Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்தியாவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
ஐக்கிய அமெரிக்காவில் 1872ஆம் ஆண்டில் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா நிறுவப்பட்டது; இதுவே நூறாண்டுகள் கழித்து, நிக்சனின் நிர்வாகத்தின்போது, 1972ஆம் ஆண்டில் அமெரிக்க அரசால் 'உலக பாரம்பரிய அறக்கட்டளைக்கு' பரிந்துரைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவே உலகளவில் தேசியப் பூங்கா கருத்தாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்தது.[9] 1954ஆம் ஆண்டில் எகிப்திய அரசு அஸ்வான் அணை கட்ட முடிவெடுத்தபோது அதன் நீர்பிடிப்புப் ப…
Genres
Shelves
More like this
செய்து பாருங்கள் விஞ்ஞானி ஆகலாம்
சின்னஞ்சிறு உள்ளங்களும் விஞ்ஞான உயர்வு கொள்வதற்கு இந்நூல் மிகவும் பயன்படும். செய்முறை விளக்கங்களைச் சிறுவர்களுக்கும் புரியும் முறையில் எளிமையாகவும், இனிமையாகவும் தமிழில் தர…
தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்
தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்' எனும் இந்நூலில் 141 விஞ்ஞான விந்தைகள் உள்ளன. இவை ஏதோ மாயாஜால வித்தைகள் அல்ல.எல்லாம் அன்றாட வாழ்க்கையில் நிகழ்பவை தான். இருப்பினும்,அவற்றின் …
உலகை மாற்றிய 100 அறிவியலாளர்கள்
அதில் அறியாமை எனும் துகள்கள் விலக விலக சுத்தமான பனிக்கட்டி மெரு ஏறுகிறது! ஏனெனில் 'உண்மை ' யே அறிவியல்! இதில் மறைப்பதற்கோ மாசுக்கோ இடம் ...
நிலவில் நடந்த விண்வெளி வீரர்கள்
இந்த நூலின் ஆசிரியர் திரு . ஏற்காடு இளங்கோ . இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் அறிவியல் தகவல்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் நூல்களை எழுதி வருக…
இந்தியத் தேசியச் சின்னங்கள்
இந்தியாவின் தேசிய சின்னத்தில் [சாரநாத்] உள்ள அசோகத்தூணில் இருந்து எடுக்கப்பட்ட [அசோகச்சக்கரம்] ஆகும். இதில் நான்முகச் சிங்கமும், தேசிய சின்னத்தில் வலது பக்கம் காளையும், இடது …
பாம்பு ஃபோபியா
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழி உள்ளது. பாம்பைக் கண்டால் பலருக்கு உதறல் ஏற்படுகிறது. ஆனால் பாம்புகளுக்கு மனிதனைக் கண்டால் அதிக பயம். மனிதனின் நடமாட்டத்தைக் கண்ட…
நீயும் நானும் சாவதில்லை ( ஆதி அணு அழிவதில்லை)
மனித சித்தாந்தமும், விண்ணியல் ஆராய்ச்சியும் பற்றி விளக்கி ஒரு கற்பனையற்ற கதையாய்க் குழைத்து விளக்கித் தருகிறது. நூல். பாட்டனும், முப்பாட்டனும் இறந்த பின்னும் இப்பிரபஞ்சமே செத்…
அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடு
அறிவியல் அறிஞர் ஜு.டி. நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறு பள்ளிச் சிறார்களுக்காக இலகு தமிழில் தரப்பட்டுள்ளது.
நீர் சார்பு பரிசோதனைகள் செய்வோமா?
நீர் இரண்டு வாயுப் பொருள்களால் ஆனது ; ஒன்று நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் ; மற்றொன்று ஹைடிரஜன் . நீர் கீழ் நோக்கி ஓடும் நீரைப்பற்றி பரிசோதனைகள் மூலம் மாணவர்கள்நேரடி ஞானத்தைப் …
நவீன கால இந்தியா
இந்நூல் இந்திய வரலாற்றின் நவீன காலத்தைப் பற்றிப் பேசுகிறது. ராஜதந்திர செயல்பாடுகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றுக்கு மாறாக இயக்கங்கள்,நிறுவனங்கள்,வரலாற்றை உருமாற்…