Select a cover image
Searching for images...
Saving cover image...
முற்றுபெற்ற மார்க்சியம், முழுமையுற்ற கம்யூனிஸம் என்ற கற்பிதம் வழியாகச் சிதைவுகளிலிருந்து நம்மை மறுஉருவாக்கம் செய்துகொள்ள முடியாது. நமக்கு வேறுசில கற்பிதங்கள் தேவைப்படுகின்றன. கற்பிதங்கள் என்றால் பொய்மையை உருவாக்கிக் கொள்வதோ, அறிவு மறுப்பைக் கொண்டாடுவதோ இல்லை. புதிய அறிதல் முறையின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதும் புதிய உலகின் அமைப்பிற்கு ஏற்பத் தனது பொருள்படுத்தும் முறையை விரிவுபடுத்துவதும்தான் பு…
More like this
விலகும் திரைகள்
அதிர்வெடி போட்டு ஆபிதீனை அடையாளம் காட்டிய பிரேமைச் சேர்க்காமல் ஆபிதீன் பக்கங்கள் அழகு பெறுவதாவது..! பிரேமின் தீராநதி கட்டுரையிலிருந்து கொஞ்சம் பதிவிடுகிறேன் – அவருக்…
நந்திபுரம்
பல்லவர் கலைக்கும், சோழர் கலைக்கும் என்ன தொடர்பு என்பது ஓர் ஆராய்ச்சிக்குரிய பொருள். சிலர், பல்லவர் கலைக்கும், சோழர் கலைக்கும் இல்லை, சோழர் கலை தனித்ததொரு காலை என வாதாடுகின்ற…
தமிழ் அறிஞர்கள்
உவேசா, பாரதியார், பாரதிதாசன், ஜி.யு. போப், கால்ட்வெல், மறைமலையடிகள், வ.உ. சிதம்பரனார் என்று தொடங்கி தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தனித்துவமான முறையில் பங்களிப்பு செய்த …
ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை
ஆதிச்சநல்லூர் & கீழடிமண் மூடிய மகத்தான நாகரிகம் மிகப் பழங்காலத்திலேயே தமிழர்கள் நாகரிகத்தில் முன்னேறி இருந்தார்கள் என்பதும், அவர்களது நாகரிகம்தான் இங்கே இருந்து வடக்கே…
கும்பகோணம் (தலவரலாறு படங்களுடன்)
கும்பகோணம் "கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் .
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடை
No description added
கிறித்துவப் புதினங்களில் தலித் சமூகம்
No description added
சொல்லெரிந்த வனம் சொல்லெரித்த வனம் சொல்லுறைத்த வனம் சொல் பெருகும் வனம்
ஓசை நிறைந்த மொழியும் சொல்லும் கவிதையின் முதல் பெருங்காமம். மொழி தவிர ஏதுமற்ற நிகழ்நிலைக் கவிதைகள் உண்மையை மட்டுமல்ல எந்த ஒரு பொய்யையும் கூடச் சொல்வதில்லை. சொல்லுதல் தவிர…
பரிசுத்த வேதாகம நீதிமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும் ஒப்பாய்வு
டெய்லி பரிசுத்த பைபிள் பயன்பாட்டை வசனங்கள் நீதிமொழிகள் புத்தகத்தில் இருந்து வசனங்கள் வேண்டும். இந்த பயன்பாட்டை காலையில் தினந்தோறும் ஒரு நீதிமொழிகள் வசனங்கள் கொடுக்கும். பரிச…
திருச்சிராப்பள்ளி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் ஓர் ஆய்வு
No description added