Select a cover image
Searching for images...
Saving cover image...
கவிதையைப் பகுத்து, வரையறுப்பதைவிட அதனை இரசிப்பது மனதிற்கு உகந்த காரியம். ஒரு கவிதையை எப்படித் திறப்பது? விழியின் துவாரம் உண்டா அல்லது மனதின் சாவி உண்டா? எங்கு ஆரம்பிக்க? தொடக்கத்திலா, மத்தியிலா அல்லது முடிவிலா? எங்கு கிட்டும் அடி ஆழத்தினை அதிரத்தொடும் அந்த அதிர் நரம்பு? 'வார்த்தைச் சேர்க்கை காதில் ஒரு தரம் ஒலித்து உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்புகிறதா என்பது முதல் கேள்வி. இரண்டாவதாக, இன்றைய பு…
Genres
Shelves
More like this
பாடல் பிறந்த கதை
கவியரசு கண்ணதாசன் தமிழ்த் திரைப்படங்களுக்காக எழுதிய பாடல்கள் காலத்தால் அழியாது மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. சராசரி மனிதனின் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களே கண்ணத…
கொஞ்சல்வழிக் கல்வி
காதலென்றால் அவரவர்க்கு அவர்களின் பிரியமான முகங்கள் நினைவுக்கு வரும். ஆனால் 'காதல் கவிதை' என்றால் தமிழில் கட்டாயம் தபூசங்கர் நினைவுக்கு ...
மனிதனுக்கு அடுத்தவன்
ஒவ்வோர் உயிரோடும் ஒரு குடம் உண்மை பின்னிப் பிணைந்திருக்கிறது. ஓர் ஏணியில் இதைச் சுமந்து கொண்டு ஏறி... மெல்ல ஓர் உயரம் வரும்போதும் ஒவ்வொரு படியில் கால்பதிக்கும்போதும் ஒன்றோ …
நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள்
பௌதீக உலகை முழுக்கக் கொண்டாடுபவராகவும் அல்லாமல், அதைக் கேவலம் என நிராகரிப்பவராகவும் அல்லாமல் இவை இரண்டுக்கும் வெளியில் இயங்கியவர் நகுலன். இந்த அடிப்படையில் அவரை Metaphy…
விழியீர்ப்பு விசை
உனது ஆடையையும் எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும் காய்வதை விட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருப்பதைப்பார் அந்த 'தொலைபேசி முத்தக் கவிதை' இந்த நூலில்தான் இ…
அக்கா
இலக்கியம் இட்டுக்கட்டியதாக இருக்கக்கூடாது. இயல்பான மனித மனங்களின் வடிகலாக இருக்க வேண்டும். ‘அக்கா’ நாவல் தொடக்கம் முதல் இறுதிவரை அதனைக் கட்டிக் காக்கிறது. -நாகரத்தினம் கி…
பெய்யெனப் பெய்யும் மழை
வாய்மொழி இலக்கியத்தின் சுரங்க அறைக்குள் இருக்கும் புதையலை எடுத்து இலக்கிய மொழியைச் சிங்காரித்து விடுகிறது. கணிப்பொறியிலிருந்து கைதியின் கடைசி இரவு வரை தற்கால வாழ்க்கை…
கிருஷ்ண பக்தன்
கிருஷ்ண பக்தி சர்வாதிகாரமா, பூரண அதிகாரத்தை ஏற்பது நல்லதா, கிருஷ்ண பக்தன் அதிபரானால் மற்ற மதங்களுக்கு அனுமதி உண்டா முதலியவற்றை ஸ்ரீல பிரபுபாதரும் அவரது சீடர்களும் இங்…
இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும்
புதுத் திறனாய்வு வரலாற்றியல் திறனாய்வு மொழியியல் திறனாய்வு ஒப்பிலக்கியத் திறனாய்வு சமூகவியல், மார்க்சியத், உளப்பகுப்பாய்வுத், தொன்மத் திறனாய்வு அமைப்பியல், சிதைவாக்கத், எடு…
பாரதியார் கவிதைகள் பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன்
பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன் பாரதியின் கவிதைகளில் அக்னி திராவகத்தின் அலை அடிப்பதையும் காணலாம்; குற்றால அருவியின் சாரல் தெறிப்பதையும் தரிசிக்கலாம். ஊழிக்கூத்தின் …