Select a cover image
Searching for images...
Saving cover image...
- Format
- Kindle Edition
- ASIN
- B07DBQ6NR3
அலுவலுக்காக சென்ற அண்ணனை தேடி சிதம்பரம் வருகிறாள் ஆருத்ரா . உமாபதியின் வீட்டில் அடைக்கலமாகிறாள் . அவனது உதவியுடன் அண்ணனை தேட முயற்சிக்க , ஒரு கட்டத்தில் அண்ணனின் தலைமறைவுக்கு காரணமே உமாபதிதான்.... தான் உமாபதியால் அவனது வீட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறோம் எனவும் உணர்கிறாள். அப்போது அவள் உமாபதியின் மனைவியாகி விட்டிருக்கிறாள் . இனி ஆருத்ராவின் நிலை என்ன ? உமாபதியின் உண்மை சொரூபம்தான் என்ன ? ஆருத்ரா…
Shelves
More like this
கனா காணும் கண்கள் - kanaa kanum kangal: ஆழ்மனதின் அலையோசை (Tamil Edition)
விபத்தில் சிக்கி பிழைத்து கண் திறக்கும் மிருதுளாவிற்கு பழைய சம்பவங்கள் சில நினைவிற்கு வரவில்லை .அவளது அக்கா காணாமல் போயிருக்க, மிருதுளா அக்கா இறந்து விட்டதாக உணர்கிறா…
Mayiladum Solayile - மயிலாடும் சோலையிலே : சாபத்திற்கு எதிரான போராட்டம் (Tamil Edition)
குற்றாலத்தில் வசித்து வரும் மாதவியின் குடும்பம் சாபம் பெற்றது என்று ஊராரால் பேசப்படுகிறது.மாதவிக்கு கங்கா,யமுனா , காவேரி என மூன்று பெண்களும் பார்த்தசாரதி எனும் ஆணுமாக …
மனதில் நின்ற காதலியே - Manathil Ninra Kathaliye : நட்பொன்று காதலானது (Tamil Edition)
சிறு வயது விளையாட்டு தோழன் திடுமென கணவனாகிறான். யார் இவன் ? அக்காவின் காதலனா? எனது கணவனா ? அப்பாவின் எதிரியா? குழம்பி தவிக்கும் பெண்ணவள் தெளிந்தாளா ? கணவனுடன் இணை…
இது ஒரு காதல் மயக்கம் - Ithu oru kathal mayakkam: காதலில் மயங்கிய உள்ளங்கள் (Tamil Edition)
வாசகர்களுக்கு வணக்கம் , நலிந்து போய்க்கொண்டிருக்கும் நெசவுத் தொழிலைப் பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று நினைத்தபோது பரமக்குடியும் அதன் சுற்றுவட்டாரங்களும் அதன் களமாக அமைந்தது எனக்…
வான மழை போல் ஒரு காதல் : கணவன் மனைவி காதல் (Tamil Edition)
கணவன் மனைவிக்கிடையே பிரிவை உண்டாக்க துடிப்பவர் யார் ? அறிந்துகொண்டார்களா தம்பதிகள் ?ஒருவரை ஒருவர் உணர்ந்து வாழ்வில் இணைந்தனரா? நாவலை படியுங்கள் ,கருத்துக்களை பகிர்ந்து கொ…
உடலென நான் உயிரென நீ - Udalena Naan Uyirena Nee: ஒரு நடிகையின் கதை (Tamil Edition)
மருத்துவமனையிலிருந்து சிதைந்த முகத்துடன் தப்பி செல்லும் ஒரு பெண்.அவளை காப்பாற்றி அழைத்து செல்லும் மருத்துவன் தன்னையே திருமணம் செய்ய நிற்பந்திக்க அவர்கள் திருமணமும் நடக்கிறத…
பச்சைமலை பூவு : மகிஷனும் யட்சியும் (Tamil Edition)
அரக்க குணமுள்ள ஒருவன். தேவதை குணமுள்ள ஒரு பெண். இவர்களுக்கிடையே காதலா? நாவலை படியுங்கள்
என் வானிலே ஒரே வெண்ணிலா - En Vannile Ore Vennilaa : அவன் வானின் நிலவு அவள் (Tamil Edition)
கட்டிய தாலியை கழட்டி வைத்து விட்டு போனவள் அவள். தன்னவனின் வானின் ஒரே நிலவு ,தானே என புரிந்து கொள்வாளா ? நாவலை படியுங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
புது சுடர் பொழிந்ததே - கொரோனோவின் ஆரம்ப காலம் : ஒரு டாக்டரின் போராட்டம் (Tamil Edition)
கொரோனோ என்றால் என்ன ஏதென்ற அறியாமை உடைய ஆரம்ப நோய் கால கட்டங்கள. மருத்துவர்களான கதாநாயகனும் , நாயகியும் நோய்க்கு மருந்து தேடி பயணப்படுகின்றனர். இடையில் மெல்லிழையாய் அவ…
கன்னம் வைத்த கள்வனே - III / Kannam Vaitha Kalvane - III: மனம் திருடியவன் (கன்னம் வைத்த கள்வனே - 3 Book 1) (Tamil Edition)
ஹர்ஷவர்த்தனின் காதலை நம்பி அவனது தீவிற்கு சென்ற மகரஜோதியின் நிலைமை என்ன ? ஹர்ஷா உண்மையாகவே அவளை காதலித்தானா ? அல்லது எதற்காகவேனும் பலி வாங்க அழைத்துச் சென்றானா ? எனி…
வா எந்தன் வண்ண நிலவே / Vaa Enthan Vanna Nilavea: நிலவு ஒரு பெண்ணாகி (Tamil Edition)
தன்னை உணராது உள்ளுக்குள் குறுகி கிடந்த பெண்ணை காதல் மீட்ட கதை
மயங்கினேன் மன்னன் இங்கே - Mayanginen Mannan Inge : திருமலைராயரின் மயக்கம் (Tamil Edition)
ஊரையே கட்டி ஆளும் ராயர் அவன்...அவனது திருமணத்தை நிறுத்த வருகிறாள் அவள்.அதெப்படி அவளிடமே மயங்குகிறான் அவன்...நாவலை வாசியுங்கள்...உங்கள் மேன்மையான கருத்துக்களை பகிர்ந்து…