அரிய செய்திகள் கூறும் அற்புத ஆலயங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அரிய செய்திகள் கூறும் அற்புத ஆலயங்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

திருக்கோயில்கள் வழிபாட்டுத்தலங்கள் என்ற நிலைக்கும் மேலாக நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை, ஆட்சியாளர்களின் நிர்வாகம், அரசின் திட்டங்கள், கல்வி, கலை, கலாச்சாரம் என அனைத்து பிரிவுகளையும் அறிய உதவும் ஆவணங்களாக அமைந்துள்ளன. இக்கோயில்கள் பத்தியை மட்டும் வளர்க்கவில்லை. இதில் அமைந்துள்ள சில அமைப்புகளும் அதிசயங்களாக அமைந்துள்ளன. அவை இன்றும் நமக்கு வியப்பை தருவதாக உள்ளன நம் முன்னோர்கள் அறிவியல், பொறியியல்,…

Shelves
குடவாயில் பாலசுப்ரமணியன் book ஆய்வுக் கட்டுரைகள்

More like this


வால்மீகியும் கம்பனும்

கவிச்சக்கரவர்த்தி கம்ப நாட்டாழ்வானுடைய பெருமைகளை வெளிக்கொணர்வதற்கான மிகமிகச் சிறிய முயற்சியே இந்த நூல். இதிலுள்ள கட்டுரைகள், எடுத்துக்கொண்ட தலைப்புகளை முழுமையாக ஆராயவி…

திருவாரூர் திருக்கோயில்

உலகிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். த…

இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்

தமிழ் இலக்கிய உலகில் கல்வெட்டு ஆராய்ச்சி என்பது தனித்து இடம்பெறுவது. ஏனெனில் கல்வெட்டுச் செய்திகள் கற்பனைகள் கலவாத உண்மைச் செய்திகளாக இருப்பவை வரலாற்றை உருவாக்குவதற்கு முத…

தெய்வம் என்பதோர்...

நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம்,குருதிப்பலி,பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கையோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை.ஆனா…

முப்பது கட்டுரைகள் (ரசனை கலையியல்) பகுதி 2

தஞ்சாவூர் பெரிய கோயிலின் நந்தி சிலையை மட்டும் ஏன் ராஜராஜன் கட்டாமல் விட்டார், அதன் பின்னணியில் உள்ள வியக்க வைக்கும் காரணம், பின்னாளில் யார் அந்த நந்தி சிலையை கட்டியது போன்ற …

தமிழகக் கோபுரக்கலை மரபு

1948ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் குடவாயிலில் பிறந்த இவர் கும்பகோணம், அரசர் கல்லுாரியில் பி.எஸ்சி விலங்கியலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. வரலாறும், மதுரை காமரா…

தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு

'தேரற்க யாரையும் தேராது' என்பது குறட்பாவின் முதலடி யாகும். தேர்ந்து தெளிவதனாலேயே பொருண்மையின் மாட்சியை நாம் பளிச்சிட்டுக் காட்ட முடியும். இலக்கியங்களைத் தேர்ந்து தெளிவு…

தொண்டை நாடும் வைணவமும்

தொண்டை நாட்டில் வைணவம் செழித்தோங்கிய வரலாற்றை பண்டைய சங்க நூல்களின் வழி நின்றும் ஆழ்வார்களின் பாடல்களின் வழியாகவும் நிறுவும் நூல். இதில் தொண்டை நாட்டுத் திருத்தலங்களின் எண்ணிக்…

சிதம்பர ரகசியம்

மனிதரின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது . மனித உடலானது அன்னமயம் , பிராணமயம் , மனோமயம் , விஞ்ஞான மயம் , ஆனந்தமயம் என்னும் …

4.3/5 - Amazon.com