Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 94
- Publisher
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- Language
- TA
- ISBN-13
- 9788123418930
தமிழிலக்கியங்கள்,தமிழ்ச்சமூகப் பண்பாட்டு வரலாறு,வாய்மொழித் தரவுகள் ஆகியவை குறித்த ஆய்வுகள் பெருகியுள்ளன. அதே நேரத்தில் அந்த ஆய்வுகளில் பெரும்பாலானவை மேம்போக்காவும்,பட்டங்களைப் பெறுவதற்காகவும்,ஆசிரியப் பணியின்ப் பெறுவதற்காகவும் மேற்கொள்ளப்படுவை. தருக்க அடிப்படையிலான ஆழமான ஆய்வுகளும் இல்லாமல் இல்லை. தமிழியல் ஆய்வுகளை மேற்கொள்வோருக்குப் பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை ஆழ்ந்த புலமை…
Genres
Tags
Shelves
More like this
வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் (old book rare)
திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் தமிழகத்தில் வளர்ந்து கொண்டு வருகிறது. அது பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சாமி சிதம்பரனாரின் "வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்" த…
தமிழ் அகராதிகளின் தந்தை வீரமாமுனிவர்
தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார். தமிழ் கற்க ஏதுவாகத் தமிழ் - லத்த…
தமிழின் பண்பாட்டு வெளிகள்
சாதி, சமயம், மொழி, இலக்கியம் என்ற வெளிகளில், பன்முகப் பட்ட பாரம்பரியங்களின் ஒரு முழுமையான வெளிப்பாடாகச் சமுதாயத்தை இனங்காட்டுகிறது பண்பாடு. தமிழ்ச் சூழலில் அதன் முகங்கா…
தமிழ்ச் செல்வம் தொகுதி - 2
தமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும். இத்தொகுதியில் ஔவையார், அதிவீரராமபாண்டியன், உலகநாதர், சிவப்பிரகாச சுவாமிக…
தமிழ் எழுத்துக்கள் தரும் தகவல்கள்
தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ்…
தமிழ்ச் செல்வம் தொகுதி - 1
தமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும்.இத்தொகுதியில் ஒளவையார்,அதிவீரராம்பாண்டியன், கூடலூர்க்கிழார்,கபிலர் ,பூதஞ்சேந்த…
புகழ்சூடி (ஓரடிப்பாவும் விளக்கமும்)
புகழ்செய் வாழ்வே வாழ்வா மென்று பொருந்தக் காட்டிய வள்ளுவ ஒளியில் எண்ணமும் செயலும் நல்வழி யாகி இடர்துயர் களைந்தே இளையா மனத்துடன் மக்கள் யாவரும் மாண்புடன் திகழ பக்கம் இருந்தே ப…
தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்
திரு. செந்தீ நடராசன் எழுதி வெளியிட்டுள்ள ‘தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்’ என்ற நூல் ‘பழந்தமிழ் எழுத்து வடிவங்களான தமிழ் பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் ஆகியவற்றை அறிம…
சித்தாந்த நூல்கள் மூலமும் உரையும்
ஆறே விருத்தங்களைக் கொண்டு திகழ்வது இந்நூல். முதல் வடிவு, முதற் காட்சி, முதல் நீக்கம். உயிர் வடிவு , உயிர்க் காட்சி, சிவவடிவு , சிவக்காட்சி , சிவப்பற்று, சிவ போகம் என்பவற்…