Select a cover image
Searching for images...
Saving cover image...
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழி உள்ளது. பாம்பைக் கண்டால் பலருக்கு உதறல் ஏற்படுகிறது. ஆனால் பாம்புகளுக்கு மனிதனைக் கண்டால் அதிக பயம். மனிதனின் நடமாட்டத்தைக் கண்டால் அது ஓடி ஒளிந்து கொள்ளும். பாம்புகளுக்கு கூச்ச சுபாவம் உள்ளது. அது ஒரு போதும் எதிரிகளைத் தேடிப் போய் கடிப்பது கிடையாது. ஆனால் ஒரு பாம்பு அகப்பட்டு விட்டால் உடனே அதனை அடித்து, உயிரை எடுப்பது சிலரின் பழக்கமாக இருக்கிறது. அதே …
Genres
Shelves
More like this
மறைக்கப்பட்ட இந்தியா
ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை…
அதிசயங்கள் நிறைந்த மனித உடல்
மனித உடலை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்று எண்ணுவது தவறு:ஒவ்வொரு மனிதனும் மனித உடலின் தன்மைகளைப் பற்றி அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.மனிதனின்…
இந்தியாவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள்
ஐக்கிய அமெரிக்காவில் 1872ஆம் ஆண்டில் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா நிறுவப்பட்டது; இதுவே நூறாண்டுகள் கழித்து, நிக்சனின் நிர்வாகத்தின்போது, 1972ஆம் ஆண்டில் அமெரிக்க அரசால் 'உலக…
நீதி தேவன் மயக்கம்
அறிஞர் அண்ணா அவர்களின் 'நீதி தேவன் மயக்கம்' வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இது படிக்க தெவிட்டாததாக இன்றும் இருக்கிறது. இராவணனின் வாத்த்தை அண்ணா விளக்கு…
அதே வினாடி
ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அது பிரச்சனைகளுக்கான ஆன்மீக தீ…
தேசாந்திரி-1
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…
அதிசயத் தாவரங்களும் அற்புதத் தகவல்களும்
இந்த உலகில் உயிர்கள் உள்ளன என்றால் அதற்கு முக்கிய காரணமாக உள்ளவை தாவரங்களே. தாவரங்கள் இன்றி உயிர்கள் வாழவே முடியாது. உயிர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும், உணவையும் தாயார…
பாஸ்வேர்டு
வந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழைய…
கடவுள்
இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுட…
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க
1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர். ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெற…
அதிர்ஷ்ட கற்களும்? அறிவியல் உண்மைகளும்
நம்மிடையே பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வரும் பழக்க வழக்கங்களும்,பல நம்பிக்கைகளும் இருந்து வருகின்றன. அவற்றிற்கும் அறிவியலுக்கும் தொடர்பு உள்ளதா எனப் பார்க்க வேண்டும். எதையும்…