Select a cover image
Searching for images...
Saving cover image...
நவீன தையற்கலை பெண்கள் சிறுவர் உடைகள் பாகம் 2
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
தொழில் நூலில் இன்னொன்று தையல கலை இன்று குடும்பப் பெண்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. சிலர் இதைத் தொழிலாகவும் செய்துகின்றனர். ஒரு தையல் கலைஞரிடம் போய்த் தையலைப் பற்றி அறிந்து கொள்வதைவிட, தையல் தொழில் கலைபற்றிய விரிவான நூலைப் படித்துப் பயன் பெறுவது மிகவும் சிறந்தது. பெண்கள் இந்தக் காலத்தில் பல விதமான உடைகளை விரும்பி அணிகின்றனர். எல்லாவித நாகரிக உடைகளைப் பற்றிய குறிப்புக்களும் இந்த நூலில் உள்ளன. வெட்…
Genres
Shelves
More like this
பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்
என்னதான் வேகமான வாழ்க்கை வாழ்ந்தாலும் பரபரப்பாக இருந்தாலும் நாம செய்ய வேண்டிய செயல்கள் கடமைகள் குடும்ப வாழ்வில் அன்றாட, சிறுசிறு பிரச்சினைகள் என்பது எப்போதும் உள்ளவையே அத்த…
சுவையான வத்தல் வடாம் ஊறுகாய் வகைகள்
இன்றைய இளைஞர்கள் பாஸ்ட் புட் வாங்கி உண்கிறார்கள். அல்லது பாஸ்ட்டாகச் சமைக்க உதவும் ரெடி குக் அயிட்டங்களை வாங்கி துரித கதியில்சமைக்கிறார்கள். இதே பொருட்களை நாமே விடுமுறை தி…
நாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும்
வரலாறு என்னும் அறிவுத்துறைக்கு மார்க்சியம் கொடுத்த வரையறைகள், வரலாற்றாசிரியர்கள் வரலாற்றை எழுதப் பயன்படுத்திக் கொண்டிருந்த சான்றாதாரங்களைப் போதாமையுடையன என நிறுவிக் காட்ட…
பிம்பங்கள் அடையாளங்கள்
வெகுசனப் பண்பாட்டிற்கும் வெகுசன ஊடகங்களுக்கும் இடையிலான உறவுகள் குறித்த பரிசீலனைகளை தீவிரமாக முன்வைக்கிறது ஆசிரியரின் இந்நூல்
தொடரும் ஒத்திகைகள்
2015-ம் ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகளுக்கான நூல்களை மணப் பாறையிலிருந்து இயங்கி வரும் செந்தமிழ் அறக்கட்டளை தேர்வு செய்துள்ளது. இதன்படி, விருதுகள் வழங்கும் விழ…
நான் வளர்கிறேனே மம்மி
தாயின் கருவறையில் உருவான நொடியிலிருந்த ஒரு குழந்தையின் வளர்ச்சி மாற்றம் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை விளக்கும் முயற்சிதான் நான் வளர்கிறேனே மம்மி. குழந்தைப் பருவத்தின் மு…
கி.ரா. நினைவுகள்
மாணவப்பருவத்தில் கி.ராஜநாராயணின் கதைகளை வாசித்துவிட்டு அவரோடு கடிதத் தொடர்பு கொண்ட நான், அக்கடிதங்களின் வழியாகவே அவரது நட்பில் நுழைந்தேன். புதுச்சேரிக்குக் கி.ரா. அழை…
பண்டிகைக்காலக் கோலங்கள் பூஜையறைக் கோலங்கள் நவக்கிரகக் கோலங்கள் அலங்கார அழகுக் கோலங்கள்
No description added
விதவிதமான கோலங்கள்
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்- என்பது கண்ணன் வாக்கு. விதவிதமான கோலங்கள் வீட்டை அலங்கரிக்க, சிலவீடுகளில் அக்கோலங்களின் மீது பரங்கிப்பூவை (பூசணிப்பூ) சாணத்தின் மீத…
உங்கள் மாமியாரை சமாளிப்பது எப்படி?
அடிப்படையில் எல்லாப் பெண்களுமே அன்பானவர்கள்தாம். மாமியாராகும் வரை. ஏன் இந்த விசித்திர முரண்? 'கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கம்மா.' புகுந்த வீடு செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் …