கருணையினால் அல்ல [Karunaiyinaal Alla]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கருணையினால் அல்ல [Karunaiyinaal Alla]

None

4.37/5 · 30 ratings

அமைதியான விஷயங்களை அணுகும் எழுத்தும் அமைதியான ரசனையும் கூட நம்மிடையே வளர வேண்டும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அந்த முயற்சியில் தான் பல சிறுகதைகளை எழுதியுள்ளதாகவும் அதன்விளைவே கருணையினால் அல்ல எனற் குறுநாவலும் ஆகும்.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_19292

★ 5/5
தனியிமையின் நிலமையை ஆழமாக சொல்லியிருந்தார் ... துணையின் முக்கியதுவம் பற்றி அவர் பாணியில் மிக சிறப்பாக எழுதியிருக்கிறார் .. இது நல்ல புத்தகம் .. இதை நான் சொல்வதற்கு இந்த கதையின் மேலுள்ள கருணையால் அல்ல....ஜெயகாந்தனின் சமூக சிந்தனையின் மேலுள்ள மரியாதையினால்....நவீன சிந்தனை கொண்ட எழுத்தாளர் ... புதிய கண்ணோட்டத்தை என்னால் உணர முடிந்தது.

user_19291

★ 4/5
கதையின் பெயர்: கருணையினால் அல்ல ஆசிரியர்: ஜெயகாந்தன் 30 வயதை கடந்தும் தனியாளாய் வாழ்க்கையை எதிர்கொள்ளும் கௌரிக்கு திடீரென்று ஒரு வெறுமை ஏற்படுகிறது. உயிர் இருக்கிறது என்று உடலும், உடல் இருக்கிறது என்று வயிறும்,வயிற்றுக்காக வேலையும், வேலைக்காக ஒரு அலங்காரமும், என்று பிடிப்பில்லாமல் செல்கிறது அவள் வாழ்க்கை. தான் குடியிருக்கும் ஒண்டி குடுத்தன வீட்டில் தங்கியிருக்கும், தன்னைப்போல அனாதையான முதலியாரிடம் கருணை பிறக்கிறது. ஆண் பெண் உறவுகள் பெரியதொரு மேம்பாடு காணாமல் இருந்த 1960களில் இதுபோன்ற ஒரு கரை கதை காண்பது அரிது. அன்பிற்கு முதல்படி கருணை அன்றோ!!! தனிமனித உணர்வுகளையும் அவர்களது தாழ்மை மனப்பான்மையையும், அவர்களது வெறுமைகளையும் அவர்களே விவரிப்பது போல,அழகான நடையில் எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
Shelves
book ஜெயகாந்தன் Jayakanthan

More like this


ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 2

தமிழ் இலக்கிய உலகின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலையும், சமூக முரண்பாடுகளையும் ஆழமாகப் பிரதிபலிக்கும் சிறந்த படைப்புகளின் தொகுப்பு இது. 1950-களின் இறுதியிலிருந்த…

4.37/5 · 30 ratings
Check Price

ஜெயகாந்தன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்)

தேர்ந்தெடுத்த சிறந்த கதைகள் - ஒலி வடிவில் Short stories in this collection: Siluvai Yugasandhi Gurupeedam Naan Irukkiren Agni Pravesam Suyadharisanam An…

4.37/5 · 30 ratings
Check Price

ஜெயகாந்தன் சிறுகதைகள் [Jayakanthan Sirukathaigal]

எழுத்தாளர் ஜெயகாந்தனால் எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்ட பத்து சிறுகதைகளின் தொகுப்பு.

4.37/5 · 30 ratings
Check Price

பிரம்மோபதேசம் [Brammopadhesam]

நமது பழைய பெருமைகளையும் இந்தியாவின் ஆன்மாவையும் கொன்று வரட்டு சீலம்பேசி,வேற்றுமை வளர்த்து, இரட்டை வேடம் போட்டு திரியும் ஜாதிப்பித்திலும் வரட்டு கெளரவத்திலும் தன்னை அழித்…

4.37/5 · 30 ratings
Check Price

ஜெயகாந்தன் நாவல்கள் (5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்)

ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 8, 2015) தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தா…

4.37/5 · 30 ratings
Check Price

அக்கினி பிரவேசம் [Akkini Pravesham]

Akkini Pravesham | அக்கினி பிரவேசம் Tamil Novels

4.37/5 · 30 ratings
Check Price

காத்திருக்க ஒருத்தி [Kaatthirukka Orutthi]

ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய சிறுகதை, வெயிட்டிங் என்ற தலைப்பிட்ட ஓவியத்தின் பலபாவங்களின் நிழலுருவாய் நிற்கிற அந்தப் பெண் ஆசிரியரின் கதையின் அழகம்மா ஆனாள்.

4.37/5 · 30 ratings
Check Price

அந்த அக்காவைத் தேடி [Andha Akkavai Thedi...]

Jayakanthan (24 April 1934 – 8 April 2015), popularly known as JK, was an Indian writer, journalist, orator, filmmaker, critic and activist. Born …

4.37/5 · 30 ratings
Check Price

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

4.37/5 · 30 ratings
Check Price

ஜெயகாந்தன் சிறுகதைகள் பாகம் 1, 2

ஜெயகாந்தன் இந்திய இலக்கியசூழலில் உருவான முற்போக்கு அலையின் படைப்பாளிகளில் ஒருவர். தகழி சிவசங்கரப்பிள்ளை [மலையாளம்] , பிமல் மித்ரா[பங்காளி] , யஷ்பால் [இந்தி] , முல்க்ராஜ் …

4.37/5 · 30 ratings
Check Price