ரோஜா [Roja]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ரோஜா [Roja]

None

3.4/5 · 73 ratings

கல்கி இதழில் வெளியான 'ரோஜா', கடைந் தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத் தனத்துக்கும், நேர்மையான ஓர் இன்ஸ்பெக்டரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே, ஒரு வயதானவருக்கு நேரும் ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பு நம்மையும் சோகத்தில் மூழ்கடிப்பது சுஜாதாவின் தேர்ந்த எழுத்துக்கான வெற்றி.

Reviews

user_19445

★ 2/5
a thriller one. !! could have had a better climax. fast paced.

user_19444

★ 4/5
மேடையில் பேசும் அனைவரும் நல்லவர் இல்லை என்பதை மீண்டும் பதிய வைத்த சுஜதா... man who talks about Communism can't be common human itself. inspector character was so inspiring...

user_19443

★ 4/5
niceee.......

user_19442

★ 3/5
ஒரு கண்ணிய காக்கி துணிக்கும் கரை பட்ட வெள்ளை வேஷ்டி சட்டைக்கும் இடையிலான போராட்டமே ரோஜா. இறுதியில் இரண்டும் கிழிகிறது.இந்திய வாழ்நாளில் நான்கு நாட்களை எதார்த்தமாக வரைகிறார் சுஜாதா. 80களில் இருந்து இன்னும் நம் இந்தியா சட்ட அளவிலும் சமுக அளவிலும் மலர்ரா ரோஜாவாகவேய் உள்ளது.

user_19441

★ 3/5
நான்கு நாட்களில் நடக்கும் சம்பவங்கள். "சாமி" படத்தில் வரும் ஒரு சம்பவம் - ஒரு பெண்ணை கொன்றவனை சட்டத்தின் மூலம் ஒன்றும் செய்ய முடியாமல் கதாநாயகன் (விக்ரம்) ஒரு கலவரத்தின் போது அக்குற்றவாளிக்கு தண்டனை தருவது போலத் தான் இக்கதையும்.

user_19440

★ 3/5
good.. but never expected of the police officer to be dead.

user_19439

★ 4/5
More a longish short story than a novel. The plot is very straightforward yet the usual flashes of brilliance make a regular appearance throughout the story.

user_19438

★ 4/5
What a beautiful but heart-rending story!! I loved the protagonist, and hated the villain, as well as the accurate representation of how pathetic politics can be in serving true justice. A typical Sujatha short. 🙂✨

user_19437

★ 5/5
The cop hero instantly became one of my favorite characters. Roja gives rise to so many questions . If you are rich and powerful, can you get away with everything? It explores politics,communism, power play, reality of life in villages and the crimes against the poor and women that the powerful easily get away with. The climax was a slap in the face. I knew it was inevitable but I so badly wanted the justice without any consequences. Whatever you may have against it, it has it's heart in the right place. Again, impossible to put down.
Shelves
book சுஜாதா-2 Sujatha

More like this


ரயில் புன்னகை [Rayil Punnagai]

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். ரயில் புன்னகை, குதிரை, அரை வைத்தியன், முழு வைத்தியன், சேவகி, பேட்டி, ஜானகி சாகவில்லை !, பாரிஸ் தமிழ்…

3.4/5 · 73 ratings
4.2/5 - Amazon.com

கரையெல்லாம் செண்பகப்பூ [Karaiyellaam Shenbagappoo]

'கரையெல்லாம் செண்பகப்பூ' ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக சென்னையிலிருந்து திருநிலம் என்கிற கிராமத்துக்கு வருகி…

3.4/5 · 73 ratings

கம்ப்யூட்டர் கிராமம் [Computer Gramam]

மஞ்சள் குங்குமம் பூசிய மரத்தையே முனீஸ்வரனாக வழிபடும் கிராமம். அங்கே நவீனமான டெக்னாலஜியைச் சார்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனத்தை நிறுவ வரும் இரு கம்ப்யூட்டர் இளைஞர்கள். பழம் …

3.4/5 · 73 ratings

கற்றதும்... பெற்றதும்... [Katradhum Petradhum]

ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…

3.4/5 · 73 ratings

கொலை அரங்கம் [Kolai Arangam]

குங்குமம் வார இதழில் வெளியான கதை 'கொலை அரங்கம்'. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரி…

3.4/5 · 73 ratings

ஜன்னல் மலர் [Jannal Malar]

குற்றவாளியாக சிறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ஒருவன், தண்டனை முடிந்து வெளிவந்ததும் தனது குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அலட்சியம் காட்டும் மனைவி, பயந்து அலறும் …

3.4/5 · 73 ratings

24 ரூபாய் தீவு [24 Roopai Theevu]

கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் டைரி ஒரு பத்திரிக்கை நிருபருக்குக் கிடைக்கிறது. அந்த டைரியை உரிமை கொண்டாடி ஒவ்வொருவரும் நிருபரைத் தேடி வருகின்றனர். டைரியில் ஒளிந்திருக்…

3.4/5 · 73 ratings

விரும்பிச் சொன்ன பொய்கள் [Virumbi Sonna Poigal]

வில் அம்பு வீச்சில் திறமைசாலியான முன்னாள் சர்க்கஸ் தொழிலாளி ராதாகிருஷ்ணன். ஒரு பெண்ணின் மார்பில் அம்பைச் செலுத்திவிட்டு ஜெயிலுக்குப் போனவன். விடுதலையாகி மதுரையில் ஒரு கோ…

3.4/5 · 73 ratings

ஸ்ரீரங்கத்து தேவதைகள் [Srirangathu Devadhaigal]

‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…

3.4/5 · 73 ratings

இதன் பெயரும் கொலை-1

குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த மர்ம நாவல், ஒரு மர்மமான தற்கொலை வழக்கிலிருந்து தொடங்குகிறது. அறிவுக்கூர்மை மிக்க கணேஷ் மற்று…

3.4/5 · 73 ratings

ரத்தம் ஒரே நிறம்-1

சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது. சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்.' இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்கால…

3.4/5 · 73 ratings