புகள் மிகக் குறைவு. பழியின் மிக அப்பட்டமான மற்றும் துல்லியமான விவரணைகள் இதுவரைக்குமான கதை கூறல் முறையைப் பின்னுக்குத் தள்ளுகிறது. மனித இயல்பில் காமமும் வன்முறையும் நிகழ்த்தும் வினைகளே வாழ்வு எனச் சொல்லப்படுகிறது. இந்தத் தீரா விளையாட்டை பழியின் கதாபாத்திரங்கள் ஆடிப்பார்க்கின்றன. அவை சாகசங்களாக, மீறலாக, அன்பின் கருணையாக, கா…
Genres
Shelves
More like this
நிகழ் திரை (உலகத் திரை பிம்பங்களின் பரவச நடனம்)
இந்த வருடத்தின் துவக்கத்தில் வந்திருக்க வேண்டிய புத்தகமிது. ஜனவரி மாத விடுமுறைக்குத் திருவண்ணாமலை வந்த முதல் நாளில் ஷைலஜாக்கா என்னிடம் கேட்ட சினிமாப் புத்தகம் ஒரு வழியாய்…
ஹிப்பி [Hippie]
இயற்கையின் பிரம்மாண்டத்தோடு தனி மனித விடுதலையையும் இணைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்நாவல், தமிழில் இதுவரை பேசப்பட்டிராத நிலங்களையும் மனிதர்களையும் அவர்களின் தனித்துவமான ச…
தியாக பூமி-1
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தின் பின்னணியில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தி எழுதப்பட்ட ஒரு உன்னதமான படைப்பு இதுவாகும். ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்வியல் போ…
பானுமதி
இந்த நாவல் ஒரு இளம்பெண்ணின் மனப்போராட்டத்தையும், அவள் எதிர்கொள்ளும் காதல் சிக்கல்களையும் மையமாகக் கொண்டு விறுவிறுப்பாக நகர்கிறது. கதாநாயகி தான் நேசிக்கும் ராஜேந்திரன் மற்றும்…
நானிலும் நுழையும் வெளிச்சம்
என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு என இதைத்தான் சொல்ல வேண்டும். தனிமையின் இசை தொகுப்புடன் இச்சிறு கவிதை நூல் வெளியிடப்பட்டாலும் இதுவே என் முதல் தொகுப்பு. இந்தக் கவிதைகள் மி…
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நாவல், 1930-களின் இறுதிக்காலத்தில் கேரளாவின் கோட்டயம் நகரில் வாழ்ந்த ஐந்து குடும்பங்களின் கதையை மி…
விருப்பமில்லாத் திருப்பங்கள்
ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…
மிர்தாதின் புத்தகம்
இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…
வெற்றி வேண்டுமெனில்
நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து க…
கற்றதும்... பெற்றதும்...
இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா
குற்றப் பரம்பரை-1
ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…
இருபது வெள்ளைக்காரர்கள்
பழி, மழைக்காலம் மற்றும் இருபது வெள்ளைக்காரர்கள் எனும் தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கும் இம்மூன்று குறுநாவல்களும் பாசாங்கற்ற, அதிகப் பூச்சுகளில்லாத தன்மையை மொழியாய் கொண்டிரு…