Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்நூலில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், கண்ணப்ப நாயனார், மெய்ப்பொருள் நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரின் கதைகள் எளிய உரைநடையில் நாடகக் காட்சிகளாகத் தரப்பட்டுள்ளன. நாடக நூல்கள் வெளிவருவது தமிழ்த் தாய்க்கு அணி செய்வதாகும். மேடை நாடகமாக நடிக்கும் பாங்கில் அமைக்கப்பட்ட இந்நூல் சிறுவர்களுக்குப் பெரிதும் பயன்படும்.
Genres
Shelves
More like this
பாவேந்தரின் தமிழ் உணர்ச்சி
இன உணர்வற்று புழுக்கலாய் திராவிடத்துக்கு அடிமையாய் இருந்த தமிழ் இளம் பிள்ளைகளை தனது புரட்சி வரிகளால் தமிழ் தேசிய புலிகளாய் மாற்றிய “பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்” தொக…
சிறுவருக்கான சிறந்த பாடல்கள்
பாட்டுப் பாடி பாப்பாவைத்தூங்க வைப்பது அம்மா பாடங்களைப் பரிவுடனே கற்றுத் தருவது அம்மா பாலும் சோறும் பாசத்துடன் பருகத் தருவதும் அம்மா ஓடும் கடிகாரம் போலவே ஓடி உழைப்பதும் அ…
தமிழ் மொழி அகராதி - செம்பதிப்பு
இத்தமிழ்மொழி அகராதி என்னும் அரிய பெரிய நூலை 1911-ஆம் வருடம் டிசம்பர் மாதம் 12ம் தேதி டில்லி மாநகரில் நடைபெறும் மகா மாஷிமை தங்கிய இந்திய சக்கரவர்த்தியவர்கள் முடிசூட்டுத்…
சித்தர்களின் தமிழ் அகர முதலி (பொருளுடன்)
No description added
உங்கள் பிள்ளையும் கலாமாக ஆகலாம்
நமது குழந்தைகளுக்கு ஏராளமான திறமைகள் மறைந்து கிடக்கின்றன. மண்ணுக்கடியில் கிடக்கும் வைரத்தைத் தோண்டி எருப்பதைபோல் அவர்களிடம் புதைந்து கிடக்கும் புதையலை நாம் அவர்களைக்கொண்டே…
தமிழ் வாழ்க!
தென்னவன் பட்டர் சூழ்ச்சியால் ஆரியாவின் அண்ணன் மகளான இந்திரா என்பவனை மணந்துகொள்ள ஏற்பாடு செய்கிறான். மதிவாணர் மறுத்துங் கேட்கவில்லை. இளவரசன் மறத்துங் கேளாத்தால், இளவரசன் அவனளை…
கம்பனின் கவியாட்சி
அந்தப் பெயரே சற்று வித்தியாசமாகவும் கவர்ச்சியாகவும்தான் இருக்கும். அது புனைப்பெயரில்லை. அவரே அப்படி வைத்துக் கொள்ளவும் இல்லை. நண்பர்களாகச் சேர்ந்து அவ்வாறு அமைத்து விட்டார்கள்…
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் - மூலமும் உரையும்
ஆண்பால் பிள்ளைத் தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பருவங்களையும் கொண்டமைகின்றன. இருபால் பிள்ளைத் தமிழ் நூ…
தமிழ் தரும் காட்சிகள்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வரும் நந்தமிழில் அழிந்தும், சிதைந்தும், செல்லரித்தும் போன ஏடுகள் போக எஞ்சியவற்றைத் தேடி, 1894-ல் அச்சு ஏற்றி டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்…
அழகர் கிள்ளைவிடு தூது
அழகர் கோயிலின் தலமரம் குறித்து உறுதியாகத் தெரியவில்லை. முதல் யுகத்தில் ஆலமரமும், இரண்டாம் யுகத்தில் அரச மரமும், மூன்றாம் யுகத்தில் வில்வமரமும், நான்காம் யுகத்தில் புத்திர த…
திருக்குறளை மெய்ப்பிக்கும் மறக்க முடியாத 100 வரலாற்று நிகழ்ச்சிகள்
No description added