சிறுவருக்கான கம்பராமாயணக் கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிறுவருக்கான கம்பராமாயணக் கதைகள்

Siruvarukaana Kambaramayana Kathaigal

தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் காப்பிய நூல்களுள் ஒன்று இராமாயணம். இந்நூலின் ஆசிரியர் கம்பர். சமயக் காப்பியங்களுள் இது வைணவ சமயத்தைச் சார்ந்தது. இந்தக் காப்பியம் தோன்றிய காலம் இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆண்ட, கி.பி. 12-ஆம் நூற்றாண்டாகும். சிலர் ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் கூறுவர். சோழ நாட்டில் திருவழுந்தூரில் உவச்சர் மரபில் தோன்றிய கம்பரை ஆதரித்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்…

Shelves
book சிறுவர்களுக்காக செவல்குளம் ஆச்சா

More like this


சிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள்

இந்நூலின் தலைப்பில் உள்ள சுடோகு' என்னும் வார்த்தை, ஒரு ஜப்பானிய வார்த்தையாகும். அதற்கு தனித்த எண்' என்பது பொருள். இந்தப் புதிரில் தனித்தனியான 1 முதல் 9 வரையிலான எண்களை கொ…

பறக்கும் கம்பளம்

குழந்தைகளுக்காக 'பறக்கும் கம்பளம்' என்னும் இந்நூல் கதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது.

நம் குழந்தைகள் வெற்றி பெற கற்றுத் தர வேண்டிய நல்ல பழக்கங்கள்

குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்கள் கற்று தருவது பெற்றோரின் கடமை இந்நூலில் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய நலல பழக்கவழககங்களை பல்வேரு தலைப்புகளில் விரிவாக எழுதியுள்ளார்…

ஆருயிர்த் தோழி

குழந்தைகளுக்காக 'ஆருயிர்த் தோழி' என்னும் இந்நூல் சிந்தனைகள் கதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் கு…

எலியும் த‌வளையும்

குழந்தைகளுக்கான எலியும் தவளையும் என்னும் இந்நூல் 19 கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைக…

அம்மா அப்பா செல்லப்பிள்ளை

உலக நாடுகள் எங்கும் 'குழந்தை இலக்கியம்' மிகவும் முக்கியமானது. வளரும் குழந்தைகளுக்கு வயிற்றுப்பசிக்கு உணவு தருகிறோம். ஆனாலும் நல்லபடி உடல் நலம் பெறச் சத்துணவு பானங்கள் ' …

ராணி மங்கம்மாள் (சிறுவர் சித்திரக் கதைகள்)

ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது. மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் …

பொறுமையின் பரிசு

குழந்தைகளுக்காக 'பொறுமையின் பரிசு' என்னும் இந்நூல் கதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைகள…

நீதியே வெல்லும்

எப்படியும் மழை பெய்யும் என்றுதான் உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது. அந்த மழை குழாய் வழியாக வருவதில்லை. ஆகாயம் என்னும் வெற்றிடத்தில் மேகங்கள் திரண்டு மழையாகப் பொழிகிறது. மொத்தத்…

காற்றும் சூரியனும்

சிறுவர்களுக்கான அறிவியல் கதைகள்

அந்தோணியின் ஆட்டுக் குட்டி (பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற நூல்)

இந்தச் சிறுவர் நாவல், ''அந்தோணியின் ஆட்டுக்குட்டி.'' பல ஆண்டுகள் அசை போடப்பட்டு உருவான படைப்பு அந்தோணியின் ஆட்டுக்குட்டி. தம்பி, தங்கைகளை நாவலைப் படியுங்கள். சாலையில் பயணம்…