Select a cover image
Searching for images...
Saving cover image...
மரத்தின் மெளன அறிவுக்கு அப்பாற்பட்டு எந்த ஓர் ஒற்றை இலையும் பழுப்படைவதில்லை பாதையும் நீங்களே. பயணிப்பவரும் நீங்களே. . உங்களில் ஒருவர் கீழே விழுகிறார் என்றால் தடைக்கல்லைக் குறித்து தனக்கு பின்னால் வருபவர்களுக்கு எச்சரிக்கும் விதமாகவே அவர் விழுகிறார்.அது மட்டுமல்ல, முன்னால் சென்றவர்கள் தன்னைக் காட்டிலும் வேகமாகவும் உறுதியோடும் சென்ற போதிலும் தடைக்கல்லை அகற்றவில்லை என்பதால் அவர்களுக்காகவும் தான் அவர…
Genres
Shelves
More like this
பூமித்தாயே
ஒரு மனித உயிர் கூடப் பட்டினி கிடக்காத நிலை ஏற்படும் வரை, ஒரு மனித உயிர் கூடத் துன்புறுத்தப்பட்டு உருக்குலைக்கப்படாத நிலை ஏற்படும் வரை, ஒரு மனிதன் கூடப் போரில் சாகும்பட…
இயற்கை வேளாண்மை அடிப்படைத் தேவைகள்
இந்தியத் துணைக் கண்டத்தில் உழவுத் துறையிலும், உணவுத் துறையிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடியை இன்று எல்லாப் பிரிவினரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். உழவர்கள் தற்கொலையும் வங்கிக் கடன் தள்ளு…
இயற்கை வேளாண்மை அன்றும் இன்றும்
வேளாச் தொழிலை உலகில் எவ்வாறு மனிதன் தோற்றுவித்து. காலத்துக்கேற்ப முன்னேற்றி வந்தான் என்பதையும். வேளாண் தொழிலானது. பிற தொழில்களுடன். சமூகத்துடன், அரமைப்புடன் கொண்டுள்ள உறவ…
சொட்டு நீர்ப்பாசனம்
சொட்டு நீர்ப்பாசனம் உழவர் பெருமக்களுக்கு நவீன பாதையை ஏற்படுத்திக் கொடுத்து அதில் அவர்களுடைய வருவாயை பெருவதற்கான எல்லா ஆலோசனைகளையும் - புள்ளிவிர அட்டவணைகளால் தெளிவுபட…
எல்லா உயிரும் பசி தீர்க்க
“ரஷ்ய விஞ்ஞானி ஒருத்தன் ஒரு கேள்வி கேட்டான். இந்த பூமி அண்டவெளியில் பந்து போல சுற்றிக் கொண்டிருக்கிறது. அப்படியானால் அது நைட்ரஜன் கடலில்தானே மிதக்கிறது? பூமியே நைட்ரஜன் …
இயற்கை விவசாயம் (வயலும் வாழ்வும்)
கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமேயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள். எந்த நில…
ஏன் வேண்டும் இயற்கை உழவாண்மை
ஏன் வேண்டும் இயற்கை உழவாண்மை?இந்த நூல் உங்கள் கைகளில் தவழ்கிறது. எத்தகைய பின்னணியில் இந்நூல் உருவாக்கப்படுகிறது என்று சற்றே பார்ப்பது மிகவும் பொருத்தமாகும். இந்தியா கிராமங்க…
275 மூலிகைகளின் முக்கிய குணங்களும் பயன்களும் 275 படங்களுடன்
இதில் அத்தி, அதிமதுரம், இலந்தை, அருகம்புல், ஆமணக்கு, கரிசிலாங்கண்ணி, இஞ்சி, கடுக்காய் போன்ற 275 மூலிகைகளின் முக்கிய குணங்களும் பயன்களும் படங்களுடன் ஆசிரியர் எழுதியுள்ளார்…
வீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைக்கும் முறைகள்
காய்கறித் தோட்டத்தின் அவசியம் , தோட்ட அமைப்பு , மண்ணின் தன்மையை ஆராய வேண்டும், தரமான விதைகள் தேர்ந்தெடுப்பது, நீர் பராமரிப்பு , செடிவகை காய்கறி, கொடிவகை காய், இலைப்பயிர்…
மண்புழு என்னும் உழவன் வளர்ப்பும் தொழில்நுட்பமும், பயன்களும்
மண்புழு தான் நிறைய பாரம்பரிய விஞ்ஞானிகள், துறவிகள், கவிஞர்களின் விருப்பத்துக்குரிய விவாதப்பொருளாகவும் புகழ்ச்சிக்குரிய உயிரியாகவும் இருந்திருக்கிறது. எந்த வகையான கடும…
சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனப் பொறியியல்
உலகுக்கே ஆதாரமாக விளங்கும் நீரின் தோற்றுவாய் சிறுத்துக் கொண்டே செல்வதால்,விவசாய மேம்பாட்டில் பின்னடைவு ஏற்படுகிறது. இது ஒன்றும் வியப்புக்குரியதன்று. ஆனால்,அந்தப் பின்னடைவை…
விதைவழி செல்க
நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே. நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிற…