வால்மீகியும் கம்பனும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வால்மீகியும் கம்பனும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

கவிச்சக்கரவர்த்தி கம்ப நாட்டாழ்வானுடைய பெருமைகளை வெளிக்கொணர்வதற்கான மிகமிகச் சிறிய முயற்சியே இந்த நூல். இதிலுள்ள கட்டுரைகள், எடுத்துக்கொண்ட தலைப்புகளை முழுமையாக ஆராயவில்லை என்பதை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் கூடப் புரிந்து கொள்வார்கள். எவ்வளவு முயன்றாலும் கம்பனையும் வால்மீகியையும் முழுமையாக ஆராய்ந்து முடித்துவிட்டதாகச் சொல்ல முடியுமா? அதேபோன்று, கம்பனில் ஐந்தில் இரண்டு பங்கு இருக்கும் யுத்த காண்டக்…

Shelves
கு. இராமமூர்த்தி book ஆய்வுக் கட்டுரைகள்

More like this


இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்

தமிழ் இலக்கிய உலகில் கல்வெட்டு ஆராய்ச்சி என்பது தனித்து இடம்பெறுவது. ஏனெனில் கல்வெட்டுச் செய்திகள் கற்பனைகள் கலவாத உண்மைச் செய்திகளாக இருப்பவை வரலாற்றை உருவாக்குவதற்கு முத…

முள்கிரீடம் ஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள் ஒரு கள ஆய்வு

இந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன என்பதே கேள்வி? இந்…

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

கம்பன் காலம் தந்த கவிஞன். கம்பனின் இராமகாதை காலத்தின் கட்டாயமாகத் தோன்றியது. கம்பனின் கவிதை கம்பன் வகுத்துக் காட்டிய சான்றோர் கவிதைக்கு ஓர் எடுத்துக் காட்டு. மனிதரில் சிறந்தோ…

தொல் தமிழர் திருமண முறைகள்

இந்நூல் சமூக அறிவியலின் பயனாய் விளைந்துள்ளது. சங்ககாலத் திருமணமுறைகள் அனைத்தும் நிறுவனத்தன்மை பெற்றவை. இலக்கியத்தின் பாடுபொருளாக அமைந்த இக்கூறுகளைச் சமூக மானிடவியலாக …

ஆராய்ச்சி நெறிமுறைகள்

எல்லாம் தெரிந்தவர் இவ்வுலகில் எவருமிலர், எதுவும் தெரியாமலும் இவ்வுலகில் எவருமிலர். கற்றது கைமண்ணளவு- கல்லாதது உலகளவு. கல்வி கற்பதற்கு எல்லையுமில்லை. வயதுமில்லை, படித்தவ…

கும்பகோணம் (தலவரலாறு படங்களுடன்)

கும்பகோணம் "கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் .