Select a cover image
Searching for images...
Saving cover image...
அந்தோணியின் ஆட்டுக் குட்டி (பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற நூல்)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இந்தச் சிறுவர் நாவல், ''அந்தோணியின் ஆட்டுக்குட்டி.'' பல ஆண்டுகள் அசை போடப்பட்டு உருவான படைப்பு அந்தோணியின் ஆட்டுக்குட்டி. தம்பி, தங்கைகளை நாவலைப் படியுங்கள். சாலையில் பயணம் செய்யும்போது அந்தோணியை நினைத்துக் கொள்ளுங்கள். உங்களையும் காத்துக்கொள்ளுங்கள்; மற்றவர்களையும் காப்பதற்கு உதவி செய்யுங்கள்.
Genres
Tags
Shelves
More like this
பிறைசூடி
சமூகத்தில் நமக்கு உதவக்கூடியவர்களில் பெரும்பாலோர் சுயநலத்தோடுதான் செயல்படுகிறார்கள் என்பதை எடுத்துச்சொல்லும் நாடகம்தான் ''பிறைசூடி'' மூன்று நாடகங்களின் பாத்திரங்கள், பேசும் …
நம் குழந்தைகள் வெற்றி பெற கற்றுத் தர வேண்டிய நல்ல பழக்கங்கள்
குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்கள் கற்று தருவது பெற்றோரின் கடமை இந்நூலில் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய நலல பழக்கவழககங்களை பல்வேரு தலைப்புகளில் விரிவாக எழுதியுள்ளார்…
மரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள்
பல ஆண்டுகளுக்கு முன் ஊர்ப் பஞ்சாயத்துக் கூடி, குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பு வழங்குவார்கள்.' பஞ்சாயத்துக் கோர்ட்' என்ற அமைப்பை அரசு ஏற்படுத்தி, அதற்குக் கிராம முன்சீப்பைத் தலை…
சித்திரக் கதைகள்
குழந்தைகளுக்கான சித்திரக் கதைகள் என்னும் இந்நூல் குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்…
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் (சிறுவர் சித்திரக் கதைகள்)
No description added
ஒற்றைக்கால் பறவை
நாடகங்களில் கூறப்படும் நல்ல கருத்துக்கள் பார்வையாளர்களின் மனங்களில் பதிந்து திருப்புமுனைகளை ஏற்படுத்துகின்றன என்பது திட்டவட்டமான உண்மை. தேசத்தந்தை மகாத்மா காந்தி கூட அரிச்சந்…
சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள் (முழுவதும்)
இவர் வாழ்ந்த காலம் 1528 முதல் 1586 ஆண்டு வரையாகும். டில்லி மொகலாயப் பேரரசின் அரசர் அக்பர் பாதுஷாவின் ஆட்சி காலத்தில், அரசவையில் விகடகவியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர் தமது …
உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்
சிந்திக்கத் தெரியாத குழந்தைகள் என்று யாருமில்லை' - புத்தகத்தின் தலைப்புக்கு முரண்படுவதுபோல் தோன்றுகிறதா? முரண்பாடு தோற்றத்தில்தான். விஷயத்தில் முரண்பாடு இல்லை. சிந்தனை என்ப…
நாட்டுக்கு உழைத்த நல்லவர் அடல் பிகாரி வாஜ்பாய்
அடல் பிகாரி வாஜ்பாய் ( Atal Bihari Vajpayee , டிசம்பர் 25 , 1924 [1] - ஆகஸ்டு 16 , 2018 [2] ) 1996ம் ஆண்டு 13 நாட்களும், பின்னர் 1998 முதல் 1999 வரையிலான 13 மா…
அன்பு உள்ளம்
'தாயோடு அறுசுவை போம்; தந்தையோடு கல்விபோம்' என்பது முன்னோர் மொழி. இதற்கினங்க எதிர்பாரா விபத்தில் தம் பெற்றோரை இழந்த ராஜீவும் அவன் தங்கையும், உணவுக்கும் கல்விக்கும் அண்டியிர…