Select a cover image
Searching for images...
Saving cover image...
குழந்தைகளே காகிதம் முதன்முதலாக எங்கு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரியுமா? காகிதம் இல்லாத காலத்தில் எப்படி எதன் மேல் எழுதினார்கள் என்று தெ,இயுமா ? நம் காலத்தில் காகிதம் இல்லையென்றால் ஒன்றும் இல்லை என்றாகிவிடும். காரணம் நாம் படிப்பதற்கும் பயன்படும் புத்தகங்கள் முதல் நமக்கு வேண்டிய பொருட்களை வாங்குவதற்குப் பயன்படும் பணம் வரை எல்லாம் காகிதத்திலே தானே அச்சடிக்கப்படுகின்றன. இரப்பரின் கதை' யையும…
More like this
இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்
இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும் ' என்ற இந்நூல் இலக்கியத்தின் பல்வேறு கூறுகளை ஆய்வுக்கு உட்படுத்துகின்றது.உலக இலக்கியம் முதல் தமிழ் இலக்கியம் வரை உள்ள இலக்கியத்தின் வகைகள் ம…
முல்லாவின் வேடிக்கைக் கதைகள்
முல்லா என்றால் கல்விமான், அறிஞர் என்று பொருள். இவருடைய கதைகள் சிறந்த அறநெறிக் கதைகளாகப் போற்றப்படுகின்றன. முதலாளி வர்க்கத்தை விமர்சிக்க இவருடைய கதைகளை வைத்து சோவியத் அர…
இலை உதிர் காலம்! (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
கோடைகாலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாற்றம் நடைபெறுகையில் இலையுதிர்காலம் ஏற்படுகிறது. குறிப்பிடும்படியாக இரவு முன்கூட்டியே வந்தடையும் போது, வழக்கமாக மார்ச் மாதத்தில்…
தமிழகத்தில் சாதி சமத்துவ போராட்டக் கருத்துக்கள்
'சாதி இரண்டொழிய வேறில்லை' என்றார் ஔவையார்.அதிலும் இட்டார் பெரியோர் - இடாதோர் இழிகுலத்தோர், என்றார். இழி குலம் என்பதை இழிந்த சாதி என்று கொள்ளலாம். இவ்விழிந்த சாதி என்ற கர…
விஞ்ஞானத் தொழில் நுட்பப் புரட்சி
தற்காலத்தில் அரசுகள் தங்கள் விஞ்ஞானம், தொழில் நுணுக்க ஆராய்ச்சிகளுக்கு கடந்த ஆண்டுகளைவிட அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்கின்றன.விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு முதலாளித்துவத்துறை உற்ப…
கிருஷ்ணா கிருஷ்ணா!
'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக்…
ஒரு நடுப்பகல் மரணம்
'ஒரு நடுப்பகல் மரணம்' குங்குமத்தில் தொடர்கதையாக வெளிவந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்கிறது. அங்கே கணவன் ஏராளமான …
1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)
ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்றும் உண்டு. அந்த வகையில் - அரபு மொழி மூலத்தி…
மக்களும் மரபுகளும்
இந்நூல் மானிடவியல் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும். இத்தொகுப்பில் இரு வகைக் கட்டுரைகள் உள்ளன. தமிழ்நாட்டிலும் தமிழக மலைப் பிரதேசங்களிலும் வாழும் பழங்குடி இனக்குழு மக்களது…
அறிவுக்கு விருந்து தெனாலிராமன் கதைகள் முழுவதும்
இன்றும் தமிழில் வெளிவராத அநேக தெனாலிராமன் கதைகள் ஆந்திர நாட்டில் செவி வழி செய்தியாக உலவிக் கொண்டிருக்கின்றன. இதன் ஆசிரியர் தெனாலி (அவன் பிறந்த ஊர்) விஜயநகரம் (அவன் வள…
அழிவற்றது
ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…