அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

அம்பேத்கரும் அயோத்திதாசரும் பெளத்தம் வழியாகக் கடந்த காலத்தை மீட்க வந்த பழமையாளர்கள் அல்லர்;இந்திய மண்ணில் தோன்றி தற்போது தேய்ந்து போன ஒரு சமயத்தை மீட்டுருவாக்கம் செய்ய முயன்ற மரபுப் பற்றாளர்களும் அல்லர்; எதிர்கால விடுதலைக்கான வழிகளைச் சிந்தித்த நவீன விடுதலைக் கருத்தியலாளர்கள்.”

Interested in this book? Check Price on Amazon
Tags
2019 வெளியீடுகள்
Shelves
ஆய்வுக் கட்டுரைகள் பிரேம் book

More like this


பழமொழி நானூறு ஓர் ஆய்வு

காலாவதியான பழமொழிகள், நாட்டார் இலக்கியம், கிரேக்க இலக்கியம், இயற்கை, சமூகம், சகுனம் போன்றவற்றில் வடிவ வேறுபாடு கொண்ட பொருளை உணர்த்தும் ஒத்த பழமொழிகள், இலக்கிய நூல்களை ம…

Check Price

தெய்வம் என்பதோர்...

நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம்,குருதிப்பலி,பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கையோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை.ஆனா…

Check Price

உப்பிட்டவரை

சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம்வரை, கிறித்துவிற்கு முந்தைய தொல்தமிழ்க் கல்வெட்டுகள் தொடங்கி ஆங்கில அரசின் ஆவணங்கள்வரை உப்பு குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. உப்பை மையம…

Check Price

ஏழாவது உடை

பிரேம் எழுதிய இந்தக்கதைகள் வழக்கமான கதை கூறும் தன்மையிலிருந்து விலகியவை. பின்நவீனத்துவ இலக்கிய உருவாக்கத்தின் அடிப்படையான கலைத்துப்போடும் விளையாட்டை முன்நிறுத்தும் வடிவ…

Check Price

புறாத் தோட்டம்

கேட்டிராத பண்ணிசைகள் தொலைவில் ஒலிக்கின்றன சில பாடல்களில் இடையில்ஒலிக்கும் கேவல்கள் பெருவெளிகளை நோக்கி வழிகின்றன. பெருகிப் பாயும் இசையைக் கருவியில் மீட்ட யாருமற்ற போது …

Check Price

பிரேதாவின் பிரதிகள்

பிரேம் (1965) தனது 21-ஆவது வயதில் பிரேதா என்ற பெயருடன் எழுதி கிரணம் இதழில் வெளிவந்த இப்படைப்புகளை எனது 25 – ஆவது வயதில் வாசித்தபோது அதிர்ச்சியோடு, பேசப்படாத மறை…

Check Price

பின்நவீனத்துவம் பிறகான மார்க்சியம்

முற்றுபெற்ற மார்க்சியம், முழுமையுற்ற கம்யூனிஸம் என்ற கற்பிதம் வழியாகச் சிதைவுகளிலிருந்து நம்மை மறுஉருவாக்கம் செய்துகொள்ள முடியாது. நமக்கு வேறுசில கற்பிதங்கள் தேவைப்படுகி…

Check Price

பாரதி காலமும் கருத்தும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிர…

Check Price