தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்
Thanneerudan Kuttip Parisodhanagal
Select a cover image
Searching for images...
Saving cover image...
தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்
Thanneerudan Kuttip Parisodhanagal
- பக்கங்கள்
- 105
- பதிப்பகம்
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788123423029
தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்' எனும் இந்நூலில் 141 விஞ்ஞான விந்தைகள் உள்ளன. இவை ஏதோ மாயாஜால வித்தைகள் அல்ல.எல்லாம் அன்றாட வாழ்க்கையில் நிகழ்பவை தான். இருப்பினும்,அவற்றின் காரணம் எளிதில் நமக்குப் புரிவதில்லை. இந்நூலைப் படித்துச் சில சோதனைகளைச் செய்து பாருங்கள். வாழ்க்கை எவ்வாறு அழகும் புதுமையும் மிக்கது என்பதை அறிவீர்கள். இதில் குறிப்பிட்டுள்ள குட்டிப் பரிசோதனைகள் ஒவ்வொன்றையும் நீங்களே செய்யலாம்…
Genres
Shelves
More like this
செய்து பாருங்கள் விஞ்ஞானி ஆகலாம்
சின்னஞ்சிறு உள்ளங்களும் விஞ்ஞான உயர்வு கொள்வதற்கு இந்நூல் மிகவும் பயன்படும். செய்முறை விளக்கங்களைச் சிறுவர்களுக்கும் புரியும் முறையில் எளிமையாகவும், இனிமையாகவும் தமிழில் தர…
இயந்திரங்களுடன் விளையாட்டு
இச் சிறு நூலில் நெம்புகோல் - மிண்டி பற்றிய அறிவியல் இயக்கப் போக்கினை இயந்திரங்களுன் விளையாட்டு எனும் மகுடத்தில் ஐம்பத்திரண்டு சோதனைகளாகப் பிரித்து வழங்கியுள்ளார் வைந்தண்ணா. …
கி.மு கி.பி
குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல், உலக வரலாற்றின் சுவாரசியமான பக்கங்களை எளிய நடையில் விவரிக்கிறது. மனித நாகரிகத்தின் த…
மனிதனும் மர்மங்களும்
உலகெங்கும் பரவிக் கிடக்கும் அமானுஷ்ய சம்பவங்களையும், மனித அறிவுக்கு எட்டாத மர்மங்களையும் இந்தப் புத்தகம் சுவாரசியமாக விவரிக்கிறது. மோகினிப் பிசாசுகள், குட்டிச் சாத்தான்கள் …
கற்றதும் பெற்றதும்
ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…
ஏன்? எதற்கு? எப்படி? - II
'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…
தலைமைச் செயலகம் [Thalaimai seyalagam]
மூளையைப் பற்றி ஜூனியர் விகடனில் சுஜாதா எழுதிய சுவையான தொடர் தான் தலைமைச் செயலகம்.
கடவுள் [Kadavul]
கடவுளை உணர வழியென்ன — வேதாந்தமா, விஞ்ஞானமா? இரண்டு தசாப்தங்களில் ஐந்து வெவ்வேறு தொடர்களாக வெளியான கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், இந்தக் கேள்வியை அச்சமின்றி எதிர்கொள்கி…
பெண்ணின் மறுபக்கம்
உலகில் முதலில் தோன்றியது ஆண்தான் என்று நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்தப் புத்தகம் அடித்தள அதிர்ச்சியைக் கொடுக்கிறது. டாக்டர் ஷாலினி, பரிணாமம், மரபணு அறிவியல் மற்றும் உளவியலி…
விஞ்ஞானச் சிறுகதைகள் [Vingyana Sirukathakal]
N/A
கற்பனைக்கும் அப்பால் / Karpanaikkum Appal
அறிவியல் என்றதும் ஐயோ சாமி என்று நம்மில் பெரும்பாலானோர் ஓடிப்போவதற்குக் காரணம், அதெல்லாம் நமக்குப் புரியாது என்னும் திடமான நம்பிக்கையே. பள்ளிப் பாடங்களில் ஆரம்பித்து இன்றைய …
கடவுள் இருக்கிறாரா? [Kadavul Irukirara?]
எல்லோருக்கும் இந்தக் கேள்வி மனதில் உண்டு. ஆன்மீகவாதியாக இருந்தாலும், நாத்திகவாதியாக இருந்தாலும் கடவுள் ஒரு மிகப்பெரிய பிரபஞ்ச புதிர். சுஜாதா எதையும் எளிமையாக சொல்லிவி…