Select a cover image
Searching for images...
Saving cover image...
சாதி, சமயம், மொழி, இலக்கியம் என்ற வெளிகளில், பன்முகப் பட்ட பாரம்பரியங்களின் ஒரு முழுமையான வெளிப்பாடாகச் சமுதாயத்தை இனங்காட்டுகிறது பண்பாடு. தமிழ்ச் சூழலில் அதன் முகங்காட்டுகிறது இந்நூல். பரந்த வெளியில் காற்றாட ஒரு நடை கண்களுக்குள் நின்றதெல்லாம் இதழ்களாய் விரிகின்றன. புள்ளிகளைத் தாண்டி வண்ணத்துகள்கள். போகிற பாதையெல்லாம் கோலம்தான். தமிழின் அடையாளம் குறித்த ஒரு பயணம். மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,போ…
Genres
Shelves
More like this
தேர்வு நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு
இந்நூல் கல்லூரி மாணவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பின் பாடத் திட்டத்தில் உள்ளது. ' தேர்வு நோக்கில் இலக்கிய வரலாறு பற்றிய அனைத்துக் குறிப்புகளும் உள்ளடக்கிய ஒரு நூலாக உள்ளது. …
பறந்து போகுது குட்டியானை
குழந்தைகளுக்காக 'பறந்து போகுது குட்டியானை' என்னும் இந்நூல் குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வர…
தமிழர் தோற்றமும் பரவலும்
பழந்தமிழ் நாகரீகத்தின் வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றினும், நில இயல் அறிவு நூல், நனிமிக முந்தியது எனச் சொல்லப்படுகிறது. நிலநூல் ஆசிரியர்களின் கருத்துப்படி, தென்னிந்தியா, …
சங்கத் தமிழ்
''சங்கத் தமிழ்'' என்னும் நால், சங்க காலத் தமிழ்ச் சொல் ஓவியங்கள் சிலவற்றை, இன்றைய தமிழர், இனிது படித்து உணர்ந்து உவகை கொள்ளும் வகையில், தெள்ளத் தெளிந்த தமிழ்க் கவிதைகளாக ஆக்க…
கவிதையெனும் மொழி
கவிதை இயற்ற வேண்டும். அது எவ்வாறு இயற்றப்பட்டிருக்கிறது என்பதை அறியவேண்டும். கவிதை, ஒரு மொழியாக நின்று எவ்வாறு நம்மோடு நெருங்கியிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். கவ…
வாருங்கள் பேச்சாளர் ஆகலாம்!
மனிதனின் சிந்தனைகள் மிக ஆழம் நிறைந்தவை. கற்பனையைத் தூண்டுபவை. எப்பொழுதும் சிந்திக்க வைப்பவை. பெறுதற்கரிய மானிடப் பிறவியின் பயனே சிந்திக்கும் திறனும்,பேசும் ஆற்றலும்தாம். …
தமிழர் தாலாட்டு
கால மாற்றங்களிற்கேற்ப தாலாட்டுப் பாடல்கள் தோன்றி வருகின்றன. கடல் போல விரிந்து கிடக்கும் தாலாட்டுப் பாடல்களிலிருந்து இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்களைத் தொகுத்துத் தருகின்ற நூல்<…
திருக்குறள் (தமிழ் - ஆங்கில விளக்க உரைகள்)
தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உ…
பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப்பற்றித் தனித்தனியாகக் கூறுவதே இந்நூல். இதைப் படிப்பதன் மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் சிறப்பையும், கொள்கையையும் உணர்ந்து கொள்ளலாம். பத்துப்பாட்…
திருக்குறள் கலைஞர் உரை
வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடுகள் அவை குறித்து அவரது பார்வை ஆகியவற்றுக்கு மாறுபடாமலும், வலிந்து என்கருத்து எதையும் திணிக்காமலும், குறளில் அவர் கையாண்டுள்ள …
திறனாய்வுக் கலை கொள்கைகளும் அணுகுமுறைகளும்
திறனாய்வின் அடிப்படை - இலக்கியத்தில் புரிபடாத அல்லது மேலும் மேலும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய இடங்கள் இருக்கின்றன - அவ்விடங்களைத் திறனாய்வு. நிறைவு செய்கிறது' இதனைத் திற…