Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
சிம்புவின் உலகம்
மனிதர்களின் உலகம் எப்படி இருக்கக் கூடாது என்று குழந்தைகளுக்கு உணர்த்தும் நூல்தான் சிம்புவின் உலகம். மனிதன் இயற்கையிடமிருந்து விலகி தன் சட்டங்களைப் படைக்கும்போது, அது இயற்கைக்…
அந்தோணியின் ஆட்டுக் குட்டி (பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற நூல்)
இந்தச் சிறுவர் நாவல், ''அந்தோணியின் ஆட்டுக்குட்டி.'' பல ஆண்டுகள் அசை போடப்பட்டு உருவான படைப்பு அந்தோணியின் ஆட்டுக்குட்டி. தம்பி, தங்கைகளை நாவலைப் படியுங்கள். சாலையில் பயணம்…
நம் குழந்தைகள் வெற்றி பெற கற்றுத் தர வேண்டிய நல்ல பழக்கங்கள்
குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்கள் கற்று தருவது பெற்றோரின் கடமை இந்நூலில் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய நலல பழக்கவழககங்களை பல்வேரு தலைப்புகளில் விரிவாக எழுதியுள்ளார்…
மரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள்
பல ஆண்டுகளுக்கு முன் ஊர்ப் பஞ்சாயத்துக் கூடி, குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பு வழங்குவார்கள்.' பஞ்சாயத்துக் கோர்ட்' என்ற அமைப்பை அரசு ஏற்படுத்தி, அதற்குக் கிராம முன்சீப்பைத் தலை…
அழகியும் அரக்கனும்
இந்தநூலில் இசைக்கலைஞர்கள் ஆக விரும்பி கழுதையும் , நாயும் , பூனையும் , சேவலும் பயணம் போகின்றன . சாபத்தினால் அரக்கனாக மாறிய ராஜகுமாரனுக்கு , தன் உண்மையான அன்பின் மூலம் ப…
கொடிகாத்த திருப்பூர் குமரன் (சிறுவர் சித்திரக் கதைகள்)
No description added
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் (சிறுவர் சித்திரக் கதைகள்)
No description added
பறக்கும் கம்பளம்
குழந்தைகளுக்காக 'பறக்கும் கம்பளம்' என்னும் இந்நூல் கதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது.
சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம்
கவிஞனின் இதயமும் அநீதிக்கெதிரான மூர்க்கமும் கொண்ட மாபெரும் போராளி சே குவேராவின் வாழ்க்கை இங்கே உணர்வெழுச்சியுடைய ஒரு நாடகமாகச் சாத்தியமாகியிருக்கிறது. சே வின் வாழ்க்க…
விரால் மீனின் சாகசப் பயணம்
குழந்தைகள் உலகம் அறம் சார்ந்தது. குழந்தைகளுக்கு பொய் பிடிக்காது. உண்மை கசக்காது. உறவுகள் பகைக்காது. இந்த உலகத்தில் எல்லாமே அற்புதம்தான். குழந்தை இலக்கியமும் அப்படித்தான்... …
பாலருக்கான பல்சுவைக் கதைகள்
சிறுவர், சிறுமியருக்கான சிறு கதைகளின் தொகுப்பு இந்நூல். இதில் நீதிகளை போதிக்கும் 26 கதைகள் இடம் பெற்றுள்ளன. நீதி போதனைகளைச் சிறுவர் சிறுமியர் உணர்ந்து கொள்ளும் வகையில்…