Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
நினைப்பதும் நடப்பதும்
உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் சிலரைப் பாதிப்பதே இல்லை. அப்படியானால் அவர்கள் ஞானிகளோ என்றும் எண்ண வேண்டாம். வெகு சுயநலவாதிகள் . தீ விபத்தோ , மத்த்தின் பேரால் நடக்கும் மடத்…
மலர் மருத்துவம்
மலர் மருத்துவத்தின் மருந்துகளின் வீரியத்தை அதிகரிக்க ஸ்பிரிட் சேர்க்கப்படும். குழந்தைகள் முதல் கருவுற்ற பெண்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய மன நோய்களுக்கு இந்த மலர் மருத்துவம் …
கடிதம் எழுதுவது எப்படி?
கடிதம் எழுதுவது என்பது ஓர் அரிய கலை. அது கைவரப் பெற்றவர்களால் மகத்தான இலக்கியமாக் கடிதங்களைப் படைக்க இயலும். மறைந்த நமது பாரதப் பிரதமர் ஜவாஹர்லால் தமது அருமை மகள் இந்த…
உயிர் உடல் ஆரோக்கியம்
ஆரோக்கியம் இல்லாதவர்கள் மிகவும் சுலபமாக உடல் தாண்டி விடுவார்கள். ஆரோக்கியம் இருப்பவர்களுக்கு இன்னும் சிறிது காலம் ஆகும். (சிரிக்கிறார்) நான் ஆரோக்கியம் அற்றவர்களைக் குறித்து …
ஓடும் நதியின் ஓசை (முதல் பாகம்)
பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.
எண்ணங்களை மேம்படுத்துங்கள்
இந்நூலை நீங்கள் வாங்கினால் போதும்- உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்! இந்நூலில் 80 அத்தியாயங்கள் உள்ளன. அவை உங்கள் மனத்தின் ஆற்றலை அதிகரிக்கவல்ல…
நம்பமுடியாத அதிசய உண்மைகள்
நம்ப முடியாத அதிசய உண்மைகள் என வெகு ஜாக்கிரதையாகப் புத்தகத் தலைப்பைத் தேர்தெடுத்துக் கொடுத்துள்ளேன்.ஏனெனில் இந்த விஷயங்களை நான் முதன்முதலாகப் படிக்க நேர்ந்தபோது அவை அதிசி…
நல்லவண்ணம் வாழலாம்
அமைதியும் , ஆழ்ந்த சிந்தனையும் , தெளிந்த சானமும், இளந்தென்றல் தழுவிச் செல்வது போன்ற இனிய பேச்சும், ஒழுக்க , ஓட்பமும் ஒருங்கே நிறைந்தவர் திரு . சுகி. சிவம் . அவருடைய அறி…
எம்மதமும் சம்மதமே
எம்மதமும் சம்மதம் என்ற தத்துவம் சரிதானா என்பதை முதலில் நாம் ஆய்வு செய்ய வேண்டும். உலகில் பல மதங்கள் இருக்கின்றன. ஒரு மதத்தின் ...