இன்னும் ஒரு பெண்ணின் கதை [Innum Oru Pennin Kathai)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இன்னும் ஒரு பெண்ணின் கதை [Innum Oru Pennin Kathai)

None

3.92/5 · 37 ratings

தண்ணீரையும் குடிக்கிறோம். பாலையும் குடிக்கிறோம். எதையும் குடி என்று அழைப்பதில்லை. மதுவை மட்டும் குடி என்கிறோம் ஏன்? அது ஒன்றுதான் நம் உயிரை குடிக்கிறது. என்பதுபோல் மாதவன் - வெள்ளையம்மாள் தம்பதிகளின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள்என்ன? என்பதை பற்றி இக்கதையில் காண்போம்.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_19133

★ 3/5
கதையின் தொடக்கத்திலேயே தெரிந்து விடுகிறது என்ன நடக்க போகிறது என்று.

user_19132

★ 4/5
Life was good until alcohol entered couples life and also the love between the couple was awesome. climax was a shocker. love jayakanthan for this different attempts.

user_19131

★ 4/5
"போன நிமிஷம் வரை அவர்களையே நம்பி வாழ்ந்திருந்த அந்தக் குழந்தையை யார் அழைத்துக் கொண்டுபோய் ஆதரவு காட்டப் போகிறார்களோ? அந்தக் குழந்தை என்ன ஆகும்? அது இன்னும் ஒரு பெண்ணின் கதை!"😢

user_19130

★ 4/5
மாதவன் கூலிக்கு லாரி ஓட்டுபவன். தினமும் வேலை பார்த்துவிட்டு தன்னுடைய நண்பர்களுடன் குடித்துவிட்டு வீடு திரும்பும் குடிமகன். அவனுடைய மனைவி வெள்ளையம்மா அவனிடம் மிகுந்த அக்கறையும் பிரியமும் உடையவள். அவன் குடிபோதை அதிகமாகி தெருவில் விழுந்துகிடக்கும் நிலைக்கு வந்தபிறகு வெள்ளையம்மா அவனிடம் வீட்டுக்கே வந்து குடி என்று கேட்டுக்கொள்கிறாள். அதன்படி அவனும் தினமும் வீட்டுக்கு வந்து குடிக்கும் வழக்கத்தில் வெள்ளையம்மாவையும் தன்னுடன் சேர்ந்து குடிக்க வற்புறுத்துகிறான். அப்படியாக அவளும் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பிக்கிறாள். அதன் பிறகு அவர்கள் வாழ்வு எப்படிப்போகிறது என்பது மீதிக் கதை. எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் ஒவ்வொரு கதையுமே யோசிக்கத் தூண்டும் வகையில் அமைந்து இருக்கும். அந்தவகையில் இந்த கதையும் என்னை தீவிரமாக யோசிக்க வைத்தது. Subtleஆக பெயர்களின் மூலம் ஜாதி வேறுபாடுகளை குறிப்பிட்ட விதம், மாதவன் மீது அதீத அன்பு வைத்திருக்கும் வெள்ளையம்மா அவன் எது சரி என்று சொன்னாலும் அதை யோசிக்காமல் தானும் சரி என்று சொல்வதின் மூலம் அவளின் அளவில்லா நம்பிக்கையை உணர்த்தும் விதம், இருவரும் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தும் பழக்கம் மூலமாக நம்முள் எழும்பும் சில கேள்விகள் மற்றும் கடைசியாக மனதை உருக்கும் climax என்று இது ஒரு interesting story.
Shelves
book ஜெயகாந்தன் Jayakanthan

More like this


ஜெயகாந்தன் சிறுகதைகள் [Jayakanthan Sirukathaigal]

எழுத்தாளர் ஜெயகாந்தனால் எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்ட பத்து சிறுகதைகளின் தொகுப்பு.

3.92/5 · 37 ratings
Check Price

ஜெயகாந்தன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்)

தேர்ந்தெடுத்த சிறந்த கதைகள் - ஒலி வடிவில் Short stories in this collection: Siluvai Yugasandhi Gurupeedam Naan Irukkiren Agni Pravesam Suyadharisanam An…

3.92/5 · 37 ratings
Check Price

அந்த அக்காவைத் தேடி [Andha Akkavai Thedi...]

Jayakanthan (24 April 1934 – 8 April 2015), popularly known as JK, was an Indian writer, journalist, orator, filmmaker, critic and activist. Born …

3.92/5 · 37 ratings
Check Price

ஜெயகாந்தன் கதைகள் [Jayakanthan Kathaigal]

ஜெயகாந்தன் - தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜ…

3.92/5 · 37 ratings
Check Price

ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1 [Jayakanthan Sirukathaigal, Part 1]

ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு 1 யுக சந்தி இல்லாதது எது இரண்டு குழந்தைகள் நான் இருக்கிறேன் பொம்மை தேவன் வருவாரா? துறவு பூ உதிரும் குறைப் பிறவி யந்திரம். …

3.92/5 · 37 ratings
Check Price

ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 2

தமிழ் இலக்கிய உலகின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலையும், சமூக முரண்பாடுகளையும் ஆழமாகப் பிரதிபலிக்கும் சிறந்த படைப்புகளின் தொகுப்பு இது. 1950-களின் இறுதியிலிருந்த…

3.92/5 · 37 ratings
Check Price

உன்னைப் போல் ஒருவன் [Unnai Pol Oruvan]

ஒரு ஆண் கல்யாணம் செய்து கொள்ளும்போது, தனக்காகவே செய்து கொள்வதாக நினைக்கிறான்; பெண்ணும் அப்படியே நினைக்கிறாள். தனக்காகச் செய்து கொள்கிற எந்தக் காரியமும் அதிருப்தியாய்த்தான் ம…

3.92/5 · 37 ratings
Check Price

ஜெய ஜெய சங்கரா [Jaya Jaya Shankara]

“பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் தான் இன்றையப் பௌராணிகர்கள், சூதரும் மற்றப் பௌராணிகர்களும் எப்படிப் பிரசாரம் செய்தார்களோ அவ்விதமே செய்யவேண்டியது இன்றையப் பத்திரிகையாளர்க…

3.92/5 · 37 ratings
Check Price

ரிஷி மூலம் [Rishi Moolam]

The eeriness of Jayakanthan's two novellas in this volume is overwhelming and disturbing. The protagonists are helpless victims of psychological m…

3.92/5 · 37 ratings
Check Price

குருபீடம் [Gurupeedam]

நானும் எனது கதைகளும் வாசகர்களுக்கு அறிமுகமானதே பத்திரிகைகளின் மூலம் தான். கிட்டத்தட்ட பதினைந்து வருஷ காலமாக இந்தப் பத்திரிகைகளுடன் எனக்கு நட்பு உண்டு. தமிழ் நாட்டிலுள்ள…

3.92/5 · 37 ratings
Check Price