Select a cover image
Searching for images...
Saving cover image...
ஓர் ஊரில் அழகான தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் குழந்தைகள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்தத் தோட்டத்தில் பூக்கள் நிறைய இருந்தன. அந்தத் தோட்டம் அருகில் ஓர் ஏழை குடும்பத்துடன் வசித்து வந்தான். அவன் பெயர் குமரன். அவன் தினமும் மீன் பிடித்து விற்பனை செய்து, அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவனுக்கு அந்த ஏரியில் மீன்களே கிடைக்கவில்லை. இதனால் தன் குடும்பத்திற்குப் பணம் கொ…
Genres
Shelves
More like this
நூற்றுக்கு நூறு : எக்ஸாம் டிப்ஸ் 1
தினமணி நாளிதழில் வெளியான மதியின் இந்த கார்ட்டூன்கள் வடிவிலான தேர்வு டிப்ஸ், வெளியான காலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டு மாணவ மாணவியர் மத்தியில் வெகுவாக வரவேற்பு பெ…
இந்தியா 2020 சிறுவர்களுக்கு
2020-ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாகவோ, ஒரு வளர்ந்த இந்தியா உருவாகும் என்பது வெறும் கனவு அல்ல. அது இந்தியர் பலரின் உள்ளங்களில் இருக்க வேண்டியதோர் தொலைநோக்கும் கூட அல்ல. …
நயத்தகு நாகரிகம்
நாகரிகம் என்பது வெளிதோற்றத்தில் அமைவது அல்ல.அது உள்மையத்தின் மென்மையை உள்ளடக்கியது.இவர் இன்னும் சிறிதுநேரம் இங்கிருந்தால் நன்றாக இருக்குமே என்கின்ற உணர்வை நாம் செல்கின்ற இடங்…
நீங்களும் வரையலாம்
ஓவியக்கலை ரசிகர்களுக்கும் அரசு நடத்தும் ஓவியத் தேர்வில் பங்குறும் மாணவர்க்கும், அனைத்து வயதினர்க்கும் மிகவும் பயனுள்ள நூல்.
படிப்பது சுகமே!
படிப்பது பாரம் என்பதை மாணவர்கள் நினைத்து அச்சமடையாமல் படிப்பது ‘சுகம்’ தரும் ஒன்றாகும் என்பதை விளக்கமாகவும் சுவையாகவும் கூறியுள்ளார். பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் தங்களை எ…
மாணவர்களுக்கு பாரதியார் கவிதைகள்
மாணவர்களுக்கான பாரதியார் கவிதைகள் மனதி லுறுதி வேண்டும் வாக்கினி லேயினிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும்
சிறுவருக்கான கம்பராமாயணக் கதைகள்
தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் காப்பிய நூல்களுள் ஒன்று இராமாயணம். இந்நூலின் ஆசிரியர் கம்பர். சமயக் காப்பியங்களுள் இது வைணவ சமயத்தைச் சார்ந்தது. இந்தக் காப்பிய…
படிப்படியாய் படி
வதம்பச்சேரி என்னும் கிராமத்தில் தமிழ் வழிக் கல்வி பயின்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற டாக்டர் இரா.ஆனந்த குமார் தன் வாழ்க்கை அனுபவங்களைக் கலந்து இளைஞர்களுக்காக எழுதியுள்ள வ…
கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம்
' கனவு காணுங்கள், வெற்றி நிச்சயம்' என்ற கோஷத்துடன் ஆரம்பமாகிறது இக்கட்டருத் தொகுப்பு. நாட்டின் முதல் குடிமகனும் ஒரு தலைசிறந்த விஞ்ஞானியும் தேசபக்தருமான டாக்டர் அ.பெ.ஜெ. …
ஒரு இந்தியனின் கனவு...
ஓர் இந்தியனின் கனவாக நமது மாண்புமிகு.திரு. A.P.J அப்துல் கலாம் அவர்கள் தனது மூன்று தொலைநோக்கு பார்வைகளை இந்நூலில் விவரிக்கிறார். இக்கட்டுரையில் இந்தியாவின் நிலையையும் அ…
கமர்ஷியல் ஆர்ட் கற்றுக்கொள்ளுங்கள்
'கமர்ஷியல் ஆர்ட்' தனியாகப் பயில இந்தப் புத்தகம் ஒரு அருமையான கையேடு மற்றும் வழிகாட்டி. ஒரு பயனுள்ள புத்தகம் எழுதிய திரு. ரவிராஜ் அவர்களை முதற்கண் உளமாரப் பாராட்டுகிறேன்…