மாதவியின் மனம் [Madaviyin Manam]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மாதவியின் மனம் [Madaviyin Manam]

None

3.24/5 · 37 ratings

மாதவியின்மனம் Tamil New Novels

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_19821

★ 1/5
It looks like the author had assumed that the readers are fools.

user_19820

★ 2/5
சுமார், பொழுதுபோக்கு புதினம்... முடிவு சொதப்பல்...

user_19819

★ 4/5
Once again சாண்டில்யன் Sir's epic narration novel filled with romance, thrill, suspense & happy ending. This time about Samudra Gupta & Pallava King Vishnu Varma & heist plotted by...well that's suspense. Mukundan, son of Chola King Chenni , turned into a monk, comes to learn at Kanchipuram learns the mysteries involved in the kingdom & how he resolves them to a happy ending forms the story

user_19818

★ 4/5
இந்த கதையை எழுதும் போது சாண்டில்யன் வேறு முடிவை யோசித்து வைத்து இருந்து இருப்பார் இடையில் குழப்பம் ஏற்பட்டு சொதப்பலாக கதையை முடித்து இருக்கிறார் கதையின் முடிவு அவசரம், சொதப்பல், தெளிவின்மை என் அனைத்தையும் சுட்டி காட்டுகிறது ஆரம்பத்தில் விறுவிறுப்பாக போகும் கதை கடைசி அத்தியாயம் முன்பு வரை வரும் பொழுதுபோக்கு புதினம் பழைய எம்ஜிஆர் படம் பார்த்தது போல உள்ளது

user_19817

★ 3/5
துறவி வேடமிட்டு சென்னி சோழனின் மைந்தன் முகுந்தன் காஞ்சி நகருக்குள் புகுவதில் ஆரம்பமாகிறது கதை. அவன் எதிர்பாராத ஆபத்துக்கள் அவனை தேடி வர, அவனது குருநாதரான மஹாயனர் அவனை மாதவியின் இல்லத்தில் தங்கவைக்கிறார். அங்குதான் காஞ்சியின் மன்னனான விஷ்ணுகோபனும் தலைமறைவாக இருக்கிறான் என்பதை துறவி அறிகிறான். காஞ்சியின் எல்லையில் சமுத்திரகுப்தனின் படை திரண்டிருக்கும் வேளையில் ஒரு ஏற்பாடுகமின்றி காஞ்சி இருப்பதை சந்தேகிக்கிறான். காஞ்சியில் என்ன நிகழ்கிறது என்பதை அறிந்து, நிகழ்கிற சதிவேலைகளை முறியடிக்கிறான் துறவி.
Shelves
book Sandilyan சண்டில்யன்

More like this


நீலவல்லி [Neelavalli]

Historical Based Fiction Written By Sandilyan

3.24/5 · 37 ratings
Check Price

ராஜ திலகம் [Raja Thilagam]

ம ணல் மேட்டுக்கருகே வந்ததும், எட்டவே சில விநாடிகள் நின்று தன்னை உற்று நோக்கிய பல்லவ இளவல் மீண்டும் ராஜநடை போட்டு மெல்ல மெல்லத் தன்னை நெருங்க முற்பட்டதைக் கண்ட மைவிழிச் செல்வ…

3.24/5 · 37 ratings
Check Price

நாக தீபம்-1

வரலாற்றுப் புதினங்களின் மன்னன் படைப்பில் உருவான இந்த நாவல், முகலாயப் பேரரசுக்கும் ராஜபுத்திரர்களுக்கும் இடையிலான அரசியல் சூழலை மையமாகக் கொண்டது. ஜஹாங்கீர் மன்னரின் ஆட்சிக்க…

3.24/5 · 37 ratings
Check Price

நீள்விழி [Neelvizhi]

சொல்லொக்கும் கடிய வேகத்தில், வில்லொக்கும் புருவத்தாளின் அல்லி மலரொக்கும் கையை இரும்பொக்கும் அந்த இளங்காளையின் கைபிடித்த மாத்திரத்தில் அந்த மோகினியின் கைவளைகள் நகைத்தன, கயல்வி…

3.24/5 · 37 ratings
Check Price

மலை வாசல் [Malai Vasal]

Historical Based Fiction Written By Sandilyan

3.24/5 · 37 ratings
Check Price

ஜல மோகினி

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரபிக்கடல் பிராந்தியத்தில் நிலவிய அரசியல் சூழலையும், கடல்வழிப் போராட்டங்களையும் மையமாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டுள்ளது.…

3.24/5 · 37 ratings
Check Price

கடல் புறா 3 [Kadal Pura]

கடல் மோகினியை நாடிச் செல்வதிலிருந்த பேராபத்தைக் கலவரத்துடன் பலவர்மன் எடுத்துரைக்க முயன்ற நேரத்திலேயே திடீரெனத் தென்மேற்குப் பருவக் காற்று ஊ ஊ என்ற சத்தத்துடன் ஊழிக்காற்றாக …

3.24/5 · 37 ratings
Check Price

யவன ராணி Part 2

சோழப் பேரரசின் புகழ்மிக்க வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், வாசகர்களைப் பண்டைக்காலத் தமிழகத்திற்கே அழைத்துச் செல்கிறது. இளஞ்சேட் சென்னி மற்றும்…

3.24/5 · 37 ratings
Check Price

பாண்டியன் பவனி [Pandian Bavani]

பஞ்சணையில் பக்கத்தில் கிடந்த பைங்கிளியைக் கொஞ்சிக் குலாவ முற்பட்ட சமயத்தில் திடீரென மன்னரால் அவசரமாக அழைக்கப்பட்ட பராந்தக பாண்டியன், மன்னர் சென்ற பின்பு மணவறையின் நடுவிலேயே …

3.24/5 · 37 ratings
Check Price

கடல் வேந்தன் [Kadal Vendan]

ஆற்றங்கரைப் படகுத்துறையில் பல படகுகள் இருந்தபோதிலும் படகுக்காரர்கள் பலரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு படகுக்காரன் மட்டும் சிறுவிளக்கு ஒன்றை வைத்துக்கொண்டு எதையோ படி…

3.24/5 · 37 ratings
Check Price

விஜய மகாதேவி 1 [Vijaya Mahadevi]

மு ன்னதாகவே மண்டபப் படிகளில் ஏறி மேலே இருந்த சமதரையில் நின்றுவிட்ட தனது கரிய புரவிமீது தாவி ஏறப்போன விஜயன், தன்னைப் பத்து வீரர்கள் சூழ்ந்து கொண்டதையும், இருவர் தன் தோள…

3.24/5 · 37 ratings
Check Price

ராஜ முத்திரை II

வானிலிருந்து விண்மீன்கள் வீசிய லேசான ஒளியிலும் பளபளத்துக் கண்ணைப் பறித்த, விலைமதிப்பற்ற வைரங்கள் பதித்த, பாண்டிய ராஜமுத்திரை மோதிரத்தைக் கையில் வாங்கியதும் கலவரத்துக்குட்ப…

3.24/5 · 37 ratings
Check Price