Select a cover image
Searching for images...
Saving cover image...
கடிதம் எழுதுவது என்பது ஓர் அரிய கலை. அது கைவரப் பெற்றவர்களால் மகத்தான இலக்கியமாக் கடிதங்களைப் படைக்க இயலும். மறைந்த நமது பாரதப் பிரதமர் ஜவாஹர்லால் தமது அருமை மகள் இந்திரா பிரியதரிசினிக்கு சிறையில் இருந்து போது எழுதிய கடிதங்கள்தான், பின்னர் தொகுக்கப்பட்டு உலக சரித்திரமாக வெளி வந்தது. உலகின் உன்னதமான கடித இலக்கியமாகியது.
Genres
Shelves
More like this
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்பது வாய்ப்பினைத் தவற விடாமல் முயற்சி செய்ய வேண்டும் என்ற பொருளில் கூறப்படுகிறது. "உனக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகாது" என்பதற்கு…
நம்பமுடியாத அதிசய உண்மைகள்
நம்ப முடியாத அதிசய உண்மைகள் என வெகு ஜாக்கிரதையாகப் புத்தகத் தலைப்பைத் தேர்தெடுத்துக் கொடுத்துள்ளேன்.ஏனெனில் இந்த விஷயங்களை நான் முதன்முதலாகப் படிக்க நேர்ந்தபோது அவை அதிசி…
நீங்கள் நினைத்தால் இலட்சாதிபதி ஆகலாம்
தலைப்பை பார்த்தவுடனே, 'நான் இதெல்லாம் வடிவேலு - பார்த்திபன் காமெடிலேயே பார்த்துட்டேனு அப்படியே போயிறாதீங்க…!' இது அது இல்லைங்க, கொஞ்ம் உள்ள போயி படிச்சுப் பாருங்க...இன்ற…
இருள் விலகும் ஒளி பிறக்கும்
தலைப்பைப் பாருங்களேன் ? தலைப்பைப் படித்ததுமே நூலைப் படிக்கத் தூண்டுகிற தல்லவா? தலைப்பையே திரும்பத் திரும்பச் சொன்னால்கூட உங்கள் வாழ்வில் இருள்விலகி, ஒளி பிறப்பதை நிச்சயம் உண…
சங்கத் தமிழ்
''சங்கத் தமிழ்'' என்னும் நால், சங்க காலத் தமிழ்ச் சொல் ஓவியங்கள் சிலவற்றை, இன்றைய தமிழர், இனிது படித்து உணர்ந்து உவகை கொள்ளும் வகையில், தெள்ளத் தெளிந்த தமிழ்க் கவிதைகளாக ஆக்க…
எண்ணங்களை மேம்படுத்துங்கள்
இந்நூலை நீங்கள் வாங்கினால் போதும்- உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்! இந்நூலில் 80 அத்தியாயங்கள் உள்ளன. அவை உங்கள் மனத்தின் ஆற்றலை அதிகரிக்கவல்ல…
தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி?
ஒரு தமிழனாக இருந்து நல்ல தமிழைக் கற்க எளிய மற்றும் சிறந்த வழி நல்ல தமிழை நிறைய படிப்பதுதான்! நல்ல தமிழ்நடைக்குப் பெயர்பெற்ற ஆசிரியர்களின் படைப்புகளை நிறைய படியுங்கள். …
நாலடியார் (விளக்க உரை)
நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாட…
தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் 1900 - 2010
‘கதைகள்’ என்றாலே நம்மில் பலருக்கும் சுவாரஸ்ய உணர்வுகள் மேலெழுவது இயல்பு. அதிலும் சிறுகதை என்றால், ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல்வேறு திருப்புமுனைகள் அதில் நிறைந்திருக்கும் என்…
திருக்குறள் உரையுடன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. திருக்குறள் பழைய உரைகள் பத்தில் காலத்தால் பிந்தியது திருக்குறள் பரிமேலழகர் உரை . [1] திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழு…
தன்னை அறியும் சுகம் உள்முக சிந்தனை தரும் தெளிவு
தன்னை யறிந்தின்பமுற வெண்ணிலாவே, தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே என்றார் வள்ளலார். உன்னையே நீ அறிவாய்? ஆசைதான் காரணமா? ஞானத்தை தேடி, நிறைவான வாழ்க்…