Select a cover image
Searching for images...
Saving cover image...
புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் சுமங்களாவின் ‘பேரன்பின் பூக்கள்’ எனும் விரிவான கதைத் தொகுப்பு, தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் மிக முக்கியமான சமீபத்திய வரவாகியிருக்கிறது. இதை மொழிபெயர்த்த யூமா வாசுகி, சிறார்களுக்கான 50-க்கும் மேற்பட்ட முக்கியமான உலக, இந்தியப் புத்தகங்களைத் தமிழில் தந்தவர். ஓவியர், கவிஞர், நாவலாசிரியர் எனப் பல்வேறு முகங்கள் கொண்ட அவர், தமிழ்ச் சிறார் இலக்கியத்துக்கு அயல் மொழி வளங்களைக் …
Genres
Shelves
More like this
சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம்
கவிஞனின் இதயமும் அநீதிக்கெதிரான மூர்க்கமும் கொண்ட மாபெரும் போராளி சே குவேராவின் வாழ்க்கை இங்கே உணர்வெழுச்சியுடைய ஒரு நாடகமாகச் சாத்தியமாகியிருக்கிறது. சே வின் வாழ்க்க…
கல்கியின் சிறுகதைகள் இரண்டாம் பாகம்
சரித்திரக்கதைகளின் மன்னன் என்று அழைக்கப்படும் கல்கி அவர்களின் சிறுகதைகள், சமூகத்தின்பால் அவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுபவை. அவரது காலத்தின் மனிதர்களை, வாழ்வை, வரலாற்றை ச…
எப்போதும் முடிவிலே இன்பம்
இத்தொகுப்பு புதுமைப்பித்தனின் 22 கதைகளைக் கொண்டு அவரது படைப்பு மேதைமையின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிக்கும் முயற்சி.
அடிவாழை
சூரியனுக்குக் கீழிருக்கும் எல்லா ஜீவராசிகளும் குதூகலத்தையும், கொந்தளிப்பையும் அனுபவித்துக் கொண்டுதானிருக்கின்றன… மொழியும், சாதியும், மதமும், இனமும் தாண்டி மனிதம் தனது எ…
என் கதை சார்லி சாப்ளின்
உலகத் திரைப்பட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயமான சார்லி சாப்ளினின் வாழ்க்கை வரலாறு, முதல்முதலாகத் தமிழில் இப்போது வெளிவருகிறது. சாப்ளினின் சினிமா, திரைத்துறையில் இருப்ப…
காட்டில் ஒரு மான்
சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988) ஆகிய சிறுகதைத் தொகுதிகளுக்குப் பிறகு வரும் இந்தத் தொகுப்பு நுட்பமும் இரகசியமும் கவிந்த சில தருணங்களை…
கு.ப.ரா. சிறுகதைகள் முழுத் தொகுப்பு
தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளுள் முக்கியமானவராகிய கு.ப. ராஜகோபாலன் (1902-1944) எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல்லாண்டு மேற்கொண்ட விரிவான தேடலில் இதுவரை கிடை…
தமிழருவி மணியன் சிறுகதைகள்
சிறுகதையில் ஒரு ரஸந்தான் நரம்புபோல ஊடுருவி ஓடவேண்டும். கதையைப் படித்து முடித்துவிட்டால், ஒரு பாவந்தான் மனத்தில் நிற்கவேண்டும். கதை ஓர் ஒருமை எண்ணத்திலோ, நிகழ்ச்சியிலோ .ந…
அழகியும் அரக்கனும்
இந்தநூலில் இசைக்கலைஞர்கள் ஆக விரும்பி கழுதையும் , நாயும் , பூனையும் , சேவலும் பயணம் போகின்றன . சாபத்தினால் அரக்கனாக மாறிய ராஜகுமாரனுக்கு , தன் உண்மையான அன்பின் மூலம் ப…
இரயில் புன்னகை
ரயில் புன்னகை, குதிரை, அரை வைத்தியன், முழு வைத்தியன், சேவகி, பேட்டி, ஜானகி சாகவில்லை!, பாரிஸ் தமிழ்ப் பெண் என்று 8 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. நகைச்சு…
யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்
யுவனைப் போல் கதை சொல்லத் தெரிந்தவர்கள் இரண்டு பேர். நூற்றுக்கிழவி அல்லது சிறு குழந்தை. தமிழில் இப்படியான எழுத்து வெகு ஆபூர்வமாக மட்டுமே நிகழ்கிறது. வழக்கமாகக் கதை சொல்ல…