நிலமங்கை [Nilamangai]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நிலமங்கை [Nilamangai]

None

3.39/5 · 54 ratings

காயல் பட்டணத்தின் அரச வீதியை அடுத்த மூன்றாவது வீதி விலைமகளிர் வீதியாதலால் அங்கு எல்லா வீடுகளிலும் கேளிக்கையும் கூத்தும் நடப்பது இயற்கையாயிருந்தாலும், அன்று மட்டும் அத்தகைய அரவம் ஏதுமின்றி வீதி பூராவிலுமே மௌனம் மண்டிக் கிடந்ததை வீதியை அணுகியதுமே இளையபாண்டியன் கவனித்தானானாலும், அதைப் பற்றிப் பொருட்படுத்தாமலேயே முகப்பு வீட்டை அடைந்தான். அந்த முகப்பு வீட்டின் அந்த காரமும் அசப்தமும் அவனுக்குப் பலத்த ச…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_20076

★ 4/5
A very quick read at Anna Centenary Library! As usual his descriptions were on point🫡

user_20075

★ 5/5
Short and interesting novel

user_20074

★ 3/5
அரியணை சண்டையில் இரத்த பாசத்திற்கு மதிப்பு என்பதே கிடையாது. பாண்டிய மன்னன் பட்டத்து ராணியின் மகன் சுந்தரபாண்டியனை விட்டு விட்டு ஆசை நாயகியின் மகனான வீரபாண்டியனை இளவரசனாக்கியதால் பகைமை எழுந்து மன்னனையே கொலை செய்யத் தூண்டியதுடன் வீரபாண்டியனை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடும் போது சிற்றப்பனால் காக்கப்படுகிறான். வீரபாண்டியனை காப்பாற்ற அவனுக்குச் சிறுவயதிலே முடிவான பெண் நிலமங்கையை அவனின் சிற்றப்பன் அனுப்பி வைக்கிறார்.அதற்கேற்ப அவளும் செயலாற்றித் தன் நோக்கத்தை முடித்து வைக்கிறாள்.

user_20073

★ 1/5
பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் தனது மூத்த மகனான சுந்தரபாண்டியனைப் புறக்கணித்து விட்டு இளைய மகனான வீரபாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுகின்றான்.இதனால் வெகுண்ட சுந்தர பாண்டியன் தந்தையைக் கொன்று அரசைக் கைப்பற்றியதோடு நில்லாமல் தம்பியையும் கொன்றுவிடத் துடிக்கின்றான். ஆபத்திற் சிக்கிய வீரபாண்டியன் நிலமங்கை மற்றும் ஜமால்தீன் உதவியுடன் எப்படி ஆபத்திலிருந்து தப்புகின்றான் என்பது தான் கதை. இந்நாவலும் சாண்டில்யனின் வழமையான மசாலாக்களுடன் சுவாரசியமான முறையில் நகர்நதாலும் பாத்திரப்படைப்பில் பல ஓட்டைகளைக் காணக்கூடியதாய் இருந்தது.மிக முக்கியமாக வீரபாண்டியனின் பாத்திரப்படைப்பு. மாலிக்காபூரை முறியடிக்கவல்ல வீரமும் அறிவும் மிக்கவன் என்று கூறப்படும் வீரபாண்டியன் வீரவதாளப்பட்டாளத்திலிருந்து நிலமங்கை வந்து காப்பாற்றும் வரை தன்னைச் சுற்றி நடக்கும் சதியைப் பற்றி அறிந்து கொள்ளாமல் பேந்தப்பேந்த முழிப்பதும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நிலமங்கையை நம்பியிருப்பதும் பொருத்தமானதாக இல்லை. நிலமங்கை நாவலில் அறிமுகமானதற்கு பிற்பாடு வீரபாண்டியனின் கதாபாத்திரம் மன்மோகன் சிங் போல மாறிவிடுகின்றது.நிலமங்கை கதாபாத்திரம் பல இடங்களில் மலைஅரசியை ஞாபகப்படுத்துகின்றது. நடக்கும் சதியைப் பற்றி முன்பே அறிந்துகொண்ட/ஊகித்த நிலமங்கையோ விக்கிரம பாண்டியரோ குலோத்துங்கனை ஏன் எச்சரிக்கவில்லை என்பதை சாண்டில்யன் தான் சொல்ல வேண்டும்.நிலமங்கையை அனுப்பியது யார் என்பதை அவ்வளவு இரகசியமாக வைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை சத்தியமாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. விக்கிரம பாண்டியரின் திட்டங்கள் என்ன? சுந்தர பாண்டியன் என்ன ஆனான்? வீர பாண்டியனின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? இப்படிப் பல கேள்விகளுக்கு விடை தராமல் அரைகுறையாக நிலமங்கையின் திருமணத்துடன் நாவலுக்கு சுபம் போட்டிருப்பது எரிச்சலைத் தந்தது. மொத்ததில்என்னை அதிகம் ஏமாற்றிய சாண்டிலயனின் நாவல்களில் இதுவும் ஒன்று.

user_20072

★ 1/5
Very disappointed. The story just hangs at one point. There is no satisfaction in reading this book. Thought there is a nilamangai part-2.. but there is no such book.
Shelves
Sandilyan Historical Romance book சண்டில்யன் Historical Fiction

More like this


Sivakamiyin Sabadham, Volume 1: Paranjyothi's Journey

A masterpiece by Kalki Krishnamurthy, recipient of India's highest literary honour – the Sahitya Akademi Award, 'Sivakamiyin Sabadham' is a…

3.39/5 · 54 ratings
Check Price

ஒரு புளியமரத்தின் கதை

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

3.39/5 · 54 ratings
Check Price

வேங்கையின் மைந்தன்

சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழனின் பொற்கால ஆட்சியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கடல்கடந்து வெற்றிவாகை…

3.39/5 · 54 ratings
Check Price

Trial by Silence

ONE AMAZING STORY. TWO DIFFERENT ENDINGS.At the end of Perumal Murugan's trailblazing novel One Part Woman, readers are left on a cliffhanger as K…

3.39/5 · 54 ratings
Check Price

மோகனச் சிலை [Mohana Silai]

செண்பக மலரைக் குழலில் சூடி சிறிதே இடை ஒடித்து, சீற்றம் நிரம்பிய கருவிழிகளைக் கனல் விழிகளாக்கி தன்னைச் சிறை செய்யும்படி ஆணையிட்ட அந்த சித்தினியின் உத்தரவையோ, அதை அடுத்…

3.39/5 · 54 ratings
Check Price

வீரயுக நாயகன் வேள்பாரி, முழுத்தொகுப்பு

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.…

3.39/5 · 54 ratings
Check Price

Sivakamiyin Sabadham, Volume 2: The Siege of Kanchi

“Sivakami! If you agree, I will leave the kingdom to its fate and stay with you. You are more important to me than the kingdom…” Momentous …

3.39/5 · 54 ratings
Check Price

பல்லவ பீடம் [Pallava Peedam]

பசுக்கூட்டத்தினிடையே அரவம் கேட்டதுமே உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்றுவிட்ட பப்பகுமாரன், அந்த கூட்டத்திற்குள்ளிருந்து வெளியே வந்த ஆஜானுபாகுவான பெரிய மறவனையும் கண்…

3.39/5 · 54 ratings
Check Price

விஜய மகாதேவி 1 [Vijaya Mahadevi]

மு ன்னதாகவே மண்டபப் படிகளில் ஏறி மேலே இருந்த சமதரையில் நின்றுவிட்ட தனது கரிய புரவிமீது தாவி ஏறப்போன விஜயன், தன்னைப் பத்து வீரர்கள் சூழ்ந்து கொண்டதையும், இருவர் தன் தோள…

3.39/5 · 54 ratings
Check Price

நாக தீபம்-1

வரலாற்றுப் புதினங்களின் மன்னன் படைப்பில் உருவான இந்த நாவல், முகலாயப் பேரரசுக்கும் ராஜபுத்திரர்களுக்கும் இடையிலான அரசியல் சூழலை மையமாகக் கொண்டது. ஜஹாங்கீர் மன்னரின் ஆட்சிக்க…

3.39/5 · 54 ratings
Check Price

ராஜ முத்திரை II

வானிலிருந்து விண்மீன்கள் வீசிய லேசான ஒளியிலும் பளபளத்துக் கண்ணைப் பறித்த, விலைமதிப்பற்ற வைரங்கள் பதித்த, பாண்டிய ராஜமுத்திரை மோதிரத்தைக் கையில் வாங்கியதும் கலவரத்துக்குட்ப…

3.39/5 · 54 ratings
Check Price