தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு

Thamizh Ilakkiyath Thiranaayvu Varalaaru

'தேரற்க யாரையும் தேராது' என்பது குறட்பாவின் முதலடி யாகும். தேர்ந்து தெளிவதனாலேயே பொருண்மையின் மாட்சியை நாம் பளிச்சிட்டுக் காட்ட முடியும். இலக்கியங்களைத் தேர்ந்து தெளிவுறுத்தும் நிறுத்த முறை உரையாசிரியர்பால் அங்கும் இங்கும் ஒளி வீசினாலும், இலக்கிய வாசிரியன் நெஞ்சத்துள்ளும் படைத்த மாந்தருள்ளும் நுண்ணிதாக நுழைந்து தம் முடிபுகளை விளக்கிக்காட்டும் இன்றைய திறனிகளுள் பேராசிரியர்க.பஞ்சாங்கம் சிறந்து மிளி…

Shelves
book க. பஞ்சாங்கம் ஆய்வுக் கட்டுரைகள்

More like this


தொல்காப்பியம் ஓர் மீபனுவல்

குறியியல், அமைப்பியல், புலனறிவு மொழியியல், பிரபஞ்சக் கோட்பாடு, அளவையியல் என தொல்காப்பியத்தை ஆராய்ந்து, கிரேக்கப் படைப்புகளுடன் ஒப்பீடு செய்யும் நுால். இன்பியல், இனவரைவிய…

அக்கா

இலக்கியம் இட்டுக்கட்டியதாக இருக்கக்கூடாது. இயல்பான மனித மனங்களின் வடிகலாக இருக்க வேண்டும். ‘அக்கா’ நாவல் தொடக்கம் முதல் இறுதிவரை அதனைக் கட்டிக் காக்கிறது. -நாகரத்தினம் கி…

ஒட்டுப்புல்

கவிதையைப் பகுத்து, வரையறுப்பதைவிட அதனை இரசிப்பது மனதிற்கு உகந்த காரியம். ஒரு கவிதையை எப்படித் திறப்பது? விழியின் துவாரம் உண்டா அல்லது மனதின் சாவி உண்டா? எங்கு ஆரம்ப…

இலங்கை இந்திய மானிடவியல்

பண்பாடுகளுக்கு இடையில் ஒப்பியல் ஆய்வுகளுக்கான மிகச் சிறந்த தளமாக இலங்கை-இந்தியப் புலங்கள் விளங்குகின்றன.இந்த வகையில் இவ்விரு புலங்களையும் சேர்ந்த புலமையாளர்கள் பேராசிரியர் …

ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை

இந்நூலில் ஈழ இலக்கியவாதிகளில் முக்கியமானவர்கள் என நான் நம்பும் சிலரைப் பற்றிய அவதானிப்புகளை கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். இவை அந்தப் படைப்பாளிகளைப் பற்றியத் தனிக்கட்டுரை…

நந்திபுரம்

பல்லவர் கலைக்கும், சோழர் கலைக்கும் என்ன தொடர்பு என்பது ஓர் ஆராய்ச்சிக்குரிய பொருள். சிலர், பல்லவர் கலைக்கும், சோழர் கலைக்கும் இல்லை, சோழர் கலை தனித்ததொரு காலை என வாதாடுகின்ற…

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை

ஆதிச்சநல்லூர் & கீழடிமண் மூடிய மகத்தான நாகரிகம் மிகப் பழங்காலத்திலேயே தமிழர்கள் நாகரிகத்தில் முன்னேறி இருந்தார்கள் என்பதும், அவர்களது நாகரிகம்தான் இங்கே இருந்து வடக்கே…