என் கதை சார்லி சாப்ளின்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

என் கதை சார்லி சாப்ளின்

En Kathai

உலகத் திரைப்பட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயமான சார்லி சாப்ளினின் வாழ்க்கை வரலாறு, முதல்முதலாகத் தமிழில் இப்போது வெளிவருகிறது. சாப்ளினின் சினிமா, திரைத்துறையில் இருப்போருக்குப் பாடமாக இருக்கலாம். ஆனால், அவரது வாழ்க்கை, வெற்றியடையத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞருக்குமே வேதம். சாப்ளினின் மறுபெயர் தன்னம்பிக்கை. தனது துயரங்கள் அனைத்தையும் அவரால் தூசாக மதிக்க முடிந்ததால்தான் காலம் கடந்தும் நினைக்கப்படும் மாப…

Interested in this book? Check Price on Amazon
Shelves
யூமா வாசுகி book வாழ்க்கை வரலாறு

More like this


மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்.

வேலூரின் அடையாளங்களாக கோட்டை, மற்றும் சிஎம்சி மருத்துவமனை போன்றவற்றை சொல்லும் நிலை மாறி, இப்போது விஐடி பல்கலைக்கழகம்-தான் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. எம்.ஜி.ஆர் தொ…

Check Price

ஒரு ரூபாய் டீச்சர்

சமுதாயத்திற்குள் ஒரு சராசரி மனிதன் நாளெல்லாம் என்னென்ன எதிர்ப்புகளை எதிர்கொள்கிறான் அவற்றிலிமுந்து மீள்வதற்காக எத்தனை எத்தனை வலிகளை தாங்கிக்கொள்கிறான் என்பதற்கு இந்நூலொரு ச…

Check Price

அழகியும் அரக்கனும்

இந்தநூலில் இசைக்கலைஞர்கள் ஆக விரும்பி கழுதையும் , நாயும் , பூனையும் , சேவலும் பயணம் போகின்றன . சாபத்தினால் அரக்கனாக மாறிய ராஜகுமாரனுக்கு , தன் உண்மையான அன்பின் மூலம் ப…

Check Price

ஜே. கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும்

தமிழ்க்கடலும், சுதந்திரப் போராட்ட வீரருமான திருச்சி வழக்குரைஞர் திரு. ந. ஹாயாஸ்யம் அவர்களின் மூன்றாவது புதல்வி திருமதி. கமலா பத்மகிரீஸ்வரன். தமிழில் சிறந்த கவிதைகளும்,…

Check Price

சத்திய சோதனை (மகாத்மா காந்தி)

இவர் கொடுத்துச் சென்றது – தைரியம், இடித்துச் சொன்னது – சத்தியம், எடுத்த ஆயுதம் – அன்பு இவரது வாழ்வே அறத்தின் அடையாளம், அதனால் இவர் இன்று உலக மக்களின் பொதுவுடைமை - லூயி …

Check Price

நான் ஏன் பிறந்தேன் பாகம் 1

புரட்சித்தலைவரின் சுயசரிதையான “நான் ஏன் பிறந்தேன்” எனும் நூலின் அவரது வாழ்க்கையின் பல சுவாரிசயமான தகவல்களை பல இடைஞ்சல்களைத் தாண்டி புரட்சித்தலைவர் அவர்கள் கைப்பட எழுதிய …

Check Price

விவேகானந்தர்

மக்களிடமிருந்து விலகிச் செல்வதற்காக அல்ல, மக்களிடம் மேலும் நெருங்குவதற்காக துறவறம் மேற்கொண்டவர் விவேகானந்தர். 'எல்லையில்லாமல் அன்பு செலுத்து. எந்த நிலையிலும், ஒழுக்கத்தை வி…

Check Price