Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆசிரியர் எம்.ஏ. பழனியப்பன் அவர்களின் இக் 'குட்டிக் கதைகள் கூறும் அறிவுரைகள்' எனும் சிறுவர்களுக்கான கதைகள் என்றாலும் பலரும் படித்து ரசிக்கலாம். இந்நூலில் 'போராட்டமே வாழ்க்கை' என்னும் முதல் கதையே தன்னம்பிக்கை ஊட்டுகிறது. குருவியை நீதிமன்றத்தில் நியாயம் கேட்கிறது. பேசும் முன் யோசி என்று புத்தி புகட்டுகிறது. முயற்சி திருவினையாக்கும். அளவோடு உண், உணவைத்திருடாதே, நல்லவனாக இரு, பழி போடாதே, மனம் திருந்து…
Genres
Tags
Shelves
More like this
வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கைச் சரித்திரம்
வீரபாண்டிய கட்டபொம்மன் , தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தி…
முன்னோர் சொன்ன நன்னெறிக் கதைகள்
'கதைகள் படித்தல்' என்பது பொழுதைப் போக்குவதற்கான ஒரு வழி என்று சொல்லப்படுகின்றது. இன்று ஏராளமான கதைகள், புத்தக வடிவில் எழுந்து நின்று ' என்னைப்படி; என்னைப்படி' என்று நம் …
வீரத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் (சிறுவர் சித்திரக் கதைகள்)
No description added
தித்திக்கும் தீந்தமிழ்க் கதைகள்
நாட்டுப்புற இலக்கியங்கள் நமது தொன்மை, பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை எடுத்தியம்புவன. இவை மக்களின் வாழ்வோடு பொருதி காலமெனும் கடுவெள்ளத்தில் எதிர்நீச்சலிட்டு தொன்றுதொட்டு ந…
நீதி சொல்லும் கதைகள்
பாட்டும் கதையும் மனித வாழ்வில் இரண்டற கலந்தவொன்று. குழ்ந்தைகள் பாட்டும் கதையும் கேட்டே வளருகின்றன. குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி உணவு ஊட்டுவதும், தூங்க வைப்பதும் இன்றளவும் உள்…
நல்ல நண்பர்கள்
குழந்தைகளுக்காக 'நல்ல நண்பர்கள்' என்னும் இந்நூல் பாடல்கள் உள்ளடக்கியுள்ளது. இக்பாடல்கள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைகளுக்க…
ஒசாமா பின்லேடன் ஆக்கமும் அழிவும் (old book - rare)
ஒசாமா பின்லேடன் இளம் வயதில் நண்பர்களுடன் உல்லாசக் கொண்டாட்டம் போட்டுத் திரிந்த ஒசாமா மதப்பற்றால் மனம் மாறி, சீர்திருத்தம் பெற்றான். ஆனால் அது மதவெறியாக விசுவரூபம் எடுத்த பிற…
எங்கள் திருநாடு கவிதைகள்
தமிழுக்கான கவிதை மரபு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. இதிலும் தொன்மையான மொழிகளின் கவிதை மரபுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தமிழ்க் கவிதையின் தனித்த தன்மையை ஆய்வ…
25 அறிவுரைக் கதைகள்
வாய் பேசாத உயிரினங்களெல்லாம் பேசியதாகச் சிறுவர்களிடம் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகள் கதை விடுவார்கள். சிறுவர் கதைகள், சிறுவர் பாடல்கள் போன்ற புத்தகங்களில் அப்படிப்பட்ட செ…
பசும்பொன் தேவர் திருமகனாரின் தீரமிகு வரலாறு
No description added