Select a cover image
Searching for images...
No images found. Try again later.
Saving cover image...
Share:
4.13/5 · 100+ ratings
- Format
- Kindle Edition
- Language
- TAM
- ASIN
- B07GLYF41X
நாவல் என்ற கலை வடிவம் அதன் அளவில் அல்ல அமைப்பில்தான் உள்ளது என்று நிறுவிய புகழ்பெற்ற மலையாள நாவல் இது. கல்பற்றா நாராயணன் ஒரு இலக்கிய விமர்சகராகவும் அழகியல்வாதியாகவும் அறியப்பட்டவர். அதன்பின் தன்னை ஒரு கவிஞராக அறிந்துகொண்டார். கேரளத்தின் முதன்மையான கவிஞராக தன்னை நிறுவிய பின் அவர் இன்றைய கவிஞனுக்குரிய கலைவடிவம் நாவலே என்று கண்டுகொண்டார். அவரது முதல் நாவாலான இது முழுக்க முழுக்க ஒரு கவிஞன் எழுதியது. …
Interested in this book?
Check Price on Amazon
Shelves
K.V. Shailaja
Kalpatta Narayanan
book
More like this
மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்
Author:
Mammootty
Translator:
K.V. Shailaja
மம்முட்டி என்கிற ரசனைக் கலைஞனின் வாழ்வியல் அனுபவங்களின் தொகுப்பே இந்தப் புத்தகம். மம்மூட்டி என்கிற பெயர் பிடிக்காமல், எகிப்து நடிகர் ஓமர் ஷெரீஃபின் பெயரை வைத்துக்கொண்டு அலைந்…
3.87/5 · 100+ ratings