Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்தியத் துணைக் கண்டத்தில் உழவுத் துறையிலும், உணவுத் துறையிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடியை இன்று எல்லாப் பிரிவினரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். உழவர்கள் தற்கொலையும் வங்கிக் கடன் தள்ளுபடியும் இதனை உள்ளங்கை நெல்லிக்கனியாக புலப்படுத்து கின்றன. | மறுபுறம் இயற்கை வழி உழவாண்மைக்கு உலக அளவில் பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது. தமிழ் கூறும் நல்லுலகிற்கு இயற்கை வழி உழவாண்மையை விளக்குவதற்கும் விளக்கிச்…
Genres
Shelves
More like this
ஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம்
சென்னையைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான ஒரு தொழிலில் இறங்கினார். பாண்டிச்சேரிக்கு அருகே 1 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் ஆடுகளை வளர்க்க ஆரம்பித்தார். சென்னை உள்பட பல பெரிய நகர…
இயற்கை வழியில் வேளாண்மை
இந்தப் புத்தகமானது. ஐம்பது வருடங்களாக இயற்கையைத் தேடி அலைந்த ஒரு விவசாயியின் பதிவாகும்.ஃப்கோகாவின் தரிசுநில மேம்பாட்டு முறையும் இயற்கையோடு இயைந்த வேளாண்முறையும் உலக …
ஆடுகள் பராமரிப்பு நோய் தீர்க்கும் வழிகளும் இனப்பெருக்க முறைகளும் (old book rare)
இந்நூல் டாக்டர் பெரு. மதியழகன் அவர்களால் மிகத் தெளிவாகவும், எளிமையாகவும் எழுதப்பட்டுள்ளது. ஆட்டுதீவனம், ஆடுகளைத் தாக்கும் நச்சுயிரி நோய்கள், ஆட்டுப்பண்ணையில் இனப்பெருக்கம், எ…
மண்புழு என்னும் உழவன் வளர்ப்பும் தொழில்நுட்பமும், பயன்களும்
மண்புழு தான் நிறைய பாரம்பரிய விஞ்ஞானிகள், துறவிகள், கவிஞர்களின் விருப்பத்துக்குரிய விவாதப்பொருளாகவும் புகழ்ச்சிக்குரிய உயிரியாகவும் இருந்திருக்கிறது. எந்த வகையான கடும…
வீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைக்கும் முறைகள்
காய்கறித் தோட்டத்தின் அவசியம் , தோட்ட அமைப்பு , மண்ணின் தன்மையை ஆராய வேண்டும், தரமான விதைகள் தேர்ந்தெடுப்பது, நீர் பராமரிப்பு , செடிவகை காய்கறி, கொடிவகை காய், இலைப்பயிர்…
லாபம் தரும் வேளாண் வழிகாட்டி
நஞ்சையும் புஞ்சையும் செழித்து விளைந்த மண்ணில் இன்றைக்கு கான்கிரீட் விளைச்சலும், ரியல் எஸ்டேட் வியாபாரமும்! விவசாயப் பரப்புகள் வெகு வேகமாகக் குறைந்துவரும் இன்றையக் காலகட்டத்தி…
வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்
காய்கறிகளுக்காக நம் முன்னோர்கள் பெரிய அளவில் செலவு செய்தது இல்லை. ஆனால், இன்று கணிசமான தொகையில் குறைந்த அளவு காய்கறிகளை வாங்கும் நிலைதான் உள்ளது. காரணம், காய்கறிகளின் …
மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
பூமிப்பந்தின் அதிசயங்களில் உன்னதமானவற்றை பட்டியலிட்டால் நிச்சயமாக 'மரம்' என்பதற்கு மறுக்கமுடியாத ஓர் இடம் இருக்கும். மனிதர்கள் இல்லாமல் மரங்கள் இருக்கும்... ஆனால், மரங்கள் இல்லா…
275 மூலிகைகளின் முக்கிய குணங்களும் பயன்களும் 275 படங்களுடன்
இதில் அத்தி, அதிமதுரம், இலந்தை, அருகம்புல், ஆமணக்கு, கரிசிலாங்கண்ணி, இஞ்சி, கடுக்காய் போன்ற 275 மூலிகைகளின் முக்கிய குணங்களும் பயன்களும் படங்களுடன் ஆசிரியர் எழுதியுள்ளார்…
செம்மை நெல் சாகுபடி
செம்மை நெல் சாகுபடி;தமிழ்நாட்டில் முக்கிய உணவு பயிர் நெல் என்பதை நாம் அறிவோம். பாசன வசதி உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நெல் புரதான பயிராக சாகுபடி செய்ப்படுகிறது.தரமான…
மண்புழு மன்னாரு
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது நமது வேளாண்மை. சங்க இலக்கியம் முதல் நாட்டார் பாடல்கள் வரை ஏராளமான வேளாண்மை தொழில்நுட்பங்கள் சொல்லப்பட்டுள்ளன. அந்த தொழில்நுட்பங்களை …
விதைவழி செல்க
நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே. நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிற…