புறாத் தோட்டம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

புறாத் தோட்டம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

கேட்டிராத பண்ணிசைகள் தொலைவில் ஒலிக்கின்றன சில பாடல்களில் இடையில்ஒலிக்கும் கேவல்கள் பெருவெளிகளை நோக்கி வழிகின்றன. பெருகிப் பாயும் இசையைக் கருவியில் மீட்ட யாருமற்ற போது தாராதேவி அதனை ஏந்திக் கொள்கிறாள். அவளது முற்றத்தில் அணில்கள் ஆயிரம் இரண்டாயிரமாய் வந்து குவிகின்றன. மனிதர்கள் கேளா இசையை மண்டலத்தின் உயிரிகள் மீட்டுகின்றன. யாரும் இல்லாத இடங்களில் அலைந்து தொலைந்து அறைமீண்ட பின் அந்த இசையைக் கேட்டபடி…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கவிதைகள் பிரேம் book

More like this


வைகறை மேகங்கள்

இது பெருமழையின் முதல் துளி. மலர்வனத்தின் ஆதாம் மலர். பதினேழு வயதுக்குள் எழுதிபத்தொன்பது வயதில் வைரமுத்து வெளியிட்ட முதல் கவிதை நூல். இதுவரை படித்திராத ஒன்றைப் படிக்கு…

Check Price

சொல்லெரிந்த வனம் சொல்லெரித்த வனம் சொல்லுறைத்த வனம் சொல் பெருகும் வனம்

ஓசை நிறைந்த மொழியும் சொல்லும் கவிதையின் முதல் பெருங்காமம். மொழி தவிர ஏதுமற்ற நிகழ்நிலைக் கவிதைகள் உண்மையை மட்டுமல்ல எந்த ஒரு பொய்யையும் கூடச் சொல்வதில்லை. சொல்லுதல் தவிர…

Check Price

ஏழாவது உடை

பிரேம் எழுதிய இந்தக்கதைகள் வழக்கமான கதை கூறும் தன்மையிலிருந்து விலகியவை. பின்நவீனத்துவ இலக்கிய உருவாக்கத்தின் அடிப்படையான கலைத்துப்போடும் விளையாட்டை முன்நிறுத்தும் வடிவ…

Check Price

தாவோதேஜிங் லாவோட்சு

பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கையில் பைபிளுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தாவோ தே ஜிங், சீன மொழியில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் லாவோ ட்சு என்பவர…

Check Price

கொஞ்சல்வழிக் கல்வி

காதலென்றால் அவரவர்க்கு அவர்களின் பிரியமான முகங்கள் நினைவுக்கு வரும். ஆனால் 'காதல் கவிதை' என்றால் தமிழில் கட்டாயம் தபூசங்கர் நினைவுக்கு ...

Check Price

கொஞ்சம் தேநீர் நிறைய வானம்

எனது கவிதை உலகம் விரிந்தது; பரந்தது. இசங்கள் என்னும் பூட்டுகளால் பூட்டப்படாமல் திறந்தே கிடக்கிறது எனது கவிதைக்காடு. காற்றைப்போல் நீங்கள் அதில் எளிதே நுழைந்து எளிதே வெளி…

Check Price

கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும்

சமீபத்தில் நான் படித்த அற்புதமான புத்தகம். கலீல் ஜிப்ரானை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆங்காங்கே அவரது சிந்தனைகளை ஆங்கிலத்தில் படித்து இருக்கிறேன். ஆனால், இம்முறை ஒரு த…

Check Price

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 4 பாகம்

சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூற…

Check Price

காமத்திப்பூ

"துளித் துளித் காதல்களையும் பெருங்கடல் காமத்தையும் சித்தரிப்பவை இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். காதலின் சுடரிலும் காமத்தின் நெருப்பில் தவித்தும் நிறைவுகண்டும் மனித உடல்கள் …

Check Price

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 5 பாகம்

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று தான் வாழ்ந்த நாட்களில் பாடிய கவிஞர் கண்ணதாசன். கதை, கவிதை, நாவல், சுயசரிதை, ஆன்மிகம், நாடகம் என்று…

Check Price

தலைமறைவுக் காலம்

”ஆனால் ஆனந்தன் அறிந்த வரை பிரேமிடம் மூன்று நூல்கள் மட்டுமே இருந்தன, மிலோராத் பாவிக்கின் நாவலில் வருவது போன்ற மூன்று நூல்கள் அல்ல அவை. அவை மிக எளியவை. மூன்று நூல்களின் த…

Check Price