தலையணைப் பூக்கள் [Thalayanai pookal]
Select a cover image
Searching for images...
Saving cover image...
தலையணைப் பூக்கள் [Thalayanai pookal]
- பக்கங்கள்
- 288
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Visa Publications
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- 4
- ASIN
- B0DLT89WD2
...
user_20026
★ 4/5பாலகுமாரன் அவர்கள் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக இந்த தலையணைப் பூக்கள் புத்தகத்தை வாசித்தேன். அவருடைய உரை நடை, எழுத்து, பெண்களை அவர் பார்க்கும் கோணமும், அவர்களுக்கு கொடுக்கும் மதிப்பும் மிகவும் பிடித்திருந்தது.
இதை வெறும் கதையாகப் பாராமல் அந்த அந்த கதாபாத்திரத்தின் மூலம் அவர் கூறியவற்றை - ஆன்மிகம், பெண்கள், குடும்ப மேலாண்மை, உறவுகளின் முக்கியத்துவம், கணவன் மனைவி உறவு, கூட்டு குடும்ப ஒற்றுமை, நிதி மேலாண்மை, தொழில் பற்றிய பார்வை - புரிந்துகொண்டால் இதுவும் சிறந்த புத்தகம்.
user_20025
புத்தகத்தைத் திறக்க முடியவில்லை, படிக்க இயலவில்லை.
user_20024
★ 4/5இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் நல்ல நாவல்.
user_20023
★ 5/5கிராமத்திலிருந்து தன் நிலங்களை விற்று நகரத்திற்கு தொழில் தொடங்கும் கனவோடு வருகிறார் ராமநாதன். மங்களம் & கோ என்ற கடையைத் தொடங்குகிறார். பிற்காலத்தில் அது ஒரு குடும்ப வியாபாரமாக மாறுகிறது. ராமநாதனின் கடவுள் நம்பிக்கை தான் அவருடைய எல்லா முயற்சிக்கும் பலமாய் இருக்கிறது.
கூட்டு குடும்பம், ஆன்மிகம், வெற்றி, தோல்வி, குடும்பத்தில் வரும் கருத்து வேறுபாடுகள் இவற்றை எல்லாம் சுற்றித் தான் கதை நகர்கிறது. காஞ்சி மகாபெரியவரை சந்தித்த தாக்கத்தால் அவரையே இந்தக் கதையின் மையக்கருவாக்கியிருக்கிறார் பாலகுமாரன். இது ஒரு திறந்த முடிவு கொண்ட கதை, எளிதில் ஊகித்து விடலாம். ஆனால், இதன் மூலம் வரும் அனுபவம் புதிதாக இருக்கிறது.
பாலகுமாரன் புத்தகம் - ஒரு அழகான அனுபவம்!
user_20022
★ 3/5கிராமம் விட்டு நகரம் வந்து மங்களம் & கோ எனப்படும் தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவி கூட்டு குடும்பமாய் வாழும் ஒரு மனிதனின் இயல்பு வாழ்க்கை தொகுப்பு.
நாவலின் சிறப்பு - கதை மாந்தர்களின் பாத்திர படைப்பு. நாவலின் ஏமாற்றம் - யூகிக்க முடிந்த கதை.
Genres
Shelves
More like this
உடையார் - பாகம் 2
தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…
உடையார் (பாகம் 3)
உடையார் நாவலின் மூன்றாம் பாகம். பாலகுமாரன் எழுதிய இந்த வரலாற்று நாவல், ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தையும் தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டுமானத்தையும் விவரிக்கிறது. ஆதித்த க…
உடையார்
சோழப் பேரரசின் பொற்கால ஆட்சியையும், உலகமே வியந்து போற்றும் தஞ்சை பெரிய கோவில் உருவான வரலாற்றையும் விவரிக்கும் ஒரு உன்னத வரலாற்றுப் புதினம் இதுவாகும். மாமன்னன் ராஜராஜ ச…
உடையார் - பாகம் 6
About the Author Balakumaran, born in 1946, is a Tamil author and screenplay writer. He is the recipient of several prestigious literary awards su…
உடையார் (பாகம் 5)
ராஜராஜ சோழனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பாலகுமாரனின் உடையார் தொடரின் ஐந்தாம் பாகம். இந்தப் பாகம் சோழர்களுக்கும் மேலை சாளுக்கியர்களுக்கும் இடையிலான போரை மையமாகக் கொண்…
இரும்பு குதிரைகள்
போக்குவரத்துத் துறையின் பின்னணியில் லாரிகள் மற்றும் டிராக்டர்களின் உலகத்தை மிக நெருக்கமாகப் படம் பிடித்துக் காட்டும் ஒரு தத்ரூபமான படைப்பு இது. ஒரு நிறுவனத்தின் கொள்முதல் ப…
மெர்குரிப் பூக்கள்
A communalist novel which describes about an assassination occurred during a major tractor production company strike, and briefing through the lif…
தாயுமானவன்
கார் தொழிற்சாலையில் அசெம்பிளி ஃபோர்மேனாகவும் தொழிற்சங்கத் தலைவனாகவும் மதிப்புடன் வேலை பார்க்கும் பரமு, நிர்வாகத்தின் கவனக்கோளாறால் ஏற்படும் ஒரு சிக்கலுக்குத் தானே பொறுப்பேற்…
கடலோரக் குருவிகள் [Kadalora Kuruvigal]
..
மனம் உருகுதே... [Manam Uruguthey]
N/A
உள்ளம் கவர் கள்வன் [Ullam Kavar Kalvan]
நந்தினி வீட்டை விட்டுப் படியிறங்கி தோட்டக் கதவைத்திறந்தாள். வெளியேறினாள். திரும்பக் கதவை இழுத்து கொக்கியிட்டாள். நடுவில் சிக்கிக்கொண்ட கொக்கியை சரிசெய்ய இரண்டு முறை கதவை …
கரையோர முதலைகள் [Karaiyora Mudhalaigal]
ஒரு நாளில் சந்தோஷமான நேரம் என்பது காலை நேரம்தான். வீட்டு வேலை மொத்தமும் முடித்து, மறுபடி முகம் கழுவி, பவுடர் பூசி, மையெழுதி, பீரோவிலிருந்து வாசனையெழப் பி…