Select a cover image
Searching for images...
Saving cover image...
No description added
Genres
Shelves
More like this
தேர்வுக்கான தமிழ் இலக்கணம்
போட்டி நிறைந்த இன்றைய சூழலில் மாணவ மாணவியர் நிறைய மதிப்பெண்களைக் குவிக்க வேண்டியுள்ளது. அறிவியல், கணிதப் பாடங்களில் மட்டுமல்லாது மொழிப்பாடங்களிலும் அவர்கள் அதிக மதிப்பெண்…
மணவாழ்வில் மகிழ்ச்சி
தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத்தில கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து, பிறகு உதகை ஹிந்துஸ்தான் போட்டோ பிம் தொழிற்சாலையில் இணைந்து, அங்கு முதுநிலை மேலாளராகப் பணி ஓய்வு பெற்ற…
படிப்பு சுமை அல்ல சுகம்
'மாணவர்களுக்கான படிக்கும் உத்திகள்' என்ற இந்த நூலில் மாணவர்கள்படித்து சிறந்த மதிப்பெண்களைப்ப எறுவதற்கான பல உத்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. வகுப்பில் கவனம் செலுத்துவது எப்படி?…
எளிதில் கற்போம் ஹிந்தி
இந்நாளில் நமக்குப் பலமொழி அறிவு இன்றியமையாததாக உள்ளது. அவரவர் தாய்மொழியில் நுண்ணறிவும் திறமையும் பெறுவது முதற்கடமையாகும். அதோடு இன்றைய ஆட்சித்துறை, அலுவல் துறை, பொத…
ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
" இந்திய நிர்வாக அமைப்பில் மிக உயர்ந்த படிப்பாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ். படிக்க பலரும் விரும்புகின்றனர். சிறந்த நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்பெறும் இத்தேர்வுகளில் தே…
வெற்றியே வா
வெற்றி பெற்ற மனிதர்களைத்தான் இந்த உலகம் மதிக்கிறது, துதிக்கிறது, போற்றுகிறது, வணங்குகிறது, வியந்து பாராட்டு கிறது. நீங்களும் வெற்றியாளர் ஆகவேண்டுமா? ஆகலாம். எப்படி?கட…
ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்
படிக்கமுடியும், ஓரளவுக்கு நன்றாகப் புரிந்துகொள்ளவும்முடியும்; ஆனால் ஆங்கிலத்தில் ஒரு வரி பேசவேண்டும் என்றாலும் பயம். அரைகுறையாக ஏதோ பேசி அவமானப்படுவதற்குப் பதிலாகப் பேச…
வளமாக்கும் பொழுதுபோக்கு
நம் ஓய்வு நேரத்தை இனிப்புப் பரப்பி நிரப்பும் இதமான நிகழ்வே பொழுதுபோக்கு. அது மொட்டுகளை மலர வைக்கும் தென்றலாக வரவேண்டுமே தவிர ஒட்டு மொத்தமாக இட்டுக்கொண்டு செல்லும் புயலா…
பாவேந்தரின் தவறின்றித் தமிழ் எழுத
வல்லெழுத்து மிகாத இடங்களை நான் விரித்துரைக்கு முன் - அறிவிக்க வேண்டியவை சில உண்டு. அவைகளைப் 'படிப்பவர்' மறவாமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 'வரும்படி சொன்னான்' என்ப…
தேர்வுகளில் வெற்றிபெறத் தேவையான அறிவுரைகள்
தந்தையின் அறிவுரையைக் கேட்கும் மனநிலையில் அருண் இல்லை. அப்பா, ஒரு நிமிடம்தானே இவ்வளவு பெரிதுபடுத்துகிறீர்களே. எனக்கு ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை என்றான். அதற்குள் அரு…