Select a cover image
Searching for images...
Saving cover image...
நாடகப் பாங்கில் காப்பியங்கள் படைத்தால் அவற்றுக்கு நல்ல ஆதரவு இருக்கும் என்ற நோக்கில், வாழ்க்கை வரலாற்று நூல்கள்,சிறுகதைகள், கட்டுரை நூல்கள் என எண்ணற்ற பயனுடைய நூல்களைப் படைத்துள்ள எழுத்தாளர் திருமதி ஜெயந்தி நாகராஜன் அவர்கள் சிலப்பதிகாரத்தை நாடக வடிவில் காவியத்தலைவி கண்ணகி' என்று படைத்துள்ளார். பள்ளி விழாக்களில் மாணவர்களும் சமுதாய நிகழ்ச்சிகளில் பெரியோரும் நடிக்கத்தக்க முறையில் எளிமையாகவும் சுவைபட…
Genres
Shelves
More like this
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
சோ எழுதி, நடித்த, "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற நாடகத்தை, "டிவி' வரதராஜன் குழுவினர், மீண்டும் நடத்த உள்ளனர்.இது, புராண நாடகம். தேவலோகத்தில், ஜனநாயக சோஷலி…
சிறுவருக்கான சிறந்த பாடல்கள்
பாட்டுப் பாடி பாப்பாவைத்தூங்க வைப்பது அம்மா பாடங்களைப் பரிவுடனே கற்றுத் தருவது அம்மா பாலும் சோறும் பாசத்துடன் பருகத் தருவதும் அம்மா ஓடும் கடிகாரம் போலவே ஓடி உழைப்பதும் அ…
கற்கை நெறியாக அரங்கு (old book rare)
பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி யாழ் பல்கலைக் கழகத்தில் நுண்கலைத்துறைத் தலைவர் இவருடைய முயற்சியால் 1993 ஆம் ஆண்டு மே மாதம் யாழ் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் அ…
சாதனை படைத்த சிந்தனையாளர்கள்
ஆன்றோர்கள், சான்றோகள் பலர் வாழ்ந்த பூமியில் அவர்கள் கடந்த வந்த பாதை மிகப் பெரியது. மிகவும் சுவையானதும்கூட. அத்தகை ஆன்றோர்கள் சிலரின் வாழ்க்கைப் பாதையிலிருந்து சில சுவாரஸ்யம…
ஒரு கதாசிரியரின் கதை
உலகெங்கும் பரவலாகப் பேசப்பட்டவர். பூமிப் பந்தையே புரட்டிப் போட்ட ஓர் எழுத்தாளரைப் பற்றிய கதை இது. எத்தனையோ எழுத்தாளர்கள் கதைகளை எழுதியிருக்கலாம்; அவை யாவும் புத்தகங்களாவு…
நேர்மை உறங்கும் நேரம்
இந்த நாடகம் இந்தியாவில் ஜனநாயகத்தின் வருந்தத்தக்க நிலையை வெளிப்படுத்துகிறது மற்றும் நாட்டில் அரசியலாக வீலிங் கையாளுதல் எவ்வாறு கடந்து செல்கிறது. கடிக்கும் நையாண்டி இல்லாத…
இறைவன் இறந்துவிட்டானா?
துக்ளக்' நாடகத்தில் சோ சினிமாவில் நடித்தாலும் நாடகங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். நிறைய அரசியல் நையாண்டி நாடகங்களை எழுதி, இயக்கி உள்ளார்.சாத்திரம் சொன்னதில்லை, நேர்மை உறங்கு…
இசைப் பயிற்சி நூல் (முதல் நிலை, இரண்டாம் நிலை தேர்வுக்கு ஏற்றது)
மொழியின் பேச்சு வடிவமும், எழுத்து வடிவமும் இயல். பண் இசைத்துப் பாடுவது இசை. நடித்துக் காட்டுவது நாடகம். நாடகத்தைப் பழந்தமிழ் கூத்து எனக் குறிப்பிடுகிறது. கூத்து என்பது …
தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்
தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்; தமிழ்ச் சமூகப் பண்பாட்டு ஆய்வுகளில் மார்க்சிய முறையியல் கையாளுகையை வளர்த்தெடுத்தவர் நா. வானமாமலை. அவர் மார்க்சிய நோக்கில் தமிழ்ச்சமூகப் பண்பாட்டு…
இலக்கிய நாடகங்கள்
இந்நூலில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், கண்ணப்ப நாயனார், மெய்ப்பொருள் நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரின் கதைகள் எளிய உரைநடையில் நாடகக் காட்சிகளாகத் தரப்பட்டுள்ளன. நாடக …
திருத்தக்க தேவரின் வளையாபதி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று வளையாபதி . ஆனால் சிலப்பதிகாரம் , மணிமேகலை , சீவகசிந்தாமணி காப்பியங்களைப் போன்று நமக்கு முழுமையாக்க் கிடைக்கவில்லை . அங்கொன்றும் இங்கொன்றுமா…
நாடகத் தமிழ்
நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. கதை ஒன்றை அரங்கிலே நட…